புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கங்கை கொண்ட சோழபுரம்
Page 1 of 1 •
கங்கை கொண்ட சோழபுரம்
தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன்
கி .பி 1014 முதல் 1042 வரை ஆட்சி கட்டிலில் அமர்ந்திருந்தான். அவன் தன் தலைநகரை தஞ்சையிலிருந்து மாற்றினான். இப்பொழுது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் என்ற பெயரை உடைய
நகரை உண்டாக்கி அதையே தலைநகராகக் கொண்டான். அவன் காலத்திலும் ,
அவன் காலத்திற்கு பிறகு சோழர்களின் இறுதி வரை இந்நகரமே அவர்களின் தலைநகரமாக விளங்கியது.
அக்காலத்தில் இந்நகரம் நான்கு மைல் சதுர அமைப்புடன் இருந்ததாக தெரிகிறது.
கோயிலுக்கு தெற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பிரகதீசர் தீர்த்த குளம் இன்றும் உள்ளது. பரணைமேடு என்னும் , கோயிலுக்கு ஏழு மைல் தொலைவில் உள்ள சிற்றூரிலிருந்து பருத்தி மூட்டைகளை அடுக்கி பரணை கட்டி விமானக் கல் கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது. ராஜேந்திரன் தஞ்சை கோயிலை பின்பற்றியே இக்கோவிலைக் கட்டினான் . சுவாமியின் பெயர் பிரகதீசுரர் . அம்பிகையின் பெயர் பிரகநாயகி.
இக்கோவில் கும்பகோணம் , சிதம்பரம் இரண்டுக்கும் இடையில் உள்ளது.
இக்கோவில் ராஜேந்திரனின் வடநாட்டு வெற்றிகள் முடிந்ததும் கி. பி 1025 இல் தொடங்கப்பட்டது.
கோவிலின் திருமதில் 600 அடி நீளமுடையது. அகலம் 450 அடி. இரண்டு அடுக்கு திருச்சுற்று மாளிகையின் ஒரு பகுதி மட்டுமே இப்போது காணப்படுகிறது. கோவிலின் நீளம் 350 அடி. அகலம் 110 அடி .
இறைவன் சந்நிதியின் மேல் உள்ள விமானம் 186 அடி உயரமாகும். சுவாமியின் லிங்க திருமேனி மிகவும் பெரியதாகும். லிங்கத்தின் உயரம் 13 அடி. பீடம் 30 முழம் சுற்றளவுடையது.
இக்கோவில் சோழர்கால கோவில்கள் அனைத்திலும் , அழகிலும் , சிற்ப திறனிலும் தனி தன்மையுடன் விளங்கியதாக தெரிகிறது.
கூர்க் - மழையை எதிர் நோக்கி ஒரு மதிய வேளை....
கூர்க் , தலைக்காவிரிக்கு அருகில் ....... கரை புரண்டு ஓடும் காவிரி நதி .......
கூர்க் -- புத்தர் கோயிலின் அழகிய தோற்றம்
இன்றைய காலகட்டத்தில் சிறுவர், சிறுமிகளும் , மாணவச் செல்வங்களும் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து உள்ளது. மாடியிலிருந்து குதிப்பதும் , மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொள்வது அதிகமாக உள்ளது. இதெல்லாம் பார்க்கும் போது எங்கே செல்கிறது நம் வருங்கால சந்ததியினரின் பாதை என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. ஏன் இந்த அவசர முடிவு ? எது அவர்களை இந்த பாதைக்கு தூண்டியது?
இளைய தலைமுறையினரின் இந்த அவசர முடிவு மிகவும் வருந்தத்தக்க , கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகிவிட்டது. எதையும் தாங்கக் கூடிய மனப்பக்குவமும் , தைரியமும் இல்லாததே இவர்களின் இந்த அவசர முடிவுக்கு காரணம் என்பது மட்டும் புரிகிறது.
போன தலைமுறையிடம் இருந்த பக்குவம், தைரியம் போன்றவை இப்போது இல்லை என்று தான் சொல்ல வேண்டும். உடனுக்குடன் உணர்ச்சி வசப்படுவதும் , எதற்கு எடுத்தாலும் கோபப் படுவது என்று இவர்களின் இந்த போக்கு ஒரு வித அச்சத்தை உண்டு பண்ணுகிறது.
இன்றைய நடைமுறை வாழ்க்கையில் பார்க்கும் போது , பெரும்பாலான குடும்பங்களில் பெற்றோரும் , குழந்தைகளும் தனித்து உள்ளார்கள். கூட்டுக் குடும்பமாக இருப்பதில்லை. அதோடு பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் பட்சத்தில் அந்தக் குழந்தை தனிமையில் இருக்கும் சந்தர்ப்பம் அதிகம் உள்ளது. எனவே அக்குழந்தை தொலைக்காட்சியின் துணையை நாடுவதால் , அதன் மூலம் அக்குழந்தையின் மனதில் விதவிதமான எண்ணங்கள் உருவாகிறது. அது அந்த குழந்தையின் மனதில் ஒரு சில நல்ல விஷயங்களை பதித்தாலும் பெரும்பாலான நேரங்களில் விஷ விதைகளைத் தூவுகிறது.
அது மட்டும் இல்லாமல் இப்போது அநேக இல்லங்களில் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்கிறார்கள். எனவே பொருளாதாரப் பற்றாக்குறை என்பது இப்போது அனேக வீடுகளில் அதிகம் இருப்பதில்லை. பெரும்பாலும் ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் தான் உள்ளன. அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த குழந்தை தனக்கு தேவை என்று நினைக்கும் ஒரு பொருள் , அதற்கு கேட்பதற்கு முன்பே கிடைத்து விடுகிறது. முந்தைய நாட்களில் அனேக வீடுகளில் குறைந்தது மூன்று அல்லது நான்கு குழந்தைகள் இருக்கும். வருமானமும் கம்மியாக இருந்ததால் அக்குழந்தைகள் கேட்கும் அனைத்தும் கிடைப்பதில்லை . எனவே அதற்கு இல்லை, கிடையாது என்ற வார்த்தைகள் பழகிப் போன ஒன்றாக இருந்தது.
ஆனால் தற்போது எல்லாமே உடனுக்குடன் கிடைப்பதால் அக்குழந்தைகள் சற்றே வளர்ந்த பின் இல்லை என்ற வார்த்தையை விரும்புவதில்லை . அப்படி இருப்பதால் எந்த ஒரு சிறு ஏமாற்றத்தையும் அதற்கு தாங்கும் சக்தி இல்லாமல் போய் விடுகிறது. இதுவே அவர்களின் வாழ்க்கையை திசை திருப்பி தற்கொலை என்ற அவசர முடிவுக்கு அவர்களை தள்ளுகிறது.
எனவே பெற்றோர்களே ! தயவு செய்து குழந்தைகளுக்கு எதையுமே கேட்டவுடன் வாங்கி கொடுப்பதை நிறுத்துங்கள். அவர்களுக்கு சற்றே கசப்பையும் காட்டுங்கள். வாழ்க்கை என்பது இன்பம், துன்பம் இரண்டும் நிறைந்தது என்பது நம் கண்மணிகளுக்கு தெரிய வேண்டும். அதை சரியான விதத்தில் புரிய வைக்க வேண்டிய மிகப் பெரிய கடமை பெற்றோர்களாகிய நம் கையில் தான் உள்ளது. இன்றே செயல்படுத்தலாமா !!!!!!
தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன்
கி .பி 1014 முதல் 1042 வரை ஆட்சி கட்டிலில் அமர்ந்திருந்தான். அவன் தன் தலைநகரை தஞ்சையிலிருந்து மாற்றினான். இப்பொழுது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் என்ற பெயரை உடைய
நகரை உண்டாக்கி அதையே தலைநகராகக் கொண்டான். அவன் காலத்திலும் ,
அவன் காலத்திற்கு பிறகு சோழர்களின் இறுதி வரை இந்நகரமே அவர்களின் தலைநகரமாக விளங்கியது.
அக்காலத்தில் இந்நகரம் நான்கு மைல் சதுர அமைப்புடன் இருந்ததாக தெரிகிறது.
கோயிலுக்கு தெற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பிரகதீசர் தீர்த்த குளம் இன்றும் உள்ளது. பரணைமேடு என்னும் , கோயிலுக்கு ஏழு மைல் தொலைவில் உள்ள சிற்றூரிலிருந்து பருத்தி மூட்டைகளை அடுக்கி பரணை கட்டி விமானக் கல் கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது. ராஜேந்திரன் தஞ்சை கோயிலை பின்பற்றியே இக்கோவிலைக் கட்டினான் . சுவாமியின் பெயர் பிரகதீசுரர் . அம்பிகையின் பெயர் பிரகநாயகி.
இக்கோவில் கும்பகோணம் , சிதம்பரம் இரண்டுக்கும் இடையில் உள்ளது.
இக்கோவில் ராஜேந்திரனின் வடநாட்டு வெற்றிகள் முடிந்ததும் கி. பி 1025 இல் தொடங்கப்பட்டது.
கோவிலின் திருமதில் 600 அடி நீளமுடையது. அகலம் 450 அடி. இரண்டு அடுக்கு திருச்சுற்று மாளிகையின் ஒரு பகுதி மட்டுமே இப்போது காணப்படுகிறது. கோவிலின் நீளம் 350 அடி. அகலம் 110 அடி .
இறைவன் சந்நிதியின் மேல் உள்ள விமானம் 186 அடி உயரமாகும். சுவாமியின் லிங்க திருமேனி மிகவும் பெரியதாகும். லிங்கத்தின் உயரம் 13 அடி. பீடம் 30 முழம் சுற்றளவுடையது.
இக்கோவில் சோழர்கால கோவில்கள் அனைத்திலும் , அழகிலும் , சிற்ப திறனிலும் தனி தன்மையுடன் விளங்கியதாக தெரிகிறது.
கூர்க் - மழையை எதிர் நோக்கி ஒரு மதிய வேளை....
கூர்க் , தலைக்காவிரிக்கு அருகில் ....... கரை புரண்டு ஓடும் காவிரி நதி .......
கூர்க் -- புத்தர் கோயிலின் அழகிய தோற்றம்
இன்றைய காலகட்டத்தில் சிறுவர், சிறுமிகளும் , மாணவச் செல்வங்களும் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து உள்ளது. மாடியிலிருந்து குதிப்பதும் , மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொள்வது அதிகமாக உள்ளது. இதெல்லாம் பார்க்கும் போது எங்கே செல்கிறது நம் வருங்கால சந்ததியினரின் பாதை என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. ஏன் இந்த அவசர முடிவு ? எது அவர்களை இந்த பாதைக்கு தூண்டியது?
இளைய தலைமுறையினரின் இந்த அவசர முடிவு மிகவும் வருந்தத்தக்க , கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகிவிட்டது. எதையும் தாங்கக் கூடிய மனப்பக்குவமும் , தைரியமும் இல்லாததே இவர்களின் இந்த அவசர முடிவுக்கு காரணம் என்பது மட்டும் புரிகிறது.
போன தலைமுறையிடம் இருந்த பக்குவம், தைரியம் போன்றவை இப்போது இல்லை என்று தான் சொல்ல வேண்டும். உடனுக்குடன் உணர்ச்சி வசப்படுவதும் , எதற்கு எடுத்தாலும் கோபப் படுவது என்று இவர்களின் இந்த போக்கு ஒரு வித அச்சத்தை உண்டு பண்ணுகிறது.
இன்றைய நடைமுறை வாழ்க்கையில் பார்க்கும் போது , பெரும்பாலான குடும்பங்களில் பெற்றோரும் , குழந்தைகளும் தனித்து உள்ளார்கள். கூட்டுக் குடும்பமாக இருப்பதில்லை. அதோடு பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் பட்சத்தில் அந்தக் குழந்தை தனிமையில் இருக்கும் சந்தர்ப்பம் அதிகம் உள்ளது. எனவே அக்குழந்தை தொலைக்காட்சியின் துணையை நாடுவதால் , அதன் மூலம் அக்குழந்தையின் மனதில் விதவிதமான எண்ணங்கள் உருவாகிறது. அது அந்த குழந்தையின் மனதில் ஒரு சில நல்ல விஷயங்களை பதித்தாலும் பெரும்பாலான நேரங்களில் விஷ விதைகளைத் தூவுகிறது.
அது மட்டும் இல்லாமல் இப்போது அநேக இல்லங்களில் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்கிறார்கள். எனவே பொருளாதாரப் பற்றாக்குறை என்பது இப்போது அனேக வீடுகளில் அதிகம் இருப்பதில்லை. பெரும்பாலும் ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் தான் உள்ளன. அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த குழந்தை தனக்கு தேவை என்று நினைக்கும் ஒரு பொருள் , அதற்கு கேட்பதற்கு முன்பே கிடைத்து விடுகிறது. முந்தைய நாட்களில் அனேக வீடுகளில் குறைந்தது மூன்று அல்லது நான்கு குழந்தைகள் இருக்கும். வருமானமும் கம்மியாக இருந்ததால் அக்குழந்தைகள் கேட்கும் அனைத்தும் கிடைப்பதில்லை . எனவே அதற்கு இல்லை, கிடையாது என்ற வார்த்தைகள் பழகிப் போன ஒன்றாக இருந்தது.
ஆனால் தற்போது எல்லாமே உடனுக்குடன் கிடைப்பதால் அக்குழந்தைகள் சற்றே வளர்ந்த பின் இல்லை என்ற வார்த்தையை விரும்புவதில்லை . அப்படி இருப்பதால் எந்த ஒரு சிறு ஏமாற்றத்தையும் அதற்கு தாங்கும் சக்தி இல்லாமல் போய் விடுகிறது. இதுவே அவர்களின் வாழ்க்கையை திசை திருப்பி தற்கொலை என்ற அவசர முடிவுக்கு அவர்களை தள்ளுகிறது.
எனவே பெற்றோர்களே ! தயவு செய்து குழந்தைகளுக்கு எதையுமே கேட்டவுடன் வாங்கி கொடுப்பதை நிறுத்துங்கள். அவர்களுக்கு சற்றே கசப்பையும் காட்டுங்கள். வாழ்க்கை என்பது இன்பம், துன்பம் இரண்டும் நிறைந்தது என்பது நம் கண்மணிகளுக்கு தெரிய வேண்டும். அதை சரியான விதத்தில் புரிய வைக்க வேண்டிய மிகப் பெரிய கடமை பெற்றோர்களாகிய நம் கையில் தான் உள்ளது. இன்றே செயல்படுத்தலாமா !!!!!!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|