புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 23 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.


   
   

Page 23 of 55 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 39 ... 55  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 14, 2010 6:06 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களே....

குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...

கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.

இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’

இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]

சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...

இது ஒரு தொடரோட்டம்.

நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.

கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.

ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.

இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.

சில விதிகள்:

1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.

2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.

3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.

4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.


[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!

இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?

நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...

1. சிவா :


அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.


2. உதய சுதா :

காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.

3. தமிழன் :

உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.

4.அப்புக்குட்டி :

இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.

5. கலைமூன் :

நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?

நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....

கலை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Mar 29, 2010 11:44 pm

valippokkan wrote:கேள்விகுரியவர்கள் ஐந்து பேரினதும் பெயர்களை தருகின்றேன், ஆயத்தமாகுங்கள், பின்னர் கேள்வியுடன் வருகின்றேன்.

நிர்மல்

ஹனி
பவதாரணி
நிலாசகி
வாசன்

நீங்க வழிப்போக்கன்... நான் நாடோடி... நம்மலல்லாம் கேள்வி கேட்கனுமா? [You must be registered and logged in to see this image.] நினைச்ச சிரிப்பா வருது... [You must be registered and logged in to see this image.] எனக்கு [You must be registered and logged in to see this image.]காய்ச்சலே வந்துடிச்சி ... பதில் சொல்லுறதுக்கு பிரிப்பேர் பண்ணணுமே ?[You must be registered and logged in to see this image.]


வம்புல மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்குறதுல எவ்வளவு சந்தோஷம் உங்களுக்கு... [You must be registered and logged in to see this image.]

கிளம்பிடான்யா... கிளம்பிடான்யா... இதுமாதிரி எத்தன பேரு கிளம்பியிருக்கீங்க? [You must be registered and logged in to see this image.]


பேட்டிக்கு, போட்டா போட்டி போட நினைகுற வம்சமடி...இதெல்லாம் அல்வா சாப்பிடுற மாதிரி.... [You must be registered and logged in to see this image.]

நான் ரெடி... நீங்க ரெடியா? [You must be registered and logged in to see this image.]
விருப்ப பட்டால் மட்டும் விடையளித்தால் [You must be registered and logged in to see this image.] போதும் என்கின்ற பாலன் விடையிருக்க கவலை எனக்கு எதுக்கு? எனவே எல்லா கேள்விகளுக்கும் pass passனு(டாண் டாண்னு) சொல்லிடா போச்சு... [You must be registered and logged in to see this image.] இப்போ போறேன் மீண்டும் உங்கள் கேள்விக்கு பதிலோட வரேன்... வரட்டா [You must be registered and logged in to see this image.]

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Mar 29, 2010 11:45 pm

ஹனி

உங்கள் பள்ளி
வாழ்வில் மறக்கமுடியாத சம்பவம் ஒன்றினை எம்மிடம் பகிர்ந்து கொள்வீர்களா?



பள்ளி தலைமை ஆசிரியர் அடிச்சு இருப்பார் [You must be registered and logged in to see this image.] இதெல்லாம் வெளியே சொல்ல முடியுமா ஹனி [You must be registered and logged in to see this image.]



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Mar 29, 2010 11:49 pm

சபீர் wrote:
Aathira wrote:
சபீர் wrote:04) சபீர் ஈகரை உங்களுக்கு அறிமுகமானது எப்படி?

இணையத்தில் தேடி உலாவரும் போது,ஈகரை தமிழ்க்களஞ்சியம் அறிமுகம் ஆனது


இதனால் யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள் ?

எனது அறிவை வளர்த்துக்கொள்ள நல்லதை மட்டும் எடுத்துகொள்ள
இறைவன் நாடியதில்இதுவும்ஒன்றுஆகவேஇறைவனுக்கே முதலில் நன்றி சொல்வேன் எல்லாபுகழும் அல்லாஹ்வுக்கே
அடுத்ததாக எனது ஆக்கத்தின் மூலம் என்னை ஊக்கபடுத்தும் ஈகரை உறவுகள் அனைபேருக்கும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன் - ஜசாகல்லாஹ் கைராஹ்


ஈகரையில் நிறைய பக்கங்கள் உள்ளன நீங்கள் விரும்பி பார்க்கும் பக்கம் எது?

எல்லாமே விரும்பிபடிக்கும்ஒன்றுதான்அதிலும் கொஞ்சம்கூடுதலாக படிப்பது இஸ்லாம்,கவிதைபக்கங்கள்


காதல் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணம் இதில் நீங்கள் ஆதரிப்பது?

இரண்டுதிருமணமங்களையும் ஆதிரிபதுண்டுஅதிலும் அதிகமாக நல்ல( என்னைப் போன்ற ) காதலர்களின் திருமணத்தை ஆதரிப்பேன்


சிவா அண்ணாவைப்பற்றி உங்கள் கருத்து ?

சிவாஅண்ணன்பற்றிசொல்லுவதாக இருந்தால்நான் அறிந்தவரைபழகுவதுக்கு ரொம்பபொருத்தமானவர், இலகுவில் அன்பால்அனைபேரையும்வசீகரிக்ககூடியவர், பெருமைஇல்லாதவர் , ரொம்ப பொருமையானவர்,ஈகரைக்குரொம்பபொருத்தமானவர்,எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப விருப்பமானவர் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.......
இது உண்மை பேசும் பேச்சு சபீர். வாழ்க நீ வையம் போற்ற.
[You must be registered and logged in to see this image.]

நன்றி அக்கா [You must be registered and logged in to see this image.]




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 29, 2010 11:55 pm

valippokkan wrote:நிர்மல்
ஒரு மகப் பேறின்போது ஒரு கணவனானவன் மனைவிக்கு எந்தவகைகளில் உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதனை ஒரு சிறு பட்டியலிட்டுத் தரமுடியுமா...? உங்கள் வாழ்வில் அப்படியொரு நிகழ்ச்சி
அமையும்போது உங்கள் மனநிலையினை எமக்கு சொல்வீர்களா?

ஹனி

உங்கள் பள்ளி வாழ்வில் மறக்கமுடியாத சம்பவம் ஒன்றினை எம்மிடம் பகிர்ந்து கொள்வீர்களா?

பவதாரணி

சில பெண்களாக இருக்கட்டும் அல்லது ஆண்களாக இருக்கட்டும் அவருடன் அன்பாக/நட்பாகப் பழகும் போது, அவருடன் மட்டுமே அன்பாக நட்பாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள், இதேபோல் உங்கள் தோழி ஒருவர் நீங்கள் அன்பாக/நட்பாகப் பழகுபவரிடம் பழக்கம் ஏற்படுத்திவிட்டு உங்களை அன்னபருடன் பழகவேண்டாம் என்று கூறி அவரைப்பற்றி கூடாதவாறு சொல்லி உங்கள் மனதினை மாற்ற முயற்சி செய்துகொண்டு, தான் மட்டும் அன்னபருடன் பழகும்போது உங்கள் எண்ண ஓட்டம், அல்லது உணர்வு என்னவாக இருக்கும்.

நிலாசகி

உங்களிற்கு திடீரென கடவுள் ஒரு வரம் தருகின்றார், இப்போது இருப்பதில் இருந்து ஒரு 10 வயது பின்னுக்குச் சென்று நீங்கள் செய்த தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் விட்ட வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ளவும் முடியும் என்று அதன் போது நீங்கள் 10 வருடங்கள் பின்னோக்கிச்சென்று என்னென்ன எல்லாம் செய்யவேண்டும் என்று பட்டியலிடுவீங்க, சொல்லக் கூடியவற்றைச் சொல்லுங்களேன்.

வாசன்

உங்கள் வருங்காலத் துணை எவ்வாறு அமையவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீங்க...? காதல் திருமணத்தினை விரும்புவீர்களா ? காரணத்தினையும் விளக்குக

வாய்ப்புத்தந்தமைக்கு நன்றி பதில்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன் [You must be registered and logged in to see this image.]

அருமையான கேள்விகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Mar 30, 2010 12:01 am

Appukutty wrote:
valippokkan wrote:நிர்மல்
ஒரு மகப் பேறின்போது ஒரு கணவனானவன் மனைவிக்கு எந்தவகைகளில் உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதனை ஒரு சிறு பட்டியலிட்டுத் தரமுடியுமா...? உங்கள் வாழ்வில் அப்படியொரு நிகழ்ச்சி
அமையும்போது உங்கள் மனநிலையினை எமக்கு சொல்வீர்களா?

ஹனி

உங்கள் பள்ளி வாழ்வில் மறக்கமுடியாத சம்பவம் ஒன்றினை எம்மிடம் பகிர்ந்து கொள்வீர்களா?

பவதாரணி

சில பெண்களாக இருக்கட்டும் அல்லது ஆண்களாக இருக்கட்டும் அவருடன் அன்பாக/நட்பாகப் பழகும் போது, அவருடன் மட்டுமே அன்பாக நட்பாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள், இதேபோல் உங்கள் தோழி ஒருவர் நீங்கள் அன்பாக/நட்பாகப் பழகுபவரிடம் பழக்கம் ஏற்படுத்திவிட்டு உங்களை அன்னபருடன் பழகவேண்டாம் என்று கூறி அவரைப்பற்றி கூடாதவாறு சொல்லி உங்கள் மனதினை மாற்ற முயற்சி செய்துகொண்டு, தான் மட்டும் அன்னபருடன் பழகும்போது உங்கள் எண்ண ஓட்டம், அல்லது உணர்வு என்னவாக இருக்கும்.

நிலாசகி

உங்களிற்கு திடீரென கடவுள் ஒரு வரம் தருகின்றார், இப்போது இருப்பதில் இருந்து ஒரு 10 வயது பின்னுக்குச் சென்று நீங்கள் செய்த தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் விட்ட வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ளவும் முடியும் என்று அதன் போது நீங்கள் 10 வருடங்கள் பின்னோக்கிச்சென்று என்னென்ன எல்லாம் செய்யவேண்டும் என்று பட்டியலிடுவீங்க, சொல்லக் கூடியவற்றைச் சொல்லுங்களேன்.

வாசன்

உங்கள் வருங்காலத் துணை எவ்வாறு அமையவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீங்க...? காதல் திருமணத்தினை விரும்புவீர்களா ? காரணத்தினையும் விளக்குக

வாய்ப்புத்தந்தமைக்கு நன்றி பதில்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன் [You must be registered and logged in to see this image.]

அருமையான கேள்விகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
[You must be registered and logged in to see this image.]



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Mar 30, 2010 12:03 am

அப்பு.... நமக்கு வருங்காலமுன்னு ஒன்னு இருக்கானு முதல்ல டவுட்டு [You must be registered and logged in to see this image.] .... இதுல கல்யாணம் வேற.... [You must be registered and logged in to see this image.] அதுவும் காதல் திருமணம்?.... [You must be registered and logged in to see this image.] என்ன கொடுமை ....

பாலன் என்கிட்ட போன்லதான் பேசி இருக்காங்க... நேர்ல பார்த்தது இல்ல அதனால இப்படியொரு கேள்விய கேட்டு இருக்காங்க போல அப்பு.....

பதில அடுத்த பதிவுல பதிவு செய்கின்றேன்... Googleல தேடிக்கிட்டு இருக்கேன் சரியான பதிலா கிடைக்கமாட்டேங்குது அப்பு.... கிடைத்ததும் பதிவு பண்ணிடலாம்....

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Mar 30, 2010 2:44 am

எனக்கும் வாய்ப்பளித்த அன்புள்ள ஈகரை நெஞ்சங்களுக்கும் மற்றும் என் உடன்பிறவா சகோதரன் பாலன் அவர்களுக்கும் என் முதற்கண் நன்றி கலந்த வணக்கம். [You must be registered and logged in to see this image.]

(முதல்ல நமக்குனு ஒண்ணு அமைந்தால் சரி...ஏதோ பாலன் உங்களுக்கு புண்ணியமா போகும்...) [You must be registered and logged in to see this image.]

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுக்கும் வரம்... உண்மையில் எனக்கு வரவேண்டிய மனைவி இப்படி(அழகு, நிறம், படிப்பு, வேலை,வரதட்சணை மற்றும் வசதி) இருக்கனும் என்கிற எதிர்பார்ப்பு அதிகம் கிடையாது.
ஒரு சிலது மனசுல இருக்கும் அத வெளியில சொல்ல இயலாது. [You must be registered and logged in to see this image.]

இது உள்ளத்தின் வெளிபாடு. ஏதோ கடமைக்கு என் பதிலாக இல்லாமல்... [You must be registered and logged in to see this image.]

அதிகபட்சமாகவும் மற்றும் குறைந்தபட்சமாகவும் நான் எதிர்பார்ப்பது...

1. அன்பாக என்னிடமும் மற்றும் எல்லோரிடமும் பழகும் குணம் வாய்ந்தவராக.... [You must be registered and logged in to see this image.]

2. என் குடும்பத்தையும், அவர்களுடைய குடும்பத்தையும் ஒன்றாக கருதி(ஒற்றுமையாக) ஓர் குடும்பமாக நிர்வகிக்கும் திறன் வாய்ந்த...(எல்லாரையும் புரிந்து அனுசரித்து போகும் பண்புடையவராக) [You must be registered and logged in to see this image.]

3. இருப்பதை வைத்து மகிழ்வாக வாழ்கை வாழ நினைப்பது. (வாழ்கையில் ஆசை இருக்கலாம், அதிக படியான ஆசை எண்ணம் அற்றவராக) [You must be registered and logged in to see this image.]

4. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின் ஓர் பெண்... எனக்கு அவராக இருக்கவேண்டும்...(ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக எல்லாவற்றிலும்) [You must be registered and logged in to see this image.]

5. எனக்கு தமிழ் என்றால் ரொம்ப பிடிக்கும்... கவிதை என்றால் இன்னும் அதிகம் பிடிக்கும்... என்னையும், (என்) கவிதைகளையும் ரசிக்கும் படியான... [You must be registered and logged in to see this image.]

6. நான் 99% சதவிகிதம் உண்மையை அவருடன்(பொதுவா எல்லாருடனும்) பகிர்ந்துக்கொள்வேன். எனவே அவரும் என்னை போன்றே இருக்கவேண்டும் என எதிர்பார்பேன்... [You must be registered and logged in to see this image.]

7. எனக்கேற்ற சுமாரான அழகும், அறிவும் உடைய...(ஜோடி பொருத்தம் நல்லா இருக்குனு நீங்க எல்லாரும் சொல்கின்ற வகையில் ஜாடிக்கேத்த மூடியாக) [You must be registered and logged in to see this image.]

8. ஆன்மிகத்தில் ஈடுபாடுடைய... (தீவிர பக்தையாக இருக்க கூடாது)

9. நன்றாக சமைக்கும் பழக்கம் உடையவராக (எனக்கு சாதம் கூட வைக்க வடிக்க தெரியாது, ஆனால் கற்றுகொள்ளும் உதவும் எண்ணம் உண்டு)[You must be registered and logged in to see this image.]

10. எனக்கும், பிறக்கும் குழந்தைக்கும் தாயாக.... இந்த உலகத்தை நேசிப்பவராக, பிறருக்கு உதவும் மனபான்மை உடையவராக... [You must be registered and logged in to see this image.]


(இது இருவகையான மணபெண்களுக்கும் பொதுவானது)

காதல் திருமணங்களை ஆதரிக்கின்றேன்... ஆனால் குறிப்பிட்ட கால வயதுவரை ஒருதலை காதல் வயப்பட்டதாலும் [You must be registered and logged in to see this image.] , மீண்டும் மற்றொரு காதலில் மனம் மையல் கொண்டு பிரிவினை சந்திக்க நேர்ந்திட்டதாலும்... [You must be registered and logged in to see this image.] காதல் திருமணத்திற்கான வாய்ப்பு இல்லை.

மணல்கயிறு படத்துல எஸ்.வி.சேகர் போட்ட 8 கண்டிசன் மாதிரினு நினைக்கலாம்... [You must be registered and logged in to see this image.]
கல்யாணமே ஆக போறது இல்லனு சொல்லலாம்.. [You must be registered and logged in to see this image.]

எல்லாம் ஒரு எதிர்பார்ப்புதானே...எல்லாமே இருக்கனும் என்கிற கட்டாயம் இல்ல...(இந்த 10 எதிர்பார்ப்பில் எத்தனை நிறைவேற போகுதோ?) [You must be registered and logged in to see this image.]

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Mar 30, 2010 2:49 am

[You must be registered and logged in to see this link.] நச்ன்னு பதில் தந்தாரே நமது தோழர்!
நன்றி தோழரே !உங்கள் எண்ணம் போல வாழ்க்கை அமைய நானும் வேண்டுகிறேன்!வாழ்த்துகள்!



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Mar 30, 2010 2:51 am

kalaimoon70 wrote:[You must be registered and logged in to see this link.] நச்ன்னு பதில் தந்தாரே நமது தோழர்!
நன்றி தோழரே !உங்கள் எண்ணம் போல வாழ்க்கை அமைய நானும் வேண்டுகிறேன்!வாழ்த்துகள்!

நன்றி! நண்பா கலைநிலா... [You must be registered and logged in to see this image.]

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 30, 2010 2:53 am

kalaimoon70 wrote:[You must be registered and logged in to see this link.] நச்ன்னு பதில் தந்தாரே நமது தோழர்!
நன்றி தோழரே !உங்கள் எண்ணம் போல வாழ்க்கை அமைய நானும் வேண்டுகிறேன்!வாழ்த்துகள்!
சியர்ஸ் சியர்ஸ்



[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 23 of 55 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 39 ... 55  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக