ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை - "பிணம்"

+11
prabumurugan
செந்தில்
jayakumari
கலைவேந்தன்
நிலாசகி
சபீர்
சரவணன்
உதயசுதா
ராஜா
kalaimoon70
Aathira
15 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கவிதை -  "பிணம்" - Page 3 Empty கவிதை - "பிணம்"

Post by Aathira Fri Feb 12, 2010 7:56 pm

First topic message reminder :

பிணம்

மதப் பெயரால்
இனப் பெயரால்
மொழிப் பெயரால்
உதிரும் உயிர்கள்
ஓரினமாய்க்
குவிவது
இப்பெயரால்


- ஆதிரா
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


கவிதை -  "பிணம்" - Page 3 Empty Re: கவிதை - "பிணம்"

Post by Aathira Wed Mar 03, 2010 9:31 am

prabumurugan wrote:Nice கவிதை -  "பிணம்" - Page 3 677196


Thank yoy very much Friend கவிதை -  "பிணம்" - Page 3 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிதை -  "பிணம்" - Page 3 Empty Re: கவிதை - "பிணம்"

Post by snehiti Wed Mar 03, 2010 10:22 am

அருமை ஆதிரா கவிதை -  "பிணம்" - Page 3 154550 கவிதை -  "பிணம்" - Page 3 154550 கவிதை -  "பிணம்" - Page 3 154550


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

கவிதை -  "பிணம்" - Page 3 Empty Re: கவிதை - "பிணம்"

Post by nandhtiha Wed Mar 03, 2010 10:26 am

வணக்கம்
எந்த மதம் எந்த ஜாதி எந்த இனம் என்ற பாகுபாடில்லாமல் பெறுகின்ற ஒரே பெயர் பிணம், நான்கு வரிக்குள் இந்த அற்புதத்தைப் படைத்த சகோதரி ஆதிராவுக்கு மனமுவந்த பாராட்டுக்கள்
அன்பு நெகிழ்ச்சியுடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

கவிதை -  "பிணம்" - Page 3 Empty Re: கவிதை - "பிணம்"

Post by Aathira Wed Mar 03, 2010 10:27 am

snehiti wrote:அருமை ஆதிரா கவிதை -  "பிணம்" - Page 3 154550 கவிதை -  "பிணம்" - Page 3 154550 கவிதை -  "பிணம்" - Page 3 154550

நன்றி சிநேகிதி கவிதை -  "பிணம்" - Page 3 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிதை -  "பிணம்" - Page 3 Empty Re: கவிதை - "பிணம்"

Post by Aathira Wed Mar 03, 2010 10:30 am

nandhtiha wrote:வணக்கம்
எந்த மதம் எந்த ஜாதி எந்த இனம் என்ற பாகுபாடில்லாமல் பெறுகின்ற ஒரே பெயர் பிணம், நான்கு வரிக்குள் இந்த அற்புதத்தைப் படைத்த சகோதரி ஆதிராவுக்கு மனமுவந்த பாராட்டுக்கள்
அன்பு நெகிழ்ச்சியுடன்
நந்திதா

தங்கள் வாழ்த்துக்கு நன்றி நந்திதா. ஆனால் நான் தங்கள் தமிழ் புலமைக்கு தலை வணகுகிறேன். கவிதை -  "பிணம்" - Page 3 154550
ஆதிரா
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிதை -  "பிணம்" - Page 3 Empty Re: கவிதை - "பிணம்"

Post by nandhtiha Wed Mar 03, 2010 10:33 am

சகோதரி ஆதிராவுக்கு
வணக்கம்
என்னிடம் ஏதாவது திறமை இருந்தால் அவை அனைத்தும் என்னை ஆளாக்கிய என் ஆசிரியப் பெருமக்களையே சாரும். நானோ இதற்கு நாயகமே?

அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

கவிதை -  "பிணம்" - Page 3 Empty Re: கவிதை - "பிணம்"

Post by கலைவேந்தன் Wed Mar 03, 2010 10:38 am

Aathira wrote:பிணம்

மதப் பெயரால்
இனப் பெயரால்
மொழிப் பெயரால்
உதிரும் உயிர்கள்
ஓரினமாய்க்
குவிவது
இப்பெயரால்


- ஆதிரா

நச்சென்று தலையில் குட்டியது போல
நடுமுதுகில் எச்சரித்து அடிப்பது போல
குறளடியில் குறிக்கோளை குறித்தது போல
நிலையாமை ஓங்கிஉரைத்த சித்தரைப்போல

அழகான வரிகளில் இந்த நிலையாமை கூறிய ஆதிராவுக்கு பாராட்டுகள்...! கவிதை -  "பிணம்" - Page 3 678642 கவிதை -  "பிணம்" - Page 3 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கவிதை -  "பிணம்" - Page 3 Empty Re: கவிதை - "பிணம்"

Post by Aathira Wed Mar 03, 2010 10:47 am

nandhtiha wrote:சகோதரி ஆதிராவுக்கு
வணக்கம்
என்னிடம் ஏதாவது திறமை இருந்தால் அவை அனைத்தும் என்னை ஆளாக்கிய என் ஆசிரியப் பெருமக்களையே சாரும். நானோ இதற்கு நாயகமே?

அன்புடன்
நந்திதா

எது எவ்வாறோ நான் உங்கள் திறமையை மதிக்கிறேன்
நான் உங்களைப்பற்றி தெரிந்து கொள்ளலாமா? எனக்கு pm பண்ணுவீர்களா தோழி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிதை -  "பிணம்" - Page 3 Empty Re: கவிதை - "பிணம்"

Post by Aathira Wed Mar 03, 2010 10:57 am

கலை wrote:
Aathira wrote:பிணம்

மதப் பெயரால்
இனப் பெயரால்
மொழிப் பெயரால்
உதிரும் உயிர்கள்
ஓரினமாய்க்
குவிவது
இப்பெயரால்


- ஆதிரா

நச்சென்று தலையில் குட்டியது போல
நடுமுதுகில் எச்சரித்து அடிப்பது போல
குறளடியில் குறிக்கோளை குறித்தது போல
நிலையாமை ஓங்கிஉரைத்த சித்தரைப்போல

அழகான வரிகளில் இந்த நிலையாமை கூறிய ஆதிராவுக்கு பாராட்டுகள்...! கவிதை -  "பிணம்" - Page 3 678642 கவிதை -  "பிணம்" - Page 3 154550

கவிதையின் நீளத்தைவிட அதிகமானஅதன் பாராட்டின் நீளம் காணும் போதே தெரிகிறது தங்களின் பறந்து விரிந்த மனது. நன்றி கலை. கவிதை -  "பிணம்" - Page 3 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிதை -  "பிணம்" - Page 3 Empty Re: கவிதை - "பிணம்"

Post by nandhtiha Wed Mar 03, 2010 12:38 pm

வணக்கம்
கல்லிலே கை வண்ணம் காட்டினான் சிற்பி
வில்லிலே கைவண்ணம் காட்டினான் ராமன்
நாட்டினான் கைவண்ணம் கவிதையில் கண்ண தாசன்
பாட்டிலே கைவண்ணம் காட்டினான் பட்டுக் கோட்டை
துணையொருவர் இன்றி ஈகரையில் சிவா -அந்த
இணையத்தில் கவிவண்ணம் காட்டினார் கலை
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

கவிதை -  "பிணம்" - Page 3 Empty Re: கவிதை - "பிணம்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum