புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Poll_c10 
3 Posts - 6%
heezulia
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?


   
   

Page 78 of 100 Previous  1 ... 40 ... 77, 78, 79 ... 89 ... 100  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri May 01, 2009 1:42 am

First topic message reminder :

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?
இந்த பகுதியில் பாட்டின் இரண்டு வரிகளை பாடி எழுதி விட்டு நீங்கள் சொல்லும் எழுத்துலிருந்து அடுத்த பாடல் பாடி எழுத வேண்டும். உதாரணமாக ஒரு பாட்டு.

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை

தா அல்லது ர என்ற எழுத்து சொல்லலாம்

ரங்கோல ஹோல ஹோல பெண்னே நீதானோ
உன்னை முத்தமிட்டு ஒட்டிக்கொண்ட வண்ணம் நான்தானோ

இப்போ நீங்கள் ஆரம்பிக்கலாம்

வ அல்லது நா





அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun May 02, 2010 11:25 am

நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும்
உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்





பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 02, 2010 11:30 am

உன்னை நான்....சந்தித்தேன்..
நீ.. ஆயிரத்தில் ஒருவன்..ஆயிரத்தில் ஒருவன்..
என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தின் இறைவன்
என் ஆலயத்தின் இறைவன்
உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்
உன்னை நான்....சந்தித்தேன்..
நீ.. ஆயிரத்தில் ஒருவன்..ஆயிரத்தில் ஒருவன்..

பொன்னைத்தான் உடல் என்பேன் சிறு
பிள்ளை போல் மனம் என்பேன்
கண்களால் உன்னை மணந்தேன் தொட்ட
கைகளால் நான் மலர்ந்தேன்
உள்ளதால் வள்ளல் தான் ஏழைகளின் தலைவன்


எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன்
ஓரு கோடி போல் நெஞ்சில் படர்ந்தேன்
சொல்லத்தான் அன்று துடித்தேன்
கொண்ட நாணத்தால் அதை மறைத்தேன்
மன்னவா உன்னை நான் மாலையிட்டால் மகிழ்வேன்

உன்னை நான்....சந்தித்தேன்..
நீ.. ஆயிரத்தில் ஒருவன்..ஆயிரத்தில் ஒருவன்..
என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தின் இறைவன்
என் ஆலயத்தின் இறைவன்
உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்
உன்னை நான்....சந்தித்தேன்..
நீ.. ஆயிரத்தில் ஒருவன்..ஆயிரத்தில் ஒருவன்..

ந நா



பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Tபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Hபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Iபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Rபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Empty
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 02, 2010 11:31 am

நான் PAADUM மௌன ராகம் கேட்க வில்லையா.என் காதல் ராணி இன்னும் துங்க வில்லையா.
யா



பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Uபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Dபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Yபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Sபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Uபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Dபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Hபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 A
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Sun May 02, 2010 11:31 am

அப்புகுட்டி wrote:நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும்
உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்


நாங்க டொங்கு டொங்கு டைப் பண்ணா அண்ணாத்த நாலு வரியில முடிபீன்களோ
மேலும் இது புது மனத்தம்பதியர் ஈகரை செந்தில் & சரண்யா சார்பாக ஸ்ரீ கிருஷ்ணன் வழங்குவது

நாங்க புதுசா ... நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க

டமுக்கடிப்பா டீயாலோ தமுக்கடிப்பான் ஹாயாலோ
டமுக்கடிப்பா டீயாலோ தமுக்கடிப்பான் ஹாயாலோ
ஏ .. சிங்கி ............ ஏ ... சிங்கா
ஏ.. சிங்கி...............ஏ .... சிங்கா

கண்ணாலே ரகசியம் பேசிக்கிட்டோம்
நாங்க ரெண்டு பேரும் காதல் வலை வீசிப்புட்டோம்
சிக்கனமா கண்ணாலம் முடிச்சிக்கிட்டோம்
அதை சீர்திருத்த முறையில நடத்திப்புட்டோம்
பெத்தாலும் ஒண்ணு ரெண்டு பெத்துபோடுவோம்
அதுக்கு ஒத்துமைய ரெண்டு பேரும் பாடுபடுவோம்
ஊதாரி புள்ளைகளை பெக்க மாட்டோம்
அது ஊரு வம்பை வாங்கும் படி வைக்க மாட்டோம்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun May 02, 2010 11:34 am


யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

வா



ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Sun May 02, 2010 11:37 am

Tamilzhan wrote:
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

வா

வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க்
வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க்
வாங்க மச்சான் சும்மா வாங்க மச்சான் கிட்டே
வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க்
ஏங்கி ஏங்கி நீங்க ஏன் இப்படிப் பாக்குறீங்க
ஏங்கி ஏங்கி நீங்க ஏன் இப்படிப் பாக்குறீங்க
வாங்க மச்சான் சும்மா வாங்க மச்சான் கிட்டே
வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க்

மானைத் தேடித் தாங்க கண் வலையைப் போடுறீங்க தம்பி, அக்கா
மானைத் தேடித் தாங்க கண் வலையைப் போடுறீங்க
மந்திரத்தால் நாங்க இங்கே மசியமாட்டோம் போங்க போங்க
வாங்க மச்சான் சும்மா வாங்க மச்சான் கிட்டே
வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க்

உப்பில்லாத பத்தியக்காரன் ஊறுகாயைப் பாத்தானாம்
உப்பில்லாத பத்தியக்காரன் ஊறுகாயைப் பாத்தானாம்
உதட்டாலே சப்புக் கொட்டி ஓந்தி போல நின்னானாம்
உதட்டாலே சப்புக் கொட்டி ஓந்தி போல நின்னானாம்
கற்பனையாப் பேசிப் பேசிக் கஞ்சித் தொட்டியில் வீழ்ந்தானாம்
கற்பனையாப் பேசிப் பேசிக் கஞ்சித் தொட்டியில் வீழ்ந்தானாம்
கதையைப் போல ஆள மிரட்டிக் காளை போலத் துள்ளாதீங்க

து

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun May 02, 2010 11:37 am

வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல் அப்பா
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல் அப்பா
வெற்றி கொடி கட்டு பகைவரை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு





பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 02, 2010 11:38 am


உலகம் உலகம் உலகம் உலகம்
அழகு கலைகளின் சுரங்கம்
பருவசிலைகளின் அரங்கம்
காலமே ஓடிவா காதலே தேடிவா
உலகம் அழகு கலைகளின் சுரங்கம்
பருவசிலைகளின் அரங்கம்
காலமே ஓடிவா காதலே தேடிவா
காலமே ஓடிவா காதலே தேடிவா

பூமி எங்கும் பூமேடை பொங்கி பாயும் நீரோடை
மேகம் போடும் மேலாடை
மின்னல் வந்தால் பொன் ஆடை
மாந்தளிர் மேனியில் மழை வேண்டும்
இள மாலையில் நான் அதை தர வேண்டும்
மாந்தளிர் மேனியில் மழை வேண்டும்
இள மாலையில் நான் அதை தர வேண்டும்
காலமே ஓடிவா காதலே தேடிவா

உலகம் அழகு கலைகளின் சுரங்கம்
பருவசிளைகலின் அரங்கம்
காலமே ஓடிவா காலமே தேடிவா
காலமே ஓடிவா காதலே தேடிவா

சிவந்த கன்னம் தாருங்கள்
சேதி கொஞ்சம் சொல்லுங்கள்
இதழ் இரண்டின் ஓரங்கள்
பருக வேண்டும் சாரங்கள்
தேவதை விரித்தது மலர் மஞ்சம்
அதில் தேவையை முடிப்பது இரு நெஞ்சம்
தேவதை விரித்தது மலர் மஞ்சம்
அதில் தேவையை முடிப்பது இரு நெஞ்சம்
காலமே ஓடிவா காதலே தேடிவா
காலமே ஓடிவா காதலே தேடிவா

இன்ப ஏக்கம் கொள்ளாமல்
எந்த நெஞ்சும் இங்கில்லை
இந்த எண்ணம் இல்லாமல்
எந்த நாடும் இன்றில்லை
உள்ள மட்டும் அள்ளிகொள்ளும் மனம் வேண்டும்
அது சொல்லும் வண்ணம் துள்ளிசெல்லும் உடல் வேண்டும்
உள்ள மட்டும் அள்ளிகொள்ளும் மனம் வேண்டும்
அது சொல்லும் வண்ணம் துள்ளிசெல்லும் உடல் வேண்டும்
காலமே ஓடிவா காதலே தேடிவா

உலகம் அழகு கலைகளின் சுரங்கம்
பருவசிலைகளின் அரங்கம்
காலமே ஓடி வா காதலே தேடிவா
காலமே ஓடிவா காதலே தேடிவா
வா அல்லது வ




பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Tபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Hபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Iபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Rபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun May 02, 2010 11:40 am

வான்மதியே வான்மதியே
தூது செல்லு வான்மதியே
வான்மதியே ஓ வான்மதியே
தூது செல்லு வான்மதியே
மாளிகை பொன் மாடம்

மா



பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 78 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Sun May 02, 2010 11:42 am

அப்புகுட்டி wrote:வான்மதியே வான்மதியே
தூது செல்லு வான்மதியே
வான்மதியே ஓ வான்மதியே
தூது செல்லு வான்மதியே
மாளிகை பொன் மாடம்

மா
மாமா உன் பொண்ண குடு
ஆமா சொல்லி புடு
மாமா உன் பொண்ண குடு
ஆமா சொல்லி புடு
அட மாமா உன் பொண்ண குடு
ஆமா சொல்லி புடு
இது சாமி போட்ட முடிச்சு
அது தாண்ட மூணு முடிச்சு ,,
இது சாமி போட்ட முடிச்சு
அது தாண்ட மூணு முடிச்சு
தாலி கட்டவும் மேளம் கொட்டவும் நேரம் வந்துருச்சு
ஊரு உலகம் சேர்ந்து எனக்கு மாலை தந்துருசு ..


ஊருக்குள்ள என்ன பத்தி கேட்டுக்குங்க நல்ல புள்ள
உத்தமான வாழ்ந்து வந்தேன்
தப்பு தண்ட ஏதும் இல்ல
அட மாப்பிளை நான் யோகியன் தான்
நீங்க செஞ்ச பாக்கியம் தான்
மாப்பிள்ளை நான் யோகியன் தான்
நீங்க செஞ்ச பாக்கியம் தான்
யாருக்கும் தெரியாம நான் தாலி கேட்டவும் மாட்டேன்
நியாயாத மறக்காம அட நானும் உங்ககிட்ட கேட்டேன்
என்னோட ஆசை உன் பொண்ணோட பேச என் மாமா நீ சொன்ன கேளு

மாமா உன் பொண்ண குடு ....

Sponsored content

PostSponsored content



Page 78 of 100 Previous  1 ... 40 ... 77, 78, 79 ... 89 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக