புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம்.
Page 1 of 1 •
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம்.
காதலை
மொழிபெயத்தேன்
கிடைத்தது
மௌனம்
கவிதை
எழுதவென
அமர்ந்தேன்
வெற்றுத்தாளில்
நீ வந்து
அமர்ந்துகொண்டாய்
இதற்குமேல்
எதை நான்
எழுதுவது ....
...................................................
உனக்குத்
தருவதற்காகப்
பறிக்கும்
பூக்களுக்கு
மட்டும்
எங்கிருந்தோ
வருகிறது
இவ்வளவு
அழகு ....
........................................
உன் ஒவ்வொரு
செய்கையிலும்
அர்த்தம்
இருக்கிறதோ
இல்லையோ
கவிதை
இருக்கிறது
........................................
நீ
`உம்` என்றிருப்பதைப்
பார்த்த
ஒவ்வொருவரும்
நீ கவலையாக
அல்லது
கோபமாக
இருப்பதாய்
சொல்லிப்போக
நான் மட்டும்
நீ அழகாய்
இருப்பதாய்
மட்டும்
சொல்லிக்கொண்டேன்
...................................................
உன் கை
பிடித்துக்கொண்டு
நடக்கமுடியவில்லை
பறந்துவிடுகிறது
மனசு...
....................................................
உன் வெட்கத்தில்
கொஞ்சம் கொடு
உன்னைப்போலவே
எனக்கும் ஏதாவது
ஆயுதம்
தேவைப்படுகிறது
இந்தக் காதலைச்
சமாளிக்க ...
.........................................
நீ எங்கேயோ
பார்க்கிறாய்
நான் உன்னை
பார்க்கிறேன்
என் நான்கு
திசைகளும்
சந்திக்கும் மையப்
புள்ளியில்தான்
எப்போதும்
வைத்திருக்கிறேன்
உன்னை...
............................................
காதலர்
தினத்தில்
தருவதற்காய்
சேர்த்து
வைத்திருந்த
முத்தத்தைச்
சாப்பிட்டுவிட்டது
உன் மௌனம் ....
..............................................
வார்த்தையே
இல்லாமல்
எழுதப்படும்
விதியைப் போலவே
காதலும்
வார்த்தையே
இல்லாமல்
பரிமாறப்படுகிறது...
.........................................
புவிஈர்ப்பினால்
புவியில்
விழுந்து
காயப்பட்டுப் போகிறது
ஆப்பிள்...
நல்லவேளை
காதலின்
ஈர்ப்பினால்
தடுக்கிவிழும்
போதெல்லாம்
என்மீதே
விழுகிறாய்
காயமே இல்லாமல்
............................................
என்னுள்
முழுவதுமாக
உன்னை நிரப்பிவிட்டு
வெளியே
இருந்து
பார்த்துக்கொள்கிறேன்
கவனமாக ....
காதலை
மொழிபெயத்தேன்
கிடைத்தது
மௌனம்
கவிதை
எழுதவென
அமர்ந்தேன்
வெற்றுத்தாளில்
நீ வந்து
அமர்ந்துகொண்டாய்
இதற்குமேல்
எதை நான்
எழுதுவது ....
...................................................
உனக்குத்
தருவதற்காகப்
பறிக்கும்
பூக்களுக்கு
மட்டும்
எங்கிருந்தோ
வருகிறது
இவ்வளவு
அழகு ....
........................................
உன் ஒவ்வொரு
செய்கையிலும்
அர்த்தம்
இருக்கிறதோ
இல்லையோ
கவிதை
இருக்கிறது
........................................
நீ
`உம்` என்றிருப்பதைப்
பார்த்த
ஒவ்வொருவரும்
நீ கவலையாக
அல்லது
கோபமாக
இருப்பதாய்
சொல்லிப்போக
நான் மட்டும்
நீ அழகாய்
இருப்பதாய்
மட்டும்
சொல்லிக்கொண்டேன்
...................................................
உன் கை
பிடித்துக்கொண்டு
நடக்கமுடியவில்லை
பறந்துவிடுகிறது
மனசு...
....................................................
உன் வெட்கத்தில்
கொஞ்சம் கொடு
உன்னைப்போலவே
எனக்கும் ஏதாவது
ஆயுதம்
தேவைப்படுகிறது
இந்தக் காதலைச்
சமாளிக்க ...
.........................................
நீ எங்கேயோ
பார்க்கிறாய்
நான் உன்னை
பார்க்கிறேன்
என் நான்கு
திசைகளும்
சந்திக்கும் மையப்
புள்ளியில்தான்
எப்போதும்
வைத்திருக்கிறேன்
உன்னை...
............................................
காதலர்
தினத்தில்
தருவதற்காய்
சேர்த்து
வைத்திருந்த
முத்தத்தைச்
சாப்பிட்டுவிட்டது
உன் மௌனம் ....
..............................................
வார்த்தையே
இல்லாமல்
எழுதப்படும்
விதியைப் போலவே
காதலும்
வார்த்தையே
இல்லாமல்
பரிமாறப்படுகிறது...
.........................................
புவிஈர்ப்பினால்
புவியில்
விழுந்து
காயப்பட்டுப் போகிறது
ஆப்பிள்...
நல்லவேளை
காதலின்
ஈர்ப்பினால்
தடுக்கிவிழும்
போதெல்லாம்
என்மீதே
விழுகிறாய்
காயமே இல்லாமல்
............................................
என்னுள்
முழுவதுமாக
உன்னை நிரப்பிவிட்டு
வெளியே
இருந்து
பார்த்துக்கொள்கிறேன்
கவனமாக ....
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
வாவ் அழகான கவிதை
என்னைப் பார்த்து எழுதிய கவிதை தானே இது!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அவசரபடாதீங்க மோகன் , யாராவது ஒருத்தர் வருவாங்க . இத்தனை வருஷம் பொருத்துருந்தீங்கல்ல , இன்னும் ஒரு 20 , 25 வருஷம் wait பண்ணி தான் பாருங்களேன் .
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
சிவா wrote:
என்னைப் பார்த்து எழுதிய கவிதை தானே இது!!!
கொஞ்சம் அப்படித்தான் ஆனா இல்லை
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
ராஜா wrote:
அவசரபடாதீங்க மோகன் , யாராவது ஒருத்தர் வருவாங்க . இத்தனை வருஷம் பொருத்துருந்தீங்கல்ல , இன்னும் ஒரு 20 , 25 வருஷம் wait பண்ணி தான் பாருங்களேன் .
ராஜா நீங்க நினைக்கிர மாதரி எனக்கு பெரிதாக வயசு போகலை இப்போதான் 46 நடக்குது
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
mohan-தாஸ் wrote:ராஜா wrote:
அவசரபடாதீங்க மோகன் , யாராவது ஒருத்தர் வருவாங்க . இத்தனை வருஷம் பொருத்துருந்தீங்கல்ல , இன்னும் ஒரு 20 , 25 வருஷம் wait பண்ணி தான் பாருங்களேன் .
ராஜா நீங்க நினைக்கிர மாதரி எனக்கு பெரிதாக வயசு போகலை இப்போதான் 46 நடக்குது
அப்ப உங்களுக்கும் சிவா அண்ணனுக்கும் ஒரே வயசா ?
mohan-தாஸ் wrote:ராஜா நீங்க நினைக்கிர மாதரி எனக்கு பெரிதாக வயசு போகலை இப்போதான் 46 நடக்குதுராஜா wrote:அவசரபடாதீங்க மோகன் , யாராவது ஒருத்தர் வருவாங்க . இத்தனை வருஷம் பொருத்துருந்தீங்கல்ல , இன்னும் ஒரு 20 , 25 வருஷம் wait பண்ணி தான் பாருங்களேன் .mohan-தாஸ் wrote:யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம்.
ஆஹா ..... உண்மையை சொல்லிட்டாறு .........
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
ராஜா wrote:mohan-தாஸ் wrote:ராஜா நீங்க நினைக்கிர மாதரி எனக்கு பெரிதாக வயசு போகலை இப்போதான் 46 நடக்குதுராஜா wrote:அவசரபடாதீங்க மோகன் , யாராவது ஒருத்தர் வருவாங்க . இத்தனை வருஷம் பொருத்துருந்தீங்கல்ல , இன்னும் ஒரு 20 , 25 வருஷம் wait பண்ணி தான் பாருங்களேன் .mohan-தாஸ் wrote:யாரென்றே தெரியாத ஒருத்திக்காய்...என் காதலர் தின சமர்ப்பணம்.
ஆஹா ..... உண்மையை சொல்லிட்டாறு .........
இவரு நல்லவரு ராஜா அண்ணா ஆனா
அங்க ஒருத்தரு இன்னும் ஒத்துக்காம என்னா ரவுசு
பண்ணிகிட்டு இருக்காரு பாருங்க
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|