புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
75 Posts - 55%
heezulia
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
44 Posts - 32%
mohamed nizamudeen
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
70 Posts - 54%
heezulia
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
42 Posts - 33%
mohamed nizamudeen
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆழியின் பேரலை......................


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Tue Feb 09, 2010 3:36 pm

ஆழியின் பேரலை......................


2004 டிசம்பரின் கடைசிப்பத்தில்
26ம் நாள் அன்று
நாங்கள் தேடி செல்லும்
ஆழியின் அலைகள் சேர்த்த பேரலை
எங்கள் வீடு நாடி வந்ததே.

மானுடராகிய நாங்களும்
உன் அலை நீரில் நம்
பாதங்கள் கழுவ வருவோம்
இருந்த போதிலும்
எங்களை நீ அலை நீரில்
குளிப்பாட்டியதும் அல்லாமல்
எம்முடமைகளை எல்லாம் நீ
கவர்ந்து சென்றாய்!

இத்தனை நாளும் நீ
மௌனமாக இருந்தது
எல்லையில்லா கொடுமையானதும்
இயற்கையின் கடுமையானதுமாகிய
ஆழிப் பேரலையாய் உருவெடுத்து
அதிரடித் தாக்குதல் நடத்தத்தானோ?


சிந்தனை இல்லாமல் நுலைந்து
சில நிமிடங்கள் ஊரின் உள்ளே
சிதறிய கற்கள் போல் மானுடசமுகத்தை
சின்னா பின்னாப் படுத்தி விட்டாய்.
சிறியோர் பெரியோர் எனப் பாராமல்
சிந்திக்க கூட விடாமல்
சிறகடித்தெழும் அன்னத்தைப் போல
சீறும் நாகம் போலும் வேகம் எடுத்து
சிரங்கள் வரை முழ்கடித்து கைகளில்
சிக்கியதை கவர்ந்து அள்ளிக் கொண்டு
சிதறவைத்த சுனாமி எனும்
சினங் கொண்ட கடற்கோள் அனர்த்தமா நீ


தென்னையளவு உயரத்தில்
தெருவெல்லாம் பரவலாகி
துவாரங்கள் தேடி ஓடி
தூறல்களாக நுழைந்து
தூணினையும் பெயர்த்து
துரும்பையும் இடம் பெயர்த்து
தூரம் ஓடியோரை தப்பவிட்டு
கரங்களில் அகப்பட்டதை
சுருட்டிக் கொண்டு
துணையில்லாமல் கதறவைத்து
துன்பங்களை நுகரச் செய்தது ஏன்?


தாயிடமிருந்து சேயையும்
சேயிடமிருந்து தாயையும்
தம்பியிடமிருந்து தனையனையும்
தனயனிடமிருந்து தம்பியையும்
கணவனிடமிருந்து மனைவியையும்
மனைவியிடமிருந்து கணவனையும்
சிதறப் பிரித்து
பதறப் பிரித்து
உயிர்களை எடுத்து
உடல்களை இடித்து
சாதனைகளாக்கி விட்டாய்!


துறைமுக அலை என்ற பெயரினிலே
துறையெல்லாம் பரவியது.
துண்டமாய் நெஞ்சமெங்கும்
துப்பப் பட்டு விட்டனவே.


ஆதரவளிக்கும் கடலே
ஆர்ப்பரிக்கும் அலையாய்
ஆழியில் பேருருவெடுத்து
அவனியை அலங்கோலமாக்கினாய்


சாந்தமாய் நீ இருந்து
சாதனை என்று
சுனாமியால் நீ வந்து
சாதித்து விட்டாயே
கால்கள் கழுவ வந்தோம்
களிப்பில் கொடுமையால்
நீ வந்தாய் கொடூரமாய்


அழியாத நினைவுகளாக
அழகிய கரையை
அதிரவைத்தே குடியிருப்புக்களை
அணை கடந்த வெள்ளம் போல
அடித்து வதைத்தாய்
அத்தனையையும்
அழியாத நினைவுகளாக
அகத்தில் பதித்தாய்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Feb 12, 2010 9:39 pm

சோகங்களைப் பகிரும் சுந்தரக்கவிதை...! ஆழியின் பேரலை...................... 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Feb 12, 2010 9:40 pm

கலை wrote:சோகங்களைப் பகிரும் சுந்தரக்கவிதை...! ஆழியின் பேரலை...................... 678642

நன்றி........... ஆழியின் பேரலை...................... 154550 ஆழியின் பேரலை...................... 154550 ஆழியின் பேரலை...................... 154550

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Feb 12, 2010 9:45 pm

இத்தனை நாளும் நீ
மௌனமாக இருந்தது
எல்லையில்லா கொடுமையானதும்
இயற்கையின் கடுமையானதுமாகிய
ஆழிப் பேரலையாய் உருவெடுத்து
அதிரடித் தாக்குதல் நடத்தத்தானோ?
சாந்தமாய் நீ இருந்து
சாதனை என்று
சுனாமியால் நீ வந்து
சாதித்து விட்டாயே
கால்கள் கழுவ வந்தோம்
களிப்பில் கொடுமையால்
நீ வந்தாய் கொடூரமாய்
சுனாமியின் தாக்கம்
வார்த்தைகளின் வெப்பம்
கவிதைகளின் ஆக்கம்
சோகத்தை சொல்லும்

கொடுமை கொடுமை சுனாமி வருகை ,

அருமை அருமை அருமை , கவிதைகள் அருமை
ஆழியின் பேரலை...................... 677196 ஆழியின் பேரலை...................... 677196 ஆழியின் பேரலை...................... 677196 ஆழியின் பேரலை...................... 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 12, 2010 9:53 pm

அழுகை அழுகை அழுகை

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Fri Feb 12, 2010 11:19 pm

ஆழியின் பேரலை...................... 67637 ஆழியின் பேரலை...................... 67637

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக