புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_c10 
92 Posts - 61%
heezulia
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_c10 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_c10 
7 Posts - 5%
eraeravi
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_c10 
1 Post - 1%
viyasan
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_c10 
284 Posts - 45%
heezulia
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_c10 
19 Posts - 3%
prajai
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?


   
   

Page 83 of 100 Previous  1 ... 43 ... 82, 83, 84 ... 91 ... 100  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri May 01, 2009 1:42 am

First topic message reminder :

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?
இந்த பகுதியில் பாட்டின் இரண்டு வரிகளை பாடி எழுதி விட்டு நீங்கள் சொல்லும் எழுத்துலிருந்து அடுத்த பாடல் பாடி எழுத வேண்டும். உதாரணமாக ஒரு பாட்டு.

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை

தா அல்லது ர என்ற எழுத்து சொல்லலாம்

ரங்கோல ஹோல ஹோல பெண்னே நீதானோ
உன்னை முத்தமிட்டு ஒட்டிக்கொண்ட வண்ணம் நான்தானோ

இப்போ நீங்கள் ஆரம்பிக்கலாம்

வ அல்லது நா





கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sun May 02, 2010 8:59 pm

priyatharshi wrote:எதில் ஆரம்பிப்பது ? ஒன்னும் புரியல

பெ அல்லது பே

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun May 02, 2010 9:05 pm

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப் பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப் பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ

சிரு கைவளை கொஞ்சிம் கொய்யாப் பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லைப் பூ
மணக்கும் சந்தனப் பூ
சித்திரை மழை தாழம்பூ
சேலை அணியும் ஜாதிப் பூ
சிற்றிடை மீது வாழைப் பூ
ஜொலிக்கும் ஷெண்பகப் பூ

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப் பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப் பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ

தென்றலை போல நடப்பவள்
என்னை தழுவ காத்து கிடப்பவள்
செந்தமிழ் நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்
சிந்தையில் தாவும் பூங்கிளி
அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி
அஞ்சுகம் போல இருப்பவள்
கொட்டும் அருவி போல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுத்து
நடையை பழகும் பூந்தேரு
மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப் பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப் பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ


சித்திரை மாத நிலவொளி
அவள் சில்லென தீண்டும் பனி துளி
கொஞ்சிடும் பாத கொலுசுகள்
அவை கொட்டிடும் காதல் முரசுகள்
பழதை போல இருப்பவள்
வெல்ல பாகை போல இனிப்பவள்
சின்ன மை விழி மெல்ல திரப்பவள்
அதில் மன்மத ராகம் படிப்பவள்
உச்சியில் வாசனை பூ முடித்து
உலவும் அழகு பூந்தோட்டம்
மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம்

பெண்ணல்ல பெண்ணல்ல தாப் பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப் பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ



கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sun May 02, 2010 9:11 pm

ஊதா ஊதா ஊதா பூ
ஊதும் வண்டு ஊதா பூ
ஊதா ஊதா ஊதா பூ
ஓத காற்றில் மோதா பூ

நான் பார்த்த ஊதா பூவே
நலம் தான ஊதா பூவே
தேன் வார்த்த ஊதா பூவே
சுகம் தானா ஊதா பூவே
ஊதா ஊதா ஊதா பூ
இன்றும் என்றும் உதிரா பூ

ஊதா ஊதா ஊதா பூ
ஊதும் வண்டு ஊதா பூ
ஊதா ஊதா ஊதா பூ
ஓத காற்றில் மோதா பூ

நீ பார்த்தல் ஊதா பூவே
நலமாகும் ஊதா பூவே
தோள் சேர்த்தால் ஊதா பூவே
சுகம் தானா ஊதா பூவே
ஊதா ஊதா ஊதா பூ
உன்னை நீங்கி வாழா பூ

ஊதா ஊதா ஊதா பூ
ஊதும் வண்டு ஊதா பூ

ஓர் உயில் தீட்டி வைத்தேன்
நான் உனக்காக என்று
என்னுயிர் கூட இல்லை இனி எனக்காக என்று
ஓர் நெடுஞ்சாலை தன்னை
நான் கடந்தேனே அன்று
என்னை நிலம் கேட்டதம்மா
உன் நிழல் எங்கு என்று
உன்னில் நான் ஒரு பாதியென தெரியாதோ
அன்பே நீ அதை சொல்லுவதேன் புரியாதோ
ஊதா ஊதா ஊதா பூ
உன் பேர் தவிர ஓதா பூ


ஊதா ஊதா ஊதா பூ
ஊதும் வண்டு ஊதா பூ

உன் மழை கூந்தல் மீது
என் மன பூவை வைத்தேன்
ஓர் உயிர் நூலை கொண்டு
இரு உடல் சேர தைதேன்
உன் விழி பார்வை அன்று
எனை விலை பேச கண்டேன்
நீ எனை வாங்கும் முன்பு
நான் உன்னை வாங்கி கொண்டேன்
எந்தன் காதலி சொல்லுவதே இனி ஆணை
என்றும் தாவணி வென்றிடுமோ ஒரு ஆணை
ஊதா ஊதா ஊதா பூ
என்றும் நீதான் வாடா பூ

ஊதா ஊதா ஊதா பூ
ஊதும் வண்டு ஊதா பூ
ஊதா ஊதா ஊதா பூ
ஊதா காற்றில் மோதா பூ

நான் பார்த்த ஊதா பூவே
நலம் தானா ஊதா பூவே
தேன் வார்த்த ஊதா பூவே
சுகம் தான ஊதா பூவே
ஊதா ஊதா ஊதா பூ
இன்றும் என்றும் உதிரா பூ

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun May 02, 2010 9:15 pm

நண்பரே நீங்க ஆரம்பிக்க வேண்டியது என்ற எழுத்தில் தான் ..

கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sun May 02, 2010 10:44 pm

priyatharshi wrote:நண்பரே நீங்க ஆரம்பிக்க வேண்டியது என்ற எழுத்தில் தான் ..

சிறு தவறு நடந்துவிட்டது.......

மெ ஆரம்பியுங்கள்

shjiq
shjiq
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 11/05/2009

Postshjiq Mon May 03, 2010 7:56 am

மெதுவா மெதுவா தொடலாமா
உன் மேனியில் என் கை படலாமா.. படலாமா

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon May 03, 2010 9:09 am

கலைப்பிரியன் wrote:
priyatharshi wrote:நண்பரே நீங்க ஆரம்பிக்க வேண்டியது என்ற எழுத்தில் தான் ..

சிறு தவறு நடந்துவிட்டது.......

மெ ஆரம்பியுங்கள்

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று... ஆ...

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு

உள்ளத்தை உன் கையில் அள்ளி தந்தேனே
நான் வாங்கும் மூச்செல்லாம் என்றும் நீதானே
ஆத்தோரம் கொஞ்சிடும் தென்னஞ்சிட்டுத்தான்
அங்கே வா பேசலாம் அச்சம் விட்டுத்தான்

இளஞ்சிட்டு உனை விட்டு
இனி எங்கும் போகாது
இரு உள்ளம் புது வெள்ளம்
அணை போட்டால் தாங்காது... ஆ...

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு

இராத்தூக்கம் ஏதம்மா கண்ணே உன்னாலே
ராசாவே நானுந்தான் கண்கள் மூடல்லே
அன்பே உன் ஞாபகம் வாழும் என்னோடு
ஒன்றல்ல ஆயிரம் ஜென்மம் உன்னோடு
ஒரு சொந்தம் ஒரு பந்தம் இரு ஜீவன் ஒன்றாகும்
இளங் கன்னி உனை எண்ணி உயிர் காதல் பண் பாடும்

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று


மன்னிக்கவும் பாடலை பாடி முடித்த பின் அடுத்த பாடலுக்குரிய ஆரம்ப எழுத்தையும் தரவும்

கே எங்கே ஆரம்பியுங்கள்



"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 83 Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
shjiq
shjiq
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 11/05/2009

Postshjiq Mon May 03, 2010 10:11 am

கேள்வி பிறந்தது அன்று
நல்ல பதிலும் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
யாவும் நடந்தது இன்று...

ந..

அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Mon May 03, 2010 12:35 pm

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி

இதுக்கு மேல பாட ஏலாது கண்டியலே ...

முடிஞ்சா இதில ஆரம்பியுன்கொவேன் ..
நான் வாறன்

shjiq
shjiq
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 11/05/2009

Postshjiq Mon May 03, 2010 12:56 pm

இந்த பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவை
தொட்டிலில் கட்டி வைத்தேன்
அதில் பட்டுத் துகிலுடன் அன்னச்சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன் - நான்
ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்
யாராரோ வந்து பாராட்ட

யா..

Sponsored content

PostSponsored content



Page 83 of 100 Previous  1 ... 43 ... 82, 83, 84 ... 91 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக