புதிய பதிவுகள்
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமா வந்திருக்கேன்! Poll_c10மாமா வந்திருக்கேன்! Poll_m10மாமா வந்திருக்கேன்! Poll_c10 
77 Posts - 43%
heezulia
மாமா வந்திருக்கேன்! Poll_c10மாமா வந்திருக்கேன்! Poll_m10மாமா வந்திருக்கேன்! Poll_c10 
60 Posts - 34%
mohamed nizamudeen
மாமா வந்திருக்கேன்! Poll_c10மாமா வந்திருக்கேன்! Poll_m10மாமா வந்திருக்கேன்! Poll_c10 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
மாமா வந்திருக்கேன்! Poll_c10மாமா வந்திருக்கேன்! Poll_m10மாமா வந்திருக்கேன்! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
மாமா வந்திருக்கேன்! Poll_c10மாமா வந்திருக்கேன்! Poll_m10மாமா வந்திருக்கேன்! Poll_c10 
6 Posts - 3%
prajai
மாமா வந்திருக்கேன்! Poll_c10மாமா வந்திருக்கேன்! Poll_m10மாமா வந்திருக்கேன்! Poll_c10 
6 Posts - 3%
Raji@123
மாமா வந்திருக்கேன்! Poll_c10மாமா வந்திருக்கேன்! Poll_m10மாமா வந்திருக்கேன்! Poll_c10 
4 Posts - 2%
Saravananj
மாமா வந்திருக்கேன்! Poll_c10மாமா வந்திருக்கேன்! Poll_m10மாமா வந்திருக்கேன்! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
மாமா வந்திருக்கேன்! Poll_c10மாமா வந்திருக்கேன்! Poll_m10மாமா வந்திருக்கேன்! Poll_c10 
3 Posts - 2%
mruthun
மாமா வந்திருக்கேன்! Poll_c10மாமா வந்திருக்கேன்! Poll_m10மாமா வந்திருக்கேன்! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாமா வந்திருக்கேன்! Poll_c10மாமா வந்திருக்கேன்! Poll_m10மாமா வந்திருக்கேன்! Poll_c10 
196 Posts - 41%
ayyasamy ram
மாமா வந்திருக்கேன்! Poll_c10மாமா வந்திருக்கேன்! Poll_m10மாமா வந்திருக்கேன்! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
மாமா வந்திருக்கேன்! Poll_c10மாமா வந்திருக்கேன்! Poll_m10மாமா வந்திருக்கேன்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மாமா வந்திருக்கேன்! Poll_c10மாமா வந்திருக்கேன்! Poll_m10மாமா வந்திருக்கேன்! Poll_c10 
21 Posts - 4%
prajai
மாமா வந்திருக்கேன்! Poll_c10மாமா வந்திருக்கேன்! Poll_m10மாமா வந்திருக்கேன்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மாமா வந்திருக்கேன்! Poll_c10மாமா வந்திருக்கேன்! Poll_m10மாமா வந்திருக்கேன்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மாமா வந்திருக்கேன்! Poll_c10மாமா வந்திருக்கேன்! Poll_m10மாமா வந்திருக்கேன்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மாமா வந்திருக்கேன்! Poll_c10மாமா வந்திருக்கேன்! Poll_m10மாமா வந்திருக்கேன்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மாமா வந்திருக்கேன்! Poll_c10மாமா வந்திருக்கேன்! Poll_m10மாமா வந்திருக்கேன்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மாமா வந்திருக்கேன்! Poll_c10மாமா வந்திருக்கேன்! Poll_m10மாமா வந்திருக்கேன்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமா வந்திருக்கேன்!


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Feb 12, 2010 3:25 am

மாமா வந்திருக்கேன்!


நைஜீரியா நாட்டின் கிராமப் புறங்களில் சொல்லப்படும் பாட்டி கதை இது. அவர்கள் சிலந்தி பூச்சிகளைப் பற்றி நிறைய கதைகள் கூறுவர். ஆப்ரிக்கக் காடுகளில் உள்ள அடர்ந்த குகை ஒன்றிலே ஒரு பெண் புலி வசித்து வந்தது. அதற்கு மூன்று குட்டிகள். தாய் தன் குட்டிகளைக் குகைக்குள் பத்திரமாக இருக்கச் சொல்லி விட்டுக் காட்டுக்குள் சென்றுவேட்டையாடி மாமிசங்களைக் கொண்டு வந்து குட்டிகளுக்கு இரையாகக் கொடுப்பது வழக்கம்.

ஒரு சமயம் அது இரை தேடிக் கொண்டே காட்டிற்குள் சென்றது. அச்சமயத்தில் அந்தக் குகைக்குள் நுழைந்தது ஒரு பெரிய சிலந்திப் பூச்சி. அது அங்கே இருந்த புலியின் குட்டிகளைப் பார்த்தது. மிகுந்த பசியோடு வந்த அந்தச் சிலந்தி, குட்டிகளைப் பார்த்தவுடன், ""குழந்தைகளே! நன்றாக இருக்கிறீர்களா? நான் தான் உங்கள் மாமா. நீண்ட தூரத்திலிருந்து உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன்!'' என்றது. ""அப்படியா?'' என்று ஆச்சர்யப்பட்டன புலிகுட்டிகள். ""மாமா! சாப்பிட்டீர்களா?'' என்று கூறித் தங்களுடைய பங்கிலிருந்து பாதிப் பங்கை அதற்குக் கொடுத்தன. சிலந்திப் பூச்சி அவ்வளவையும் ஒரே மூச்சில் தின்று தீர்த்தது. பின்னர் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்கிறேன் என்று கூறி அங்கிருந்த இருளான மூலையில் சென்று படுத்துத் தூங்க ஆரம்பித்தது.

தூங்கும் முன் தன்னை யாரும் எழுப்ப வேண்டாம் என்றும், தன்னைப் பார்க்க அம்மா விரும்பினாலும் விரும்புவாள். ஆகையால் தான் வந்ததைச் சொல்ல வேண்டாம் என்றும் சொல்லித் தூங்கச் சென்றது. குட்டிகளுக்கும் மாமாவின் மேல் இரக்கம் பிறந்ததால் தாய் திரும்பி வந்தவுடன் சொல்லவில்லை. அந்த புலி இம்முறையும் இறைச்சியுடன் வந்தது.

"மீதியுள்ள இறைச்சியை வேறு மிருகம் எடுத்துச் செல்வதற்குள் நான் போய் எடுத்து வருகிறேன் என்றும், அதுவரை சாப்பிட்டுக் கொண்டிருங்கள்,'' என்றும் சொல்லியது.
தாய் புலி போனவுடன், ""மாமா, சீக்கிரம் எழுந்திருங்கள். எவ்வளவு நேரம் தூங்குவீர்கள்! மத்தியானமாகிவிட்டது. சாப்பிட்டு விட்டுப் படுங்கள்,'' என்று எழுப்பின குட்டிகள்.
சிலந்தி எழுந்து பரபரப்பாகச் சாப்பிட்டது. இவ்வாறு இரண்டொரு தடவை நடந்தது. ஆயினும், சிலந்திப் பூச்சிக்கு ஆகாரத்தைக் கொடுத்த காரணத்தினால் குட்டிகள் பசியோடு காணப்பட்டன.

புலி வந்தவுடன் பசி என்று குட்டிகள் கூறியதும் பெரிதும் ஆச்சர்யத்தை அடைந்தது தாய்ப்புலி. ""இன்று என்ன ஆயிற்று... வழக்கத்தை விட அதிகத் தீனியைக் கேட்கிறீர்களே!'' என்று ஆச்சர்யப்பட்டது அது. இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சிலந்திப் பூச்சி மெல்ல அங்கிருந்து நழுவியது. அருகில் இருந்த ஒரு செந்நாயின் குகைக்குள் சென்று அதன் வால் பக்கமாக உட்கார்ந்து கொண்டது. அதைக் கவனித்த செந்நாய் சொன்னது.

"நான் என் ஆகாரம் முழுவதும் தீர்த்து விட்டேன். உனக்குத் தர என்னிடம் ஒன்றும் இல்லை!'' "அதனாலென்ன, பரவாயில்லை! நானும் நன்றாகச் சாப்பிட்டு விட்டேன். சிறிது நேரம் ஓய்வெடுக்கவே இங்கே வந்தேன்!'' என்றது சிலந்தி.

"சரி!'' என்ற செந்நாய் படுத்துத் தூங்கிவிட்டது. இதற்குள் புலியிடம் அதன் குட்டிகள், தங்கள் தாய் மாமா வந்திருக்கும் விஷயத்தைக் கூறிவிட்டன. "அது எவன் எனக்குத் தெரியாத என் தம்பி? உங்கள் தாய் மாமன்?'' என்று அது ஆத்திரப்பட்டது. "அந்த மாமனை என்னிடம் காட்டுங்கள்!'' என்றது தாய்ப்புலி. குட்டிகள் சிலந்தியைத் தேடின.""ஒரு வேளை பக்கத்து வீட்டுக்குப் போயிருக்கலாமோ என்னவோ!'' என்றது குட்டி ஒன்று. "சரி! நீங்கள் இங்கேயே இருங்கள். போய்ப் பார்த்து விட்டு வருகிறேன்,'' என்று கூறிப் பக்கத்துக் குகைக்குச் சென்றது புலி. அங்கே ஹாய்யாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தது செந்நாய். புலியைப் பார்த்தவுடன் வெளியே வந்தது சிலந்தி.

"சிலந்திப் பூச்சியே, எவனோ ஒரு கேடு கெட்டவன் நான் குகையில் இல்லாத சமயம் பார்த்து என் குட்டிகளிடம் வந்து தன்னை அவர்களின் தாய் மாமன் என்று கூறி, நான் சம்பாதித்து வந்த இரையை எல்லாம் இஷ்டத்துக்குத் தின்று தீர்த்திருக்கிறான். அவன் யார் என்று தெரியவில்லை. உனக்குத் தெரியுமா?'' என்றது. "உஸ்... மெதுவாகப் பேசுங்கள் அக்கா. நான் சிறிது நேரத்துக்கு முன்னால்தான் இங்கே வந்தேன். நான் வரும்போது இந்தச் செந்நாய் அண்ணன் தான் உன் குகைக்குள் இருந்து நாக்கைச் சுழற்றியவாறு வெளியே வந்தான். நினைக்கிறேன். அவன் தான் நீ சம்பாதித்த இறைச்சியை எல்லாம் தின்று தீர்த்திருக்க வேண்டும். நீ வருவதற்குள் சாப்பிட்டு விட்டு ஓடிவந்த களைப்பு அவன் நாக்கைத் தொங்கப் போட வைத்திருக்கிறது. தூங்கவும் வைத்திருக்கிறது!'' "அப்படியா சமாசாரம்!'' என்று ஆத்திரப்பட்ட புலி தூங்கிக் கொண்டிருந்த செந்நாயை ஓங்கி ஓர் உதை விட்டது. விழித்தெழுந்த செந்நாய் கோபத்துடன் புலியைத் தாக்கியது. இரண்டும் மூர்க்கமுடன் சண்டையிட்டன. நீண்ட நேரச் சண்டைக்குப் பின் ஒன்றையொன்று தாக்க முடியாமல் களைப்புத் தோன்ற சண்டையை நிறுத்தி விட்டுத் தங்கள் தங்கள் குகைக்குள் தள்ளாடித் தள்ளாடிச் சென்றன. இவற்றை எல்லாம் கால் மேல் கால் போட்டுப் பார்த்துப் பார்த்து ரசித்தது சிலந்தி. குட்டீஸ்... மற்றவர்களை சண்டையில் மாட்டிவிட்டு தான் மட்டும் தப்பிக்கும் கேடு கெட்ட உலகம் இது. மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 12, 2010 7:10 am

///குட்டீஸ்... மற்றவர்களை சண்டையில் மாட்டிவிட்டு தான் மட்டும் தப்பிக்கும்
கேடு கெட்ட உலகம் இது. மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள்.///

சரிங்க சார்! மாமா வந்திருக்கேன்! Icon_lol



மாமா வந்திருக்கேன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 12, 2010 11:19 am

"அப்படியா சமாசாரம்!'' என்று ஆத்திரப்பட்ட புலி தூங்கிக் கொண்டிருந்த செந்நாயை ஓங்கி ஓர் உதை விட்டது. விழித்தெழுந்த செந்நாய் கோபத்துடன் புலியைத் தாக்கியது. இரண்டும் மூர்க்கமுடன் சண்டையிட்டன. நீண்ட நேரச் சண்டைக்குப் பின் ஒன்றையொன்று தாக்க முடியாமல் களைப்புத் தோன்ற சண்டையை நிறுத்தி விட்டுத் தங்கள் தங்கள் குகைக்குள் தள்ளாடித் தள்ளாடிச் சென்றன.

இவை அனைத்திற்க்கும் காரணம் யார்

அன்பு
அன்பு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 18/08/2009

Postஅன்பு Fri Feb 12, 2010 11:54 am

மகிழ்ச்சி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Feb 12, 2010 11:57 am

மாமா வந்திருக்கேன்! 677196

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 12, 2010 12:40 pm

சிலந்திக்கே இவ்வளவு மூளையா நம்ம ஊரு வில்லன்கள்ளாம் தோத்துருவாங்கப்பா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக