புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான்தனியே... Poll_c10நான்தனியே... Poll_m10நான்தனியே... Poll_c10 
62 Posts - 41%
heezulia
நான்தனியே... Poll_c10நான்தனியே... Poll_m10நான்தனியே... Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
நான்தனியே... Poll_c10நான்தனியே... Poll_m10நான்தனியே... Poll_c10 
9 Posts - 6%
prajai
நான்தனியே... Poll_c10நான்தனியே... Poll_m10நான்தனியே... Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
நான்தனியே... Poll_c10நான்தனியே... Poll_m10நான்தனியே... Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
நான்தனியே... Poll_c10நான்தனியே... Poll_m10நான்தனியே... Poll_c10 
6 Posts - 4%
Raji@123
நான்தனியே... Poll_c10நான்தனியே... Poll_m10நான்தனியே... Poll_c10 
4 Posts - 3%
mruthun
நான்தனியே... Poll_c10நான்தனியே... Poll_m10நான்தனியே... Poll_c10 
3 Posts - 2%
Saravananj
நான்தனியே... Poll_c10நான்தனியே... Poll_m10நான்தனியே... Poll_c10 
3 Posts - 2%
Guna.D
நான்தனியே... Poll_c10நான்தனியே... Poll_m10நான்தனியே... Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான்தனியே... Poll_c10நான்தனியே... Poll_m10நான்தனியே... Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
நான்தனியே... Poll_c10நான்தனியே... Poll_m10நான்தனியே... Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
நான்தனியே... Poll_c10நான்தனியே... Poll_m10நான்தனியே... Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
நான்தனியே... Poll_c10நான்தனியே... Poll_m10நான்தனியே... Poll_c10 
21 Posts - 5%
prajai
நான்தனியே... Poll_c10நான்தனியே... Poll_m10நான்தனியே... Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
நான்தனியே... Poll_c10நான்தனியே... Poll_m10நான்தனியே... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நான்தனியே... Poll_c10நான்தனியே... Poll_m10நான்தனியே... Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நான்தனியே... Poll_c10நான்தனியே... Poll_m10நான்தனியே... Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
நான்தனியே... Poll_c10நான்தனியே... Poll_m10நான்தனியே... Poll_c10 
7 Posts - 2%
mruthun
நான்தனியே... Poll_c10நான்தனியே... Poll_m10நான்தனியே... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான்தனியே...


   
   
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Feb 13, 2010 5:39 pm

நான்தனியே...


நான்தனியே... Man+Alone

நீ

கணிணிமையத்திற்கு வருவதற்கு முன்பும்
செல்வதற்கு முன்பும்
நான்தனியே எத்தனைமுறை உன்னோடுபேசும்
ஒத்திகையோடு பாதையை கடந்திருப்பேன்.

நீ
கிருஷ்ணன்கோவிலுக்கு வருவதற்கு முன்பும்
செல்வதற்கு முன்பும்
நான்தனியே அடுத்தமுறையாவது உன்னோடுசேர்ந்து
வரவேண்டுமென்று பிரகாரத்தை சுற்றிவந்திருப்பேன்

நீ
பேருந்தில்கல்லூரிக்கு செல்லும் போதும்
திரும்பி வரும்போதும்
நான்தனியே இன்றாவது உந்தன்பார்வை
என்மீதுவிழ படியில் தொற்றிபயணித்திருப்பேன்

நீ
பயிற்சிவகுப்புக்கு செல்லும் போதும்
திரும்பி வரும்போதும்
நான்தனியே என்றாவது உன்கரம்பிடித்து
ஒன்றாயிணைந்து வலம்வர எண்ணிமகிழ்ந்திருப்பேன்.

அன்று
உன்னோடு நான் வாழநினைத்த கனவுகள்
எல்லாம் நினைவாய் போனதடி

இன்று
என்னோடு நீ வாழ்ந்திட்ட நினைவுகள்
எல்லாம் கனவாய் போவதேன்.

நான்தனியே
காதலின் வடிவில் கனவிலும் சரி
நினைவிலும் துடியாய் துடித்துக்கொண்டே...


இவன்,
தஞ்சை.வாசன்
http://thanjai-seenu.blogspot.com

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 13, 2010 6:05 pm

அருமையான கவிதை வாழ்த்துக்கள்... நான்தனியே... 677196 நான்தனியே... 677196 நான்தனியே... 677196

காலங்களின் சுழற்சியில்
இடம் மாறும்
இதயங்கள்...

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Feb 13, 2010 6:15 pm

மிக்க அருமையான வரிகள் வாழ்த்துக்கள் நண்பரே





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat Feb 13, 2010 7:34 pm

சபீர் wrote:மிக்க அருமையான வரிகள் வாழ்த்துக்கள் நண்பரே


srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Feb 14, 2010 11:02 am

வருகையும் வாழ்த்துக்களும் கூறிய அன்பு உள்ளங்கள் இளமாறன்,சபீர் மற்றும் மோகன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்....

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Feb 14, 2010 11:04 am

கனவு மட்டும் கண்டு கொண்டிருந்தால் இப்படித்தான்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Feb 14, 2010 11:11 am

அன்புள்ள மாணிக்,

நான் கொண்ட கனவுகளை (என் காதலை) அவளிடம் சொல்வதற்கு நான் செய்திட்ட செயல்களும், பின் அவள் என் காதலை ஏற்று காதல் கனவு நினைவாய் போனது. காலத்தின் கோலத்தில் அவள் வேறொருபவனை திருமணம் புரிந்துகொள்ளவேண்டிய நிலையில் காதலின் மனதாய் இது.

இது அவனுடைய வெறும் கனவுகள் மட்டுமில்லை... அவனுடைய நினைவும் & வாழ்கையும்தான்...

அவளுடைய செயல்கள் இன்று கனவாய் போனது...

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Sun Feb 14, 2010 9:46 pm

நான்தனியே... 677196 நான்தனியே... 677196 நான்தனியே... 677196 நான்தனியே... 677196

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Feb 14, 2010 10:09 pm

ஜெயகுமாரி அவர்களுக்கு என் நன்றிகள்...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக