ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

+58
அருண்
பிளேடு பக்கிரி
gunashan
meerameera
seetha sridhar
குடந்தை மணி
மஞ்சுபாஷிணி
heartraju
அலட்டல் அம்பலத்தார்
ஸ்ரீ கிருஷ்ணன்
ஹாசிம்
உதயசுதா
Baby
கலைப்பிரியன்
ஹனி
ப்ரியா
mohan-தாஸ்
ரிபாஸ்
சாந்தன்
சம்சுதீன்
சரவணன்
சபீர்
அப்புகுட்டி
Aathira
எஸ்.அஸ்லி
கலைவேந்தன்
சரண்யா
அன்பு தளபதி
யுவா
sroja
அபிராமிவேலூ
மீனு
VIJAY
j.tharsan
செரின்
balagkkl
ramesh.vait
cityboy
நிலாசகி
Manik
ani63
natraj06
sudhakaran
thesa
rikniz
mathu18
ராஜா
mayu
shjiq
amloo
எந்திரன்
இளவரசன்
prabu_pream
ரூபன்
mgopalak
தமிழ்பிரியன்
சிவா
Tamilzhan
62 posters

Page 76 of 100 Previous  1 ... 39 ... 75, 76, 77 ... 88 ... 100  Next

Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Empty பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by Tamilzhan Fri May 01, 2009 1:42 am

First topic message reminder :

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?
இந்த பகுதியில் பாட்டின் இரண்டு வரிகளை பாடி எழுதி விட்டு நீங்கள் சொல்லும் எழுத்துலிருந்து அடுத்த பாடல் பாடி எழுத வேண்டும். உதாரணமாக ஒரு பாட்டு.

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை

தா அல்லது ர என்ற எழுத்து சொல்லலாம்

ரங்கோல ஹோல ஹோல பெண்னே நீதானோ
உன்னை முத்தமிட்டு ஒட்டிக்கொண்ட வண்ணம் நான்தானோ

இப்போ நீங்கள் ஆரம்பிக்கலாம்

வ அல்லது நா


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by Aathira Sun May 02, 2010 10:38 am

வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்

(வா வா அன்பே அன்பே...)

நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும்
காலம் தோறும் என்னைச் சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரைக்கூறும் பொன்மணி

காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்

நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே
நீயின்றி ஏது பூ வைத்த மானே
இதயம் முழுதும் எனது வசம்

(வா வா அன்பே அன்பே...)

கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்
கானல் அல்ல காதல் என்னும் காவியம்
அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம்
பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்

காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது

உன் தோளில் தானே பூமாலை நானே
சூடாமல் போனால் வாடாதோ மானே
இதயம் முழுதும் எனது வசம்

(வா வா அன்பே அன்பே...)

ம அல்லது மா.


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Tபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Hபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Iபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Rபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by கலைவேந்தன் Sun May 02, 2010 10:38 am

மாலைசூடும் மணநாள்... அந்த மங்க்கியின் வாழ்வில் திருநாள்..

சுகம் மேவிய காதலின் எல்லை...வேறொரு திருநாள் இல்லை...

மாலை சூடும் மணநாள்....

காதல் கார்த்திகை திருநாள்..
மனம் கலந்தால் மார்கழித் திருநாள்...
சேர்வதும் பங்குனித் திருநாள்..
நாம் சிரிக்கும் நாளே திருநாள்...

மாலைசூடும் மணநாள்... அந்த மங்க்கியின் வாழ்வில் திருநாள்..

தி..



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by mohan-தாஸ் Sun May 02, 2010 10:45 am

தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
கண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா


சொ..


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by Aathira Sun May 02, 2010 10:45 am

தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
கண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா

(தில்லானா)

பட்டிக்காட்டு முத்து நீயோ படிக்காத மேதை
தொட்டுத் தொட்டுப் பேசத்தானே துடித்தாளே ராதை
கள்ளங்கபடமில்லை நானோ அறியாத பேதை
மக்கள் மனம்தானே எந்தன் வழுக்காத பாதை
கொடுத்தாள நான் வந்தேன் எடுத்தாள வேண்டாமா
அடுத்தாளு பாராமல் தடுத்தாள வேண்டாமா
முடிகொண்டு உன் மார்பில் முகம் சாய்க்க வேண்டாமா
முடிபோட்டு நம் சொந்தம் முடிவாக வேண்டாமா
தடையேதும் இல்லாமல் தனித்தாள வேண்டாமா

(தில்லானா)

திக்குத் திக்கு நெஞ்சில்...
திக்குத் திக்கு நெஞ்சில்...

சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு
கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன
கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே
கடல் வானம் காணும்போது உனைக்கண்டேன் நானே
மண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே
மருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே
சுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே
சிக்குப்பட்ட எள் போலே நொக்குப்பட்டேன் உன்னாலே
கட்டுத்தறி காளை நானே கட்டுப்பட்டேன் உன்னாலே

(தில்லானா)

தி அல்லது தீ...

(கலை ஏன் இந்த கொலைவெறி... போட்டுக்கொடுக்கட்டுமா உங்க இல்லத்தரசிகிட்ட?)


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Tபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Hபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Iபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Rபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by Aathira Sun May 02, 2010 10:49 am

சொல்லத்தான் நினைக்கிறேன்..
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாயிருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன்..
ஆ....ஹா...

சொல்லத்தான் நினைக்கிறேன்..

காற்றில் மிதக்கும் புகை போலே
அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே
காற்றில் மிதக்கும் புகை போலே
அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே
மனவீடு அவன் தனிவீடு
அதில் புகுந்தானோ எங்கும் நிறைந்தானோ
அதில் புகுந்தானே எங்கும் நிறைந்தானே...
ஆ...ஹா.....

சொல்லத்தான் நினைக்கிறேன்..
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாயிருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன்..

காதல் என்பது மழையானால்
அவள் கண்கள்தானே கார்மேகம்
நீராட்ட நான் பாராட்ட
அவள் வருவாளோ இல்லை மாட்டாளோ
அவள் வருவாளே.. சுகம் தருவாளே..
ஆ.....ஹா...

சொல்லத்தான் நினைக்கிறேன்..

ஆசை பொங்குது பால் போலே
அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே
கொதித்த மனம் கொஞ்சம் குளிரும் விதம்
அவன் அணைப்பனோ என்னை நினைப்பானோ
அவன் அணைப்பானே என்னை நினைப்பனே....
ஆ....ஹா....

சொல்லத்தான் நினைக்கிறேன்..

நேரில் நின்றாள் ஓவியமாய்
என் நெஞ்சில் நின்றாள் காவியமாய்
நான் பாதி அவள் தான் பாதி
என்று கலந்தாளோ கண்ணில் மலர்ந்தாளோ
நெஞ்சில் கலந்தாளே கண்ணில் மலர்ந்தாளே...
ஆ.....ஹா....

சொல்லத்தான் நினைக்கிறேன்..
உள்ளத்தால் துடிக்கிறேன்

கிளாஷ் ஆயிடுச்சு.. மன்னிக்க்வும்..


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Tபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Hபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Iபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Rபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by கலைவேந்தன் Sun May 02, 2010 10:51 am

மன்னிச்சுட்டோம்.... பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 755837

எதுல ஆரம்பிக்கிறதுனு சொன்னா புண்ணியமா போகும்.. பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Icon_eek



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by Aathira Sun May 02, 2010 10:52 am

கலை wrote:மன்னிச்சுட்டோம்.... பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 755837

எதுல ஆரம்பிக்கிறதுனு சொன்னா புண்ணியமா போகும்.. பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Icon_eek

தி அல்லது தீ...


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Tபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Hபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Iபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Rபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by அப்புகுட்டி Sun May 02, 2010 10:54 am

திகட்ட திகித்ட்டவே காதல் தந்தாயே
துரத்தி துரத்தியே தேட வைத்தாயே
மெல்ல எந்தன் நெஞ்சில் மயக்கம் ஒன்று தந்தாய்
சொல்ல வார்த்தை இல்லை மௌனம் ஆகிறேன்
காதல் எந்தன் வாசல் வந்ததும்
காலம் நேரம் மாறி போகுதே
கண்கள் ரெண்டும் உன்னை கண்டதும்
மீண்டும் பார்க்க சொல்லி வேண்டுதே

தே


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by Aathira Sun May 02, 2010 10:56 am

தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க

பன்னீரில் ஆடும் செவ்வாடை கால்கள்
பனி மேடை போடும் பால் வண்ண மேனி
பனி மேடை போடும் பால் வண்ண மேனி

கொண்டாடுதே சுகம் சுகம்
பருவங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க

வைதேகி முன்னே ரகுவம்ச ராமன்
விளையாட வந்தால் வேறேன்ன வேண்டும்
விளையாட வந்தால் வேறேன்ன வேண்டும்
சொர்க்கங்களே வரும் தரும் சொந்தங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே

கண்ணோடு கண்கள் கவிபாட வேண்டும்
கையோடு கைகள் உறவாட வேண்டும்
கன்னங்களின் இதம் பதம் காலங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க

வ அல்லது வா


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Tபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Hபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Iபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Rபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by அப்புகுட்டி Sun May 02, 2010 10:58 am

வா வா என் தலைவா வந்துவிடு என் தலைவா
வா வா என் தலைவா தலை அணையை பங்கிடவா

வா


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 76 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 76 of 100 Previous  1 ... 39 ... 75, 76, 77 ... 88 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum