புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_c10அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_m10அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_c10 
65 Posts - 63%
heezulia
அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_c10அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_m10அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_c10அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_m10அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_c10அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_m10அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_c10அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_m10அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
viyasan
அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_c10அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_m10அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_c10அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_m10அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_c10 
257 Posts - 44%
heezulia
அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_c10அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_m10அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_c10அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_m10அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_c10அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_m10அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_c10அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_m10அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_c10 
17 Posts - 3%
prajai
அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_c10அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_m10அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_c10அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_m10அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_c10அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_m10அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_c10அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_m10அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_c10அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_m10அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளுக்காக கிறுக்கிய கவிதைகள்


   
   
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Fri Feb 12, 2010 3:46 pm

சிரிக்காத கணங்களிலும் உனக்கான என் உதட்டோர புன்னகை..
அழாத நேரங்களிலும் நீ இல்லாத துக்கத்தில் கண்களில் கண்ணீர்..

சிரிக்கும் நேரத்திலும் நீ என்னிடம் சொல்லாத பொய்களுக்காக பொய் கோபம்...
எங்கு முடியும் என்று எவருக்கும் தெரியாத இந்த காதற் பயணத்தில்..



நீ இறங்கிவிட்டாய்..உன் ஊரை பார்க்க..
நான் எங்குசெல்வேன்..
உன் பேரே என் ஊராய் ஆன போது..???


****************************************

நன்றிகள் சில.. நெஞ்சுக்குள் பல...
சொல்லுக்குள் சேராத வார்த்தைகள் அழ..
நீ சொல்லில் சொல்லி சென்றாய்...
நான் தேடி நின்றேன்..
நாம் காதலை

காணாத கண்ணீர் கண்களோடு...!!


** ** ** ** *************
தேடியதில்சேர்த்த கடைசி பொக்கிஷம் நீ..
கடத்தி போகவில்லை..களவாடி போகவில்லை..
பறித்து செல்லவில்லை..

பதறி தொலைக்கவில்லை..
தானே கரைந்தது காற்றில்..
என் நெஞ்சம் மீண்டும்

தேட தொடங்கியது..
வாழ்க்கை இவ்வளவுதான்..
வாழ்வதும் எவ்வளவுதான்..

தேடி பார்க்க துணிந்த நெஞ்சுக்கு..
தேரும் சிரு துரும்பு..
எரும்பும் பெரும்தேராம்..!!





யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Feb 12, 2010 3:50 pm

நீ இறங்கிவிட்டாய்..உன் ஊரை பார்க்க..
நான் எங்குசெல்வேன்..
உன் பேரே என் ஊராய் ஆன போது..???
அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் 677196 அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் 677196 அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் 677196 அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் 677196 அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் 154550 அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் 154550 அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் 154550 அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Fri Feb 12, 2010 3:51 pm

yamuna wrote:சிரிக்காத கணங்களிலும் உனக்கான என் உதட்டோர புன்னகை..
அழாத நேரங்களிலும் நீ இல்லாத துக்கத்தில் கண்களில் கண்ணீர்..

சிரிக்கும் நேரத்திலும் நீ என்னிடம் சொல்லாத பொய்களுக்காக பொய் கோபம்...
எங்கு முடியும் என்று எவருக்கும் தெரியாத இந்த காதற் பயணத்தில்..



நீ இறங்கிவிட்டாய்..உன் ஊரை பார்க்க..
நான் எங்குசெல்வேன்..


உன் பேரே என் ஊராய் ஆன போது..???


****************************************

நன்றிகள் சில.. நெஞ்சுக்குள் பல...
சொல்லுக்குள் சேராத வார்த்தைகள் அழ..
நீ சொல்லில் சொல்லி சென்றாய்...
நான் தேடி நின்றேன்..
நாம் காதலை

காணாத கண்ணீர் கண்களோடு...!!


** ** ** ** *************
தேடியதில்சேர்த்த கடைசி பொக்கிஷம் நீ..
கடத்தி போகவில்லை..களவாடி போகவில்லை..
பறித்து செல்லவில்லை..

பதறி தொலைக்கவில்லை..
தானே கரைந்தது காற்றில்..
என் நெஞ்சம் மீண்டும்

தேட தொடங்கியது..
வாழ்க்கை இவ்வளவுதான்..
வாழ்வதும் எவ்வளவுதான்..

தேடி பார்க்க துணிந்த நெஞ்சுக்கு..
தேரும் சிரு துரும்பு..
எரும்பும் பெரும்தேராம்..!!





நீங்க எங்கிருந்து காப்பி பண்ணாலும் .அந்த கவிதை நல்ல இருக்கு

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Fri Feb 12, 2010 4:01 pm

சத்யன் இது என்னோட தொகுப்பு நண்பலையா?



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Fri Feb 12, 2010 4:28 pm

அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் 677196 அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் 677196

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Feb 12, 2010 5:04 pm

தேடியதில்சேர்த்த கடைசி பொக்கிஷம் நீ..
கடத்தி போகவில்லை..களவாடி போகவில்லை..
பறித்து செல்லவில்லை..



அருமையான கவிதைகள் வாழ்த்துக்கள் அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் 154550அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் 154550அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் 154550அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் 154550அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் 154550





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 12, 2010 5:07 pm

yamuna wrote:சத்யன் இது என்னோட தொகுப்பு நண்பலையா?
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Fri Feb 12, 2010 5:12 pm


அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் Image003 அவளுக்காக கிறுக்கிய கவிதைகள் 806360

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Feb 12, 2010 5:15 pm

கவிதைகள் அருமையா இருக்குங்க... நீங்களே எழுதுனீங்களா...?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக