Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எறும்போடு சில மணித்துளிகள்.
+4
சபீர்
அப்புகுட்டி
Manik
kalaimoon70
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எறும்போடு சில மணித்துளிகள்.
வாழும் நாட்கள்
சில நாட்கள் தான் ,
கொலை செய்யாமல்
பார்த்துபோங்க என ,
குரல் கேட்ட திசை பார்த்தல்
எறுப்பு!
இது என்ன குறும்பு !
எறுபுக்குக்கூட
பேச தெரியுமா
என வியக்க !
என்ன வியப்பு
மொழியல்லா உயரினம்
உலகத்தில் இல்லை
உனக்கு தெரியாதா
என நகைத்தது .
இன்னும் சொல்கிறேன்
மனிதா!
கூட்டு வாழ்க்கை
கலைக்கபடாமல் இருப்பதும்
எங்களிடம்தான்.
கொடுத்து வாழும்
பழக்கமும் ,எங்களிடம்
இன்னும் இருக்கு .
யானையின் உருவம்
இல்லை,ஆனா
அதன் பலம் இருக்கு.
யானையின் காதுகளில்
நாங்கள் போனா என்ன
ஆகும், தெரியும் உனக்கு.
ஏதோ வலி அறிய
தூக்கம் கலைந்தது ,
அப்போது தான்
கண்டது கனவு என
மனது சொன்னது.
எறும்பே நீ ஒரு விந்தை
உன் அறிவு யானை .
சில நாட்கள் தான் ,
கொலை செய்யாமல்
பார்த்துபோங்க என ,
குரல் கேட்ட திசை பார்த்தல்
எறுப்பு!
இது என்ன குறும்பு !
எறுபுக்குக்கூட
பேச தெரியுமா
என வியக்க !
என்ன வியப்பு
மொழியல்லா உயரினம்
உலகத்தில் இல்லை
உனக்கு தெரியாதா
என நகைத்தது .
இன்னும் சொல்கிறேன்
மனிதா!
கூட்டு வாழ்க்கை
கலைக்கபடாமல் இருப்பதும்
எங்களிடம்தான்.
கொடுத்து வாழும்
பழக்கமும் ,எங்களிடம்
இன்னும் இருக்கு .
யானையின் உருவம்
இல்லை,ஆனா
அதன் பலம் இருக்கு.
யானையின் காதுகளில்
நாங்கள் போனா என்ன
ஆகும், தெரியும் உனக்கு.
ஏதோ வலி அறிய
தூக்கம் கலைந்தது ,
அப்போது தான்
கண்டது கனவு என
மனது சொன்னது.
எறும்பே நீ ஒரு விந்தை
உன் அறிவு யானை .
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 27/01/2010
Re: எறும்போடு சில மணித்துளிகள்.
எறும்பு கூட என்ன விளையாட்டு கிடக்கு எந்திரிச்சு வேலையை பாருங்க
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: எறும்போடு சில மணித்துளிகள்.
மாஸ்டர் பின்னிட்டிங்க போங்க சூப்பர்
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 02/01/2010
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 27/01/2010
Re: எறும்போடு சில மணித்துளிகள்.
kalaimoon70 wrote:நன்றிகள் தோழரே !
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 02/01/2010
Re: எறும்போடு சில மணித்துளிகள்.
அருமை அண்ணா சின்ன கவிதையிலே நிறைய விசயத்த அடகிடிங்க
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 27/01/2010
Re: எறும்போடு சில மணித்துளிகள்.
ஷெப்பா நீ நன்றாகத்தான் யோசிக்காய் சூப்பர்
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: எறும்போடு சில மணித்துளிகள்.
எறும்பு மூலம் சொல்ல வந்த கருத்து அருமை கலை...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உங்களுக்காக சில மணித்துளிகள் ...!
» உன்னோடு சில மணித்துளிகள்
» உன்னோடு வாழ்ந்த மணித்துளிகள் ...
» இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள்
» உன்னோடு சில மணித்துளிகள்
» உன்னோடு வாழ்ந்த மணித்துளிகள் ...
» இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|