ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலின் வினை ,கடந்த பின் தெரியும்.

Page 1 of 2 1, 2  Next

Go down

13022010

Post 

காதலின் வினை ,கடந்த பின் தெரியும். Empty காதலின் வினை ,கடந்த பின் தெரியும்.




உண்மைக்காதல்
நம் காதல் என
ஊரே சொன்னபோது
மனமகிழ்ந்தோம் .
எம்மதமும் ,
சம்மதம் என ,
சத்தமில்லாமல்
உனக்கு நானும்
எனக்கு நீ என்றும்
வகுக்கப்பட்ட வாழ்க்கைக்கு
வாழ்கைப்பட்டோம்.
மன்னராட்சி ஒழிக்கப்பட்டு
மக்கள் ஆட்சி செய்தோம் .
எதிர்க்கட்சியாய்
நம் பொற்றோர்கள்
இருந்தாலும்
பல கேள்விகளுக்கு
பதில்லுறைத்து
ஆட்சி புரிகிறோம் .
காதல் தான் நம்மை
சேர்த்தது உண்மைதான்
ஆனா அதே காதல்
நம் மகளுக்கு
வந்தபோது மட்டும்
கோபம் கொண்டோம் .
கொண்ட காதலை
வெறுக்கிறோம் .
ஏனோ புரியவில்லை.
பதில் தெரியவில்லை .
நாமும் சராசரி
பெற்றோர்கள் என்பதை
உறுதி படுத்துகிறோம் .
இன்றுதான் நம் ,
பெற்றோர்களை நினைவு
கூறுகிறோம்.
இதுக்குதான்
தன வினை தன்னை சுடும்
என
சொன்னார்களோ என்னவோ!


Last edited by kalaimoon70 on Sat 13 Feb 2010 - 3:57; edited 1 time in total


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

Share this post on: reddit

காதலின் வினை ,கடந்த பின் தெரியும். :: Comments

அப்புகுட்டி

Post Sat 13 Feb 2010 - 3:50 by அப்புகுட்டி

உங்கள் கவிதை அருமை
மாஸ்டர் தாங்கள் காதலை எவ்வாறு காண்கிறீர்கள் காதலுக்கு நீங்கள் காட்டுவது பச்சைக்கொடியா அல்லது ரெட்டா கூறுங்கள் அன்புடன்
அப்புகுட்டி

Back to top Go down

kalaimoon70

Post Sat 13 Feb 2010 - 3:55 by kalaimoon70

தீர்மானத்துக்கு பின் வரைவது காதல் இல்லை
கல்யாணத்து பின் வருவது தான் உண்மைக்காதல்

Back to top Go down

அப்புகுட்டி

Post Sat 13 Feb 2010 - 3:57 by அப்புகுட்டி

புரிந்து கொண்டேன் ரசிக்கும் போது கிடைக்கும் சுகம் எப்போதும் வராது புரியுது நடக்கட்டும்

Back to top Go down

kalaimoon70

Post Sat 13 Feb 2010 - 4:03 by kalaimoon70

காதல் என்பது கொண்டவர்களுக்கு மட்டுமே சொந்தம்.
கல்யாணம் என்பது சொந்தத்தால் வரும் பந்தம் .

Back to top Go down

snehiti

Post Sat 13 Feb 2010 - 11:44 by snehiti

காதல்
நம் மகளுக்கு
வந்தபோது மட்டும்
கோபம் கொண்டோம் .
கொண்ட காதலை
வெறுக்கிறோம் .
ஏனோ புரியவில்லை.
பதில் தெரியவில்லை .
நாமும் சராசரி
பெற்றோர்கள் என்பதை
உறுதி படுத்துகிறோம் .
இன்றுதான் நம் ,
பெற்றோர்களை நினைவு
கூறுகிறோம்.
இதுக்குதான்
தன வினை தன்னை சுடும்
என
சொன்னார்களோ என்னவோ!


தன் வினை தன்னை சுடும் என்பதுசரிதான்.. நல்ல கவிதை காதலின் வினை ,கடந்த பின் தெரியும். 677196 காதலின் வினை ,கடந்த பின் தெரியும். 677196

Back to top Go down

செந்தில்

Post Sat 13 Feb 2010 - 11:46 by செந்தில்

kalaimoon70 wrote:தீர்மானத்துக்கு பின் வரைவது காதல் இல்லை
கல்யாணத்து பின் வருவது தான் உண்மைக்காதல்


காதலின் வினை ,கடந்த பின் தெரியும். 677196 காதலின் வினை ,கடந்த பின் தெரியும். 677196

Back to top Go down

அன்பு தளபதி

Post Sat 13 Feb 2010 - 12:15 by அன்பு தளபதி

காதலின் வினை ,கடந்த பின் தெரியும். Icon_question காதலின் வினை ,கடந்த பின் தெரியும். Icon_question காதலின் வினை ,கடந்த பின் தெரியும். Icon_question காதலின் வினை ,கடந்த பின் தெரியும். Icon_question காதலின் வினை ,கடந்த பின் தெரியும். Icon_question காதலின் வினை ,கடந்த பின் தெரியும். Icon_question காதலின் வினை ,கடந்த பின் தெரியும். Icon_question

Back to top Go down

kalaimoon70

Post Sat 13 Feb 2010 - 14:08 by kalaimoon70

நன்றி காதலின் வினை ,கடந்த பின் தெரியும். 678642 காதலின் வினை ,கடந்த பின் தெரியும். 678642 காதலின் வினை ,கடந்த பின் தெரியும். 678642 காதலின் வினை ,கடந்த பின் தெரியும். 678642 காதலின் வினை ,கடந்த பின் தெரியும். 678642 காதலின் வினை ,கடந்த பின் தெரியும். 678642

Back to top Go down

anbutannaan

Post Sat 13 Feb 2010 - 14:10 by anbutannaan

காதலின் வினை ,கடந்த பின் தெரியும். 677196 காதலின் வினை ,கடந்த பின் தெரியும். 677196 காதலின் வினை ,கடந்த பின் தெரியும். 677196

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum