புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
61 Posts - 45%
heezulia
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
4 Posts - 3%
prajai
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
3 Posts - 2%
Barushree
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
9 Posts - 2%
prajai
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
5 Posts - 1%
Raji@123
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளவையார் திருத்தலங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 11, 2010 3:38 pm

முக்கடலும் முத்தமிடுகின்ற குமரி மாவட்டத்து நாஞ்சில் நாட்டுப் பகுதியில் ஒளவையார்க்கு திருத்தலங்கள் அமைந்துள்ளன. அத் திருத்தலங்களில் தாழக்குடியிலும் குறத்தியறையிலும் உள்ள திருத்தலங்கள் முதன்மையானவையாகும்.

தாழக்குடி ஒளவையார் திருக்கோவில் தாடகை மலையடிவாரத்தில், தோவாளைச் சாணல் கரையோரத்தில் நாவற்மரச் சோலையும் மாந்தோப்புகளும் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. நாவற்சோலையைப் பார்க்கும்போது "பாலமுருகன் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?'' என்ற கேள்வியினை எழுப்பி ஒளவையாரது அறிவினையும் ஞானத்தையும் சோதித்தது நமக்கு ஞாபகம் வருகிறது.

நாஞ்சில் நாட்டு மக்கள் ஆடி மாத செவ்வாய்க்கிழமையும், தை மாத செவ்வாய்க்கிழமையும் "கூழுக்குக் கவிபாடிய கூனக் கிழவி' என வாயாற வாழ்த்துப் பாடிக் கொண்டு கூட்டம் கூட்டமாக வந்து வழிபட்டு செல்கிறார்கள். ஒளவையார்க்கு அரிசியால் கொழுகட்டையும் கூழும் செய்து கோவில் சுவரில் சூலத்தைக் காவியால் வரைந்து அதற்கு, தான் சமைத்த கூழும் கொழுகட்டையும் படைத்து உண்டு மகிழ்ந்து செல்வார்கள்.

இத் திருக் கோவிலிலிருந்து நான்கு மைலுக்கு வடக்கே அழகிய பாண்டிபுரம் பகுதியில் குறத்தியறையில் ஒளவையார்க்கு ஐந்துகிரி மலையில் குகைக் கோவில் உள்ளது. அழகிய பாண்டிபுரம் பகுதியை அதியமான் அரசாண்டதாகப் பழைய வரலாறு கூறுகிறது. பழைய வரலாற்றினை நோக்குங்கால், ஒளவையார்க்கு இம்மலையில் குகைக்கோவில் அமைந்திருப்பது மிகப் பொருத்தமாகும். குறத்தியறையை நாஞ்சில் குறவன் ஆண்டதாகப் பழைய வரலாற்றிலிருந்து அறிகிறோம். இத் திருக்கோவிலுக்குச் செவ்வாய்க் கிழமைகளில் மக்கள் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

பண்டைய காலங்களில் அழகிய பாண்டிபுர பகுதியிலும் அனந்தபுர பகுதியிலும் வாழ்கின்ற மக்கள் தங்களின் பெண் குழந்தைகளுக்குத் திருமணத்துக்கு எட்டு நாட்களுக்கு முன்னால் வந்து இவ்வம்மனுக்கு அர்ச்சனை செய்துவிட்டு சிறிது நேரம் கழித்து கோவிலுக்குச் சென்று பார்த்ததும் தங்கத் தாம்பாளத் தட்டில் தங்க ஆபரணங்கள் இருக்கும். அதை எடுத்துச் சென்று மணமக்களுக்கு அணிவித்து மணமுடிப்பார்கள். திருமணம் முடிந்து எட்டு நாட்கள் கழித்து இந்த ஆபரணங்களை அதே தாம்பாளத் தட்டில் வைத்து கோவிலில் அர்ச்சனை செய்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வருவார்கள். வரும்போது "எடுத்தேன்' என்று அசரீரி கேட்கும் என்பதும் ஐதீகம்.

அந்த வழக்கத்தை அனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவன், "பார்த்தேன்' என்று பதில் கூறியதும் "அடைத்தேன்' என்று பதில் அசரீரி கேட்டதாகவும் அன்று முதல் இந் நிகழ்ச்சி நின்று விட்டதாகக் கூறுகிறார்கள்.

நாஞ்சில் நாட்டு மக்கள் இத் திருக்கோவில் கடவுள்களை ஒளவையாரம்மன் என்று அழைப்பதோடு தம் குழந்தைகளுக்கு ஒளவையார் என்று பெயர் சூட்டி மகிழ்கிறார்கள்.

சன்மிஷ்டை



ஒளவையார் திருத்தலங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக