ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாமனம்

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

13022010

Post 

வாமனம் Empty வாமனம்




வாமனம்

மேசை மேலிருந்த பூந்தொட்டி
குளியலறையில் இருந்த நீ வாங்கி வந்த நீலக்குவளை
அலமாரியில் இருந்த பலவண்ண ஆடைகள்

அடுக்கிவைத்த புத்தகங்கள்
கம்பிவழி உன்குரலைக் கொண்டுவந்த
தொலைபேசி இணைப்பு

கைக்குள்ளிருந்து அடிக்கடி சிணுங்கி

உன்முகத்தைக் காட்டும் அலைபேசி


எல்லாவற்றையும் அகற்றி விட்டேன்.

கண்களிலா,
மூளையிலா,
இதயத்திலா,

உடல் முழுவதிலா ,

உடல் பரவிய அணுத்திரளிலா,
தேடித்தேடி களைத்து விட்டேன்







கண்ணுக்குத் தெரியாது
வியாபித்து இருக்கும்

உன் நினைவுகள்
இருக்குமிடம் அறியாமல்.


உன் நினைவைக் கொல்ல
நித்தம் நித்தம்
யுத்தம் செய்தேன்

எத்தனையோ முறை.

அத்தனை முறையும்
புத்தம் புதிதாய்

பொலிவு கொண்டெழுந்தது
வெட்ட வெட்ட ஒட்டிக்கொண்ட





இராவணன் தலைகளாய்.


மறக்கத் துடித்த
ஒவ்வொரு நொடியும்
முன்றாம் அடிக்கு





இடம் கேட்டு வைத்த
வாமானப் பாதமாய்

அழுத்தி மிதித்தது





இதயத் தலையை.


தேனில் முழ்கிய சிற்றெறும்பென
பாகில் மூழ்கிய கட்டெறும்பென
உன் நினைவில் மூழ்கி


நித்தமும்
மடிவதென
சத்தியம் செய்தேன்.


அதற்கும் எனக்குமான
போட்டியில்

உன்னைப்போலவே
வெற்றிகொண்டது





உன் நினைவுகளே!

















ஆதிரா










Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Share this post on: reddit

வாமனம் :: Comments

Aathira

Post Sat Feb 13, 2010 8:17 pm by Aathira

வமானம்

மேசைமேலிருந்த பூந்தொட்டி

குளியலறையில் இருந்த நீ வாங்கி வந்த நீலகுவளை

அலமாரியிலிருந்த பல வண்ண ஆடைகள்

அடுக்கி வைத்த புத்தகங்கள்

கண்பிவழி உன் குரலைக் கொண்டு வந்து சேர்க்கும்

தொலைபேசி

கைக்குல்லிருந்து அடிக்கடி சிணுங்கி
உன் முகத்தைக் காட்டும்


அலைபேசி

என்று

கண்ணுக்குத் தெரிந்த

நினைவுச் சின்னங்கள்

எல்லாவற்றையும்

அகற்றி விட்டேன்.


கண்களிலா

முளையிலா

இதயத்திலா

உடல் முழுவதிலா

உடல் பரவிய குருதியிலா

குருதியின் அணுத்திரளிலா

தேடித் தேடிக் களைத்து விட்டேன்

கண்ணுக்குத் தெரியாத உன் நினைவுகள்

இருக்குமிடம் அறியாமல்.


அதனைக் கொல்ல

எத்தனை முறை

நித்தம் நித்தம் யுத்தம் செய்தேன்

புத்தம் புதிதாய்

பொலிவு கொண்டெழுந்தது

வெட்டிய பின்னும்

ஒட்டிக் கொண்ட

இராவணன் தலைகளாய்.


மறக்கத் துடித்த

ஒவ்வொரு கணமும்

முன்றாம் அடிக்கு

இடம் கேட்டு வைத்த

வாமன பதமாய்

அழுத்தி மிதித்தது

இதயத் தலையை.


தேனில் மூழ்கிய சிற்றெறும்பாக

பாகில் மூழ்கிய கட்டெறும்பாக

நித்தமும் மடிவதென

சத்தியம் செய்தேன்.


அதற்கும் எனக்குமான

போட்டியில்

உன்னைப்போலவே

வெற்றி கொள்வது

உன் நினைவுகளே

ஆதிரா







Back to top Go down

நிலாசகி

Post Sat Feb 13, 2010 8:26 pm by நிலாசகி

வாமனம் 677196 வாமனம் 677196

Back to top Go down

அன்பு தளபதி

Post Sat Feb 13, 2010 8:28 pm by அன்பு தளபதி

ஆதிரா வுக்கு முதற் பரிசு நிச்சயம்

Back to top Go down

இளமாறன்

Post Sat Feb 13, 2010 8:32 pm by இளமாறன்

மிகவும் அருமையான கவிதை... வாமனம் 677196 வாமனம் 677196 வாமனம் 677196

என்னுள் புதைந்து
என்னுள் கொழுந்து விட்டு
என்னை உருக்கி
எனக்குள் பிரகாசிக்கிறாயே

Back to top Go down

சரவணன்

Post Sat Feb 13, 2010 8:33 pm by சரவணன்

வாமனம் 677196

Back to top Go down

avatar

Post Sat Feb 13, 2010 11:14 pm by கலைவேந்தன்

வாமனம் Icon_smile

Back to top Go down

Aathira

Post Sun Feb 14, 2010 12:44 am by Aathira

கலை, இப்ப நீங்க என்ன சொல்ல வரீங்க ? உங்களுக்காகத்தான்
வாமனம் கவிதையை மீண்டும் எடிட் செய்து போட்டு இருக்கேன்.
ஆதிரா

Back to top Go down

avatar

Post Sun Feb 14, 2010 12:51 am by கலைவேந்தன்

இப்படி மிரட்டுனா எப்படிங்க...? வாமனம் Icon_smile

கவிதை நல்லா இருக்கு ஆனா பிரசன்டேஷன் சரியில்லை.

உங்க கிட்ட ஒரு பொறி இருக்கு. அதை பண்படுத்தி கட்டுக்கோப்பாக்கி எழுதினா பெரிய கவிஞரா நீங்க வருவீங்க...

Back to top Go down

Aathira

Post Sun Feb 14, 2010 12:59 am by Aathira

கலை, இப்ப..... நீங்க என்ன சொல்ல வரீங்க ? அது எப்படி பொதை குழியில்
இருந்து ஒவ்வொன்னா தோண்டி எடுத்து கமென்ட் சொல்றீங்க. உங்க வாழ்த்துக்கு
நன்றி வாமனம் 154550 .
ஆதிரா

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum