புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
62 Posts - 42%
heezulia
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
9 Posts - 6%
prajai
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
3 Posts - 2%
mruthun
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
3 Posts - 2%
Saravananj
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
21 Posts - 5%
prajai
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
7 Posts - 2%
mruthun
அரசியல் வீண் Poll_c10அரசியல் வீண் Poll_m10அரசியல் வீண் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் வீண்

View previous topic View next topic Go down

avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba

வீண்அரசியல்
அரசியல்வீண்


துஸ்டர்களின்
களம்
துரோகம் தேக்கி நிற்கும்
குளம்

சுயநலத்தின்
உச்சம்
கொலை களவு பழியுணர்வின்
எச்சம்.

இல்லாமல் இருத்தல்
அவசியம்-
கட்சியின் கொள்கை
உயிர் மூச்சான லட்சியம்
இயன்றவரை கொள்ளை

பலர் நம்பி
முதலீடும் செய்யும்
நவீன வியாபாரம்.
நற்பேர் நிச்சயம் கூடாது
வேண்டுமதில்
அதிகபட்ச சேதாரம்

இனி
திருத்தவே முடியாதது
இந்திய அரசியல்.
அதைப் பற்றி
பேசுவது…
எழுதுவது…
எல்லாமே வீண்
இந்த கவிதை உட்பட

-புதுவைப்பிரபா-

View previous topic View next topic Back to top

Share this post on: reddit

அரசியல் வீண் :: Comments

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Post Sat Feb 13, 2010 11:31 pm by கலைவேந்தன்

அரசியல் வீண் 677196 அரசியல் வீண் 677196 அரசியல் வீண் 677196 அரசியல் வீண் 677196 அரசியல் வீண் 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Post Sat Feb 13, 2010 11:37 pm by kalaimoon70

இனி
திருத்தவே முடியாதது
இந்திய அரசியல்.
அதைப் பற்றி
பேசுவது…
எழுதுவது…
எல்லாமே வீண்
இந்த கவிதை உட்பட


சொல்லில் ஆழம்
சொன்னது ஒரு பாடம்.
அருமை தோழரே .வாழ்த்துக்கள் ! அரசியல் வீண் 677196 அரசியல் வீண் 677196 அரசியல் வீண் 677196 அரசியல் வீண் 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Post Sun Feb 14, 2010 12:16 am by சரவணன்

அரசியல் வீண் 677196 அரசியல் வீண் 677196
அரசியல் வீண் 677196 அரசியல் வீண் 677196
அரசியல் வீண் 677196 அரசியல் வீண் 677196


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Post Sun Feb 14, 2010 12:25 am by சரவணன்

பட்டினத்தார் அரசியல்வாதிகளை பற்றி என்ன சொல்கிறார்?


பணத்திற்கு மேல் பணம் சேர்த்து கொண்டு செல்லும் அரசியல் கயவர்களுக்கு பட்டினத்தாரின் ஒரு பாடலை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.


பட்டினத்தாரின் திருவேகம்பமாலை பாடலில் ஒன்று இது.


பிறக்கும்போது கொடுவந்த தில்லை , பிறந்து மண்மேல்
இறக்கும்போது கொடுபோவ தில்லை, இடைநடுவில்
குறிக்குமிச் செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்வேன் கச்சியேகம்பனே !


முதல் இரண்டு வரி யாவருக்கும் புரியும். கடைசி இரண்டு வரிகளுக்கு அர்த்தம் சொல்கிறேன் .


இடை நடுவில் சேர்க்கும் இந்த செல்வம் சிவன் தந்தது என்று புரிந்து
பிறருக்கு கொடுப்பதற்கு அறியாது இறக்கும் கடைசி காலம் வரை கொடுக்க
மறுக்கும் இவர்களுக்கு என்ன சொல்வேன் கச்சி ஏகம்பனே


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Post Sun Feb 14, 2010 1:12 am by mohan-தாஸ்

அரசியல் வீண் 677196 அரசியல் வீண் 677196
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Post Sun Feb 14, 2010 6:07 am by puthuvaipraba

என் எழுத்து முயற்சியை பாராட்டி ,கை தட்டி ஊக்குவிக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி! நன்றி!

-புதுவைப்பிரபா-மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
anbutannaan
anbutannaan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 273
இணைந்தது : 04/02/2010

Post Sun Feb 14, 2010 9:19 am by anbutannaan

உங்கள் கவிதையெல்லாம் படித்தேன்
நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் அரசியல் வீண் 154550


நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.
Sponsored content

Post  by Sponsored content

View previous topic View next topic Back to top

Create an account or log in to leave a reply

You need to be a member in order to leave a reply.

Create an account

Join our community by creating a new account. It's easy!


Create a new account

Log in

Already have an account? No problem, log in here.


Log in

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum