ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

+58
அருண்
பிளேடு பக்கிரி
gunashan
meerameera
seetha sridhar
குடந்தை மணி
மஞ்சுபாஷிணி
heartraju
அலட்டல் அம்பலத்தார்
ஸ்ரீ கிருஷ்ணன்
ஹாசிம்
உதயசுதா
Baby
கலைப்பிரியன்
ஹனி
ப்ரியா
mohan-தாஸ்
ரிபாஸ்
சாந்தன்
சம்சுதீன்
சரவணன்
சபீர்
அப்புகுட்டி
Aathira
எஸ்.அஸ்லி
கலைவேந்தன்
சரண்யா
அன்பு தளபதி
யுவா
sroja
அபிராமிவேலூ
மீனு
VIJAY
j.tharsan
செரின்
balagkkl
ramesh.vait
cityboy
நிலாசகி
Manik
ani63
natraj06
sudhakaran
thesa
rikniz
mathu18
ராஜா
mayu
shjiq
amloo
எந்திரன்
இளவரசன்
prabu_pream
ரூபன்
mgopalak
தமிழ்பிரியன்
சிவா
Tamilzhan
62 posters

Page 81 of 100 Previous  1 ... 42 ... 80, 81, 82 ... 90 ... 100  Next

Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Empty பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by Tamilzhan Fri May 01, 2009 1:42 am

First topic message reminder :

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?
இந்த பகுதியில் பாட்டின் இரண்டு வரிகளை பாடி எழுதி விட்டு நீங்கள் சொல்லும் எழுத்துலிருந்து அடுத்த பாடல் பாடி எழுத வேண்டும். உதாரணமாக ஒரு பாட்டு.

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை

தா அல்லது ர என்ற எழுத்து சொல்லலாம்

ரங்கோல ஹோல ஹோல பெண்னே நீதானோ
உன்னை முத்தமிட்டு ஒட்டிக்கொண்ட வண்ணம் நான்தானோ

இப்போ நீங்கள் ஆரம்பிக்கலாம்

வ அல்லது நா


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by அப்புகுட்டி Sun May 02, 2010 4:24 pm

ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்

என்னை என்னிடம்

நீ அறிமுகம் செய்கிறாய்

உன்னோடு பேசினால் உல் நெஞ்சில்

மின்னல் தோன்றுதே

தே


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by Aathira Sun May 02, 2010 4:27 pm

குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி
இசை: இளையராஜா
படம்: உதய கீதம்


தேனே தென்பாண்டி மீனே
இசைத் தேனே இசைத்தேனே

தேனே தென்பாண்டி மீனே
இசைத் தேனே இசைத்தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமரை ஆரீராரோ
நெற்றி மூன்றாம் பிறை தாலேலேலோ

தேனே தென்பாண்டி மீனே
இசைத் தேனே இசைத்தேனே
மானே இள மானே

மாலை வெயில் வேளையில்
மதுரை வரும் தென்றலே
ஆடி மாதம் வைகையில்
ஆடி வரும் வெள்ளமே
நஞ்சை புஞ்சை நாளும் உண்டு
நீயும் அதை ஆளலாம்
மாமன் வீட்டு மயிலும் உண்டு
மாலை கட்டிப் போடலாம்
ராஜா நீதான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை

தேனே தென்பாண்டி மீனே
இசைத் தேனே இசைத்தேனே

பால் கொடுத்த நெஞ்சிலே
ஈரம் இன்னும் காயலே
பால் மணத்தைப் பார்க்கிறேன்
பிள்ளை உந்தன் வாயிலே
பாதை கொஞ்சம் மாறிப் போனால்
பாசம் விட்டுப் போகுமா
தாழம் பூவை தூர வைத்தால்
வாசம் விட்டுப் போகுமா
ராஜா நீதான் நானெடுத்த முத்துப் பிள்ளை

தேனே தென்பாண்டி மீனே
இசைத் தேனே இசைத்தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமரை ஆரீராரோ
நெற்றி மூன்றாம் பிறை தாலேலேலோ

தேனே தென்பாண்டி மீனே
இசைத் தேனே இசைத்தேனே
மானே இள மானே


ந அல்லது நா


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Tபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Hபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Iபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Rபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by அப்புகுட்டி Sun May 02, 2010 4:30 pm

நானே நானா யாரோ தானா ?
மெல்ல மெல்ல மாறினேனா?
தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்

நானே நானா

நா


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by Aathira Sun May 02, 2010 4:36 pm

பெண்:
*நான்* நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு
நான் நன்றி சொல்ல சொல்ல நாணம்

ஆண்:
லலலல...லாலா..லாலா
பெண்:
ஒரு சித்திரத்தில் இதழ் செம்பவளம்
அதன் புன்னகையில் தேன் சிந்தி விழும்
ஒரு சித்திரத்தில் இதழ் செம்பவளம்
அதன் புன்னகையில் தேன் சிந்தி விழும்
ஆண்:
(humming)
ஒரு சித்திரத்தில் இதழ் செம்பவளம்
அதன் புன்னகையில் தேன் சிந்தி விழும்
செவ்விதழ் பூத்த அழகில் நெஞ்சம் உருகட்டுமே
ஒவ்வொரு நாளும் தலைவன் கொஞ்சம் பருகட்டுமே
பருகும் அந்த வேளையில் கண் மயங்கும்
சுகம் பெருகும் அந்த நேரத்தில் பெண் மயங்கும்
பெண்:
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு
நான் நன்றி சொல்ல சொல்ல நாணம்
மெல்ல மெல்ல என்னை மறப்பதென்ன
இருவரும்:
லலலல...லாலா..லாலா
பெண்:
ஒரு தங்கச் சிலை என்று நானிருந்தேன்
நல்ல வெள்ளி ரதம் என்று நீ இருந்தாய்
இத்தனை காலம் இருந்தேன் இனி தனிமையில்லை
எப்படி வாழ்ந்த போதும் இந்த இனிமை இல்லை
முதல் நாள் ஒரு பார்வையில் வரவழைத்தாய்
அன்று மறு நாள் ஒரு வார்த்தையில் விருந்து வைத்தாய்
பெண்:
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு
நான் நன்றி சொல்ல சொல்ல நாணம்
மெல்ல மெல்ல என்னை மறப்பதென்ன
அ அல்லது ஆ


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Tபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Hபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Iபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Rபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by கலைப்பிரியன் Sun May 02, 2010 4:40 pm

ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது
ஆடும்
காத்துல கீத்துல தாளம் போட்டு
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது

ஆத்து
மேட்டுல ஒரு பாட்டு கேக்குது
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது
ஆடும்
காத்துல கீத்துல தாளம் போட்டு
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது

காட்டுல
கட்டில் ஒன்னு போடவா
கையிலே கட்டி கொண்டு ஆடவா
ஹே ஹே என்ன ஆசை
ஏக்கம் வந்து பேச
கண்ணுக்குள்ள மோகம் தோணுது
கன்னி பொண்ண
காணும்போது

ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது
ஆடும் காத்துல
கீத்துல தாளம் போட்டு
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது

கேக்கவா
ஒன்னே ஒன்னு கேக்கவா
சேக்கவா கையில் உன்ன சேக்கவா
ஊ ஹும்
மாட்டேன் மாட்டேன்
ஏதும் பேச மாட்டேன்
சொல்ல சொல்ல வேகம் ஏறுது
தூக்கிகிட்டு
போக போறேன்

ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது
ஆடும் காத்துல
கீத்துல தாளம் போட்டு
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது


வின்னைத்தாண்டி வருவாயா?


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Lovefd
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by shjiq Sun May 02, 2010 5:38 pm

நானொரு குழந்தை நீயொரு குழந்தை
ஒருவர் மடியிலே ஒருவரடி
நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்
ஒருவர் மனதிலே ஒருவரடி


shjiq
shjiq
பண்பாளர்


பதிவுகள் : 79
இணைந்தது : 11/05/2009

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by ஹாசிம் Sun May 02, 2010 6:05 pm

ஒரு நாளும் உனை மறவாத
இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும்
பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே
விலகாத நிலை வேண்டும்
இணையான இளமானே
துணையான இளமானே...


எழுத்து "இ" அல்லது "ஈ"


நேசமுடன் ஹாசிம்
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by shjiq Sun May 02, 2010 6:13 pm

இன்பமே உந்தன் பேர் வள்ளலோ
உன் இதயக்கனி
நீ சொல்லும் சொல்லில்.....


சொ..
shjiq
shjiq
பண்பாளர்


பதிவுகள் : 79
இணைந்தது : 11/05/2009

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by ஹாசிம் Sun May 02, 2010 7:14 pm


படம் : நெஞ்சில் ஒரு ஆலயம்
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் : P. சுசீலா


சொன்னது நீ தானா
சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா
ஏன் ஏன் ஏன் என்னுயிரே
ஏன் ஏன் ஏன் என்னுயிரே...

..........சொன்னது..........

இன்னொரு கைகளிலே யார் யார் நானா
எனை மறந்தாயா ஏன் ஏன் ஏன் என் உயிரே

..........சொன்னது..........

மங்கள மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீ தானே
மணமகளைத் திருமகளாய் நினைத்ததெல்லாம் நீ தானே
என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீ தானே
இறுதி வரைத் துணையிருப்பேன் என்றதும் நீ தானே

இன்று
..........சொன்னது..........

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும் வேறோவர் கை தொடலாமா
ஒரு கொடியில் ஒரு முறை தான் மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒரு முறை தான் வளரும் உறவல்லவா

..........சொன்னது..........


எழுத்து "எ" அல்லது "ஏ"


நேசமுடன் ஹாசிம்
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by Aathira Sun May 02, 2010 7:21 pm

எல்லோரும் கொண்டாடுவோம்
திரைப்படம்: பாவ மன்னிப்பு (1961)
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், நாகூர் ஹனிபா
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி
வரிகள் : கண்ணதாசன்
பாடல் : எல்லோரும் கொண்டாடுவோம்


எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாவின் பெயரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி (2)
கல்லாகப் படுத்திருந்து
கழிந்தவர் யாருமில்லே (2)
கைகால்கள் ஓய்ந்த பின்னே
துடிப்பது லாபம் இல்லே (2)
வந்ததை வரவில் வைப்போம்
செய்வதை செலவில் வைப்போம் (2)
இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம்
(எல்லோரும்)
நூறு வகைப் பறவை வரும்
கோடி வகைப் பூ மலரும்
ஆட வரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா
ஆ..
கறுப்பில்ல வெளுப்பும் இல்லே
கனவுக்கு உருவமில்லே (2)
கடலுக்குள் பிரிவும் இல்லை
கடவுளில் பேதமில்லை
முதலுக்கு அன்னையென்போம்
முடிவுக்கு தந்தையென்போம்
மண்ணிலே விண்ணைக் கண்டு ஒன்றாய் கூடுவோம்
(எல்லோரும்)
ஆடையின்றி பிறந்தோமே
ஆசையின்றி பிறந்தோமா ?
ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ ?
ஓ..
படைத்தவன் சேர்த்து தந்தான்
மதத்தவன் பிரித்து வைத்தான் (2)
எடுத்தவன் மறைத்துக் கொண்டான்
கொடுத்தவன் தெருவில் நின்றான் (2)
எடுத்தவன் கொடுக்க வைப்போம்
கொடுத்தவன் எடுக்க வைப்போம் (2)
இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம்

ம அல்லது மா


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Tபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Hபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Iபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Rபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 81 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 81 of 100 Previous  1 ... 42 ... 80, 81, 82 ... 90 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum