புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருப்பதி ஒரு சந்தேகம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
திருச்சானூரில் இருப்பவர்கள், பத்மாவதி தயார்.....இவர் ஆகாசராஜனின் மகள் ............
அப்படியென்றால் பூமிக்கு வந்த மகாலட்சுமி எங்கே இருக்கிறார்
அப்படியென்றால் பூமிக்கு வந்த மகாலட்சுமி எங்கே இருக்கிறார்
Yesterday is a history
Tomorrow is a Mystery
Today is what u got.......thats y it is called PRESENT
என்றும் அன்புடன்
ஆ. இருதயராஜு
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
பத்மம் என்றால் தாமரை. பத்மாவதி என்பது தாமரைமேலமர்ந்த இலக்குமியின் மற்றொரு பெயர்
அன்புடன்
நந்திதா
பத்மம் என்றால் தாமரை. பத்மாவதி என்பது தாமரைமேலமர்ந்த இலக்குமியின் மற்றொரு பெயர்
அன்புடன்
நந்திதா
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
ஒரு மேலதிகத் தகவல் விடுபட்டு விட்டது.
திருப்பதை உறையும் திருமாலுக்கு இயற்பெயர் இல்லை. ஸ்ரீநிவாஸன் என்பது காரணப் பெயர். ஸ்ரீ ஆகிய இலக்குமி அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா என்பார் வைணவப் பெரியார் சடகோபர் என்னும் நம்மாழ்வார். ஏழுமலைகளுமே ஏழு மந்திரங்களில் உருவமாகக் கொள்வர் ஆன்மீகப் பெரியோர், அந்த ஏழு மந்திரங்கள்
1.ஸ்வாஹா 2.ஸ்வதா 3.வஷட் 4.வெளஷட் 4.ஹும் 6.ஃபட் 7.நம: எல்லா மந்திரங்களுக்கும் பொருள் இருப்பதில்லை. அவை அதிர்வுச் சக்தி மட்டுமே (VIBRATIONAL EFFECT)உடையவை. ஆகையால் திருமலையை வேதவெற்பு என்பர் பெரியோர்.
அன்புடன்
நந்திதா
ஒரு மேலதிகத் தகவல் விடுபட்டு விட்டது.
திருப்பதை உறையும் திருமாலுக்கு இயற்பெயர் இல்லை. ஸ்ரீநிவாஸன் என்பது காரணப் பெயர். ஸ்ரீ ஆகிய இலக்குமி அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா என்பார் வைணவப் பெரியார் சடகோபர் என்னும் நம்மாழ்வார். ஏழுமலைகளுமே ஏழு மந்திரங்களில் உருவமாகக் கொள்வர் ஆன்மீகப் பெரியோர், அந்த ஏழு மந்திரங்கள்
1.ஸ்வாஹா 2.ஸ்வதா 3.வஷட் 4.வெளஷட் 4.ஹும் 6.ஃபட் 7.நம: எல்லா மந்திரங்களுக்கும் பொருள் இருப்பதில்லை. அவை அதிர்வுச் சக்தி மட்டுமே (VIBRATIONAL EFFECT)உடையவை. ஆகையால் திருமலையை வேதவெற்பு என்பர் பெரியோர்.
அன்புடன்
நந்திதா
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
nandhtiha wrote:வணக்கம்
ஒரு மேலதிகத் தகவல் விடுபட்டு விட்டது.
திருப்பதை உறையும் திருமாலுக்கு இயற்பெயர் இல்லை. ஸ்ரீநிவாஸன் என்பது காரணப் பெயர். ஸ்ரீ ஆகிய இலக்குமி அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா என்பார் வைணவப் பெரியார் சடகோபர் என்னும் நம்மாழ்வார். ஏழுமலைகளுமே ஏழு மந்திரங்களில் உருவமாகக் கொள்வர் ஆன்மீகப் பெரியோர், அந்த ஏழு மந்திரங்கள்
1.ஸ்வாஹா 2.ஸ்வதா 3.வஷட் 4.வெளஷட் 4.ஹும் 6.ஃபட் 7.நம: எல்லா மந்திரங்களுக்கும் பொருள் இருப்பதில்லை. அவை அதிர்வுச் சக்தி மட்டுமே (VIBRATIONAL EFFECT)உடையவை. ஆகையால் திருமலையை வேதவெற்பு என்பர் பெரியோர்.
அன்புடன்
நந்திதா
அக்கா ஒன்னுமே புரியல
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
ஈகரை அன்பர் ஒருவர் திருச்சானூரில் பத்மாவதி கோயில் கொண்டுள்ளார். பூமிக்கு வந்த இலக்குமி எங்கே என்று கேட்டிருந்தார், அதற்கு பத்மம் என்றால் தாமரை. பத்மாவதி என்பது இலக்குமியின் மறு பெயர் என்று பதிவு செய்தேன், பிறகு ஏழுமலை என்பதன் விளக்கத்தையும் திருமலையில் அருள் பாலிக்கும் இறைவன் பெயர் ஸ்ரீநிவாசன் என்பதாகும் என்றும் அதற்கு இலக்குமியை என்றென்றும் பிரியாமல் இருப்பவன் என்ற பொருள் இருப்பதையும் சுட்டினேன். ஏழு மலைகள் என்பது மறையில் மிக முக்கியமான மந்திரங்கள் ஆன ஏழினையும் குறிப்பிட்டு இம்மந்திரங்களின் உருவமாக ஏழுமலையும் வணங்கப் படுகின்றது என்றும் பதிவு செய்தேன், சில மந்திரங்களுக்குப் பொருள் இல்லாமல் இருக்கும் அவைகளுக்கு ஒலி அதிர்வுச் சக்தி மட்டுமே உண்டு என்றும் சுட்டினே, குழந்தையைத் தூளியில் இட்டு ஆராரோ ஆரிரரோ என்று பாடுகிறார்கள், இந்த ஒலி அதிர்வினால் குழந்தை தூங்க ஆரம்பித்து விடுகிறது, அது போன்று சில மந்திரங்களுக்குப் பொருள்காண முடியாது என்பதைத் தான் விளக்கி இருந்தேன்
அன்புடன்
நந்திதா
ஈகரை அன்பர் ஒருவர் திருச்சானூரில் பத்மாவதி கோயில் கொண்டுள்ளார். பூமிக்கு வந்த இலக்குமி எங்கே என்று கேட்டிருந்தார், அதற்கு பத்மம் என்றால் தாமரை. பத்மாவதி என்பது இலக்குமியின் மறு பெயர் என்று பதிவு செய்தேன், பிறகு ஏழுமலை என்பதன் விளக்கத்தையும் திருமலையில் அருள் பாலிக்கும் இறைவன் பெயர் ஸ்ரீநிவாசன் என்பதாகும் என்றும் அதற்கு இலக்குமியை என்றென்றும் பிரியாமல் இருப்பவன் என்ற பொருள் இருப்பதையும் சுட்டினேன். ஏழு மலைகள் என்பது மறையில் மிக முக்கியமான மந்திரங்கள் ஆன ஏழினையும் குறிப்பிட்டு இம்மந்திரங்களின் உருவமாக ஏழுமலையும் வணங்கப் படுகின்றது என்றும் பதிவு செய்தேன், சில மந்திரங்களுக்குப் பொருள் இல்லாமல் இருக்கும் அவைகளுக்கு ஒலி அதிர்வுச் சக்தி மட்டுமே உண்டு என்றும் சுட்டினே, குழந்தையைத் தூளியில் இட்டு ஆராரோ ஆரிரரோ என்று பாடுகிறார்கள், இந்த ஒலி அதிர்வினால் குழந்தை தூங்க ஆரம்பித்து விடுகிறது, அது போன்று சில மந்திரங்களுக்குப் பொருள்காண முடியாது என்பதைத் தான் விளக்கி இருந்தேன்
அன்புடன்
நந்திதா
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
நன்றி நன்றி உங்களின் விளக்கம் அருமையாக இருந்தது sisternandhtiha wrote:வணக்கம்
ஈகரை அன்பர் ஒருவர் திருச்சானூரில் பத்மாவதி கோயில் கொண்டுள்ளார். பூமிக்கு வந்த இலக்குமி எங்கே என்று கேட்டிருந்தார், அதற்கு பத்மம் என்றால் தாமரை. பத்மாவதி என்பது இலக்குமியின் மறு பெயர் என்று பதிவு செய்தேன், பிறகு ஏழுமலை என்பதன் விளக்கத்தையும் திருமலையில் அருள் பாலிக்கும் இறைவன் பெயர் ஸ்ரீநிவாசன் என்பதாகும் என்றும் அதற்கு இலக்குமியை என்றென்றும் பிரியாமல் இருப்பவன் என்ற பொருள் இருப்பதையும் சுட்டினேன். ஏழு மலைகள் என்பது மறையில் மிக முக்கியமான மந்திரங்கள் ஆன ஏழினையும் குறிப்பிட்டு இம்மந்திரங்களின் உருவமாக ஏழுமலையும் வணங்கப் படுகின்றது என்றும் பதிவு செய்தேன், சில மந்திரங்களுக்குப் பொருள் இல்லாமல் இருக்கும் அவைகளுக்கு ஒலி அதிர்வுச் சக்தி மட்டுமே உண்டு என்றும் சுட்டினே, குழந்தையைத் தூளியில் இட்டு ஆராரோ ஆரிரரோ என்று பாடுகிறார்கள், இந்த ஒலி அதிர்வினால் குழந்தை தூங்க ஆரம்பித்து விடுகிறது, அது போன்று சில மந்திரங்களுக்குப் பொருள்காண முடியாது என்பதைத் தான் விளக்கி இருந்தேன்
அன்புடன்
நந்திதா
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
nandhtiha wrote:வணக்கம்
ஈகரை அன்பர் ஒருவர் திருச்சானூரில் பத்மாவதி கோயில் கொண்டுள்ளார். பூமிக்கு வந்த இலக்குமி எங்கே என்று கேட்டிருந்தார், அதற்கு பத்மம் என்றால் தாமரை. பத்மாவதி என்பது இலக்குமியின் மறு பெயர் என்று பதிவு செய்தேன், பிறகு ஏழுமலை என்பதன் விளக்கத்தையும் திருமலையில் அருள் பாலிக்கும் இறைவன் பெயர் ஸ்ரீநிவாசன் என்பதாகும் என்றும் அதற்கு இலக்குமியை என்றென்றும் பிரியாமல் இருப்பவன் என்ற பொருள் இருப்பதையும் சுட்டினேன். ஏழு மலைகள் என்பது மறையில் மிக முக்கியமான மந்திரங்கள் ஆன ஏழினையும் குறிப்பிட்டு இம்மந்திரங்களின் உருவமாக ஏழுமலையும் வணங்கப் படுகின்றது என்றும் பதிவு செய்தேன், சில மந்திரங்களுக்குப் பொருள் இல்லாமல் இருக்கும் அவைகளுக்கு ஒலி அதிர்வுச் சக்தி மட்டுமே உண்டு என்றும் சுட்டினே, குழந்தையைத் தூளியில் இட்டு ஆராரோ ஆரிரரோ என்று பாடுகிறார்கள், இந்த ஒலி அதிர்வினால் குழந்தை தூங்க ஆரம்பித்து விடுகிறது, அது போன்று சில மந்திரங்களுக்குப் பொருள்காண முடியாது என்பதைத் தான் விளக்கி இருந்தேன்
அன்புடன்
நந்திதா
திருப்பதி பற்றி அறிய முடிந்தது ! நன்றி !
திருப்பதி முருகன் கோவிலாமே? முருகன் தான் பொதுவாக மலைகளில் இருப்பார்,
மேலும் பாலாஜியின் திருஉருவம் முருகனின் திருவுருவம் போலதான் உள்ளது.
பொதுவாக பாலு (பாலாஜி கோவிச்சிக்க மாட்டாருன்னு நெனைக்கிறேன் அதான்
சார்ட்டா...) தூங்குவது போலதான் இருப்பார். ஆனால் திருப்பதியில் அப்படி
இல்லையே.
முருகன் சன்னதியை கைப்பற்றி அதை பாலு கோவிலாக மாற்றியதாக ஒரு கூற்று உள்ளது.
மேலும் பாலாஜியின் திருஉருவம் முருகனின் திருவுருவம் போலதான் உள்ளது.
பொதுவாக பாலு (பாலாஜி கோவிச்சிக்க மாட்டாருன்னு நெனைக்கிறேன் அதான்
சார்ட்டா...) தூங்குவது போலதான் இருப்பார். ஆனால் திருப்பதியில் அப்படி
இல்லையே.
முருகன் சன்னதியை கைப்பற்றி அதை பாலு கோவிலாக மாற்றியதாக ஒரு கூற்று உள்ளது.
nandhtiha wrote:வணக்கம்
ஈகரை அன்பர் ஒருவர் திருச்சானூரில் பத்மாவதி கோயில் கொண்டுள்ளார். பூமிக்கு வந்த இலக்குமி எங்கே என்று கேட்டிருந்தார், அதற்கு பத்மம் என்றால் தாமரை. பத்மாவதி என்பது இலக்குமியின் மறு பெயர் என்று பதிவு செய்தேன், பிறகு ஏழுமலை என்பதன் விளக்கத்தையும் திருமலையில் அருள் பாலிக்கும் இறைவன் பெயர் ஸ்ரீநிவாசன் என்பதாகும் என்றும் அதற்கு இலக்குமியை என்றென்றும் பிரியாமல் இருப்பவன் என்ற பொருள் இருப்பதையும் சுட்டினேன். ஏழு மலைகள் என்பது மறையில் மிக முக்கியமான மந்திரங்கள் ஆன ஏழினையும் குறிப்பிட்டு இம்மந்திரங்களின் உருவமாக ஏழுமலையும் வணங்கப் படுகின்றது என்றும் பதிவு செய்தேன், சில மந்திரங்களுக்குப் பொருள் இல்லாமல் இருக்கும் அவைகளுக்கு ஒலி அதிர்வுச் சக்தி மட்டுமே உண்டு என்றும் சுட்டினே, குழந்தையைத் தூளியில் இட்டு ஆராரோ ஆரிரரோ என்று பாடுகிறார்கள், இந்த ஒலி அதிர்வினால் குழந்தை தூங்க ஆரம்பித்து விடுகிறது, அது போன்று சில மந்திரங்களுக்குப் பொருள்காண முடியாது என்பதைத் தான் விளக்கி இருந்தேன்
அன்புடன்
நந்திதா
- paarthaa077பண்பாளர்
- பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009
அருமையான விளக்கம்.....
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|