புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_m10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10 
25 Posts - 39%
heezulia
பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_m10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_m10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_m10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_m10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_m10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_m10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_m10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_m10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10 
1 Post - 2%
Barushree
பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_m10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_m10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_m10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_m10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_m10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_m10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_m10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10 
7 Posts - 2%
prajai
பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_m10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_m10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_m10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_m10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதில் தெரிந்தால் சொல்லுங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 10:58 pm

எதிர்ப்படும் எந்தக் குழந்தையையும்
கன்னம் தொட்டு
கொஞ்சி நகரும்
பெண்ணுக்கு மட்டும்..

மணமாகியபின்
ஏன் குழந்தை இல்லை?

பிறந்த வீடு வந்து
திரும்பும்போது எல்லாம்
'அவளுக்குப் பிடிக்கும்' என்று
ஒரு பை நிறைய
விளையாட்டு சாமான்கள்..
தின்பண்டங்கள்..
'யாருக்குடி' அம்மா கேட்பாள்.
'பக்கத்து வீட்டு வாலு'
எப்போது மடி கனக்கும் என்று
மனம் கனத்துப் போகும் அம்மா.

'அசடு' என்று பெயர் வாங்கிய
சிநேகிதன் கூட
இரு குழந்தைகளுடன் போகிறான்.

திறக்காத சொர்க்க வாசல்
மழலைக்கு ஏங்கும் மனம்
கனவில் வருடி விட்டுப் போன
பிஞ்சு விரல்

யார் குழந்தையோ
'அம்மா' என்று அழைக்கும்போது..
வீதியில் கவனிப்பாரற்று
ஓடி வரும் மழலையை
வாரி எடுத்து
ஒப்படைக்கும்போது..

எலுமிச்சை மூடியில்
விளக்கு எரியும்போது..
கண்மூடி இறைஞ்சும்போது..
இருட்டில் யாரும் கவனிக்கவில்லை
என்கிற நம்பிக்கையில்
சுதந்திரமாய் அழும்போது..

நனைந்த தலையணையின்
ஈரச் சுவடுகள் மட்டும் அறியும்..
அவள் உள் மனதை!

ரிஷபன்



பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Feb 12, 2010 9:49 pm

நெஞ்சைத்தொட்ட கவிதை ... பகிர்வுக்கு நன்றி சிவா...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 12, 2010 9:52 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Fri Feb 12, 2010 10:20 pm

எலுமிச்சை மூடியில்
விளக்கு எரியும்போது..
கண்மூடி இறைஞ்சும்போது..
இருட்டில் யாரும் கவனிக்கவில்லை பதில் தெரிந்தால் சொல்லுங்கள் 440806
என்கிற நம்பிக்கையில் பதில் தெரிந்தால் சொல்லுங்கள் 440806
சுதந்திரமாய் அழும்போது.. பதில் தெரிந்தால் சொல்லுங்கள் 440806

நனைந்த தலையணையின்
ஈரச் சுவடுகள் மட்டும் அறியும்..
அவள் உள் மனதை!
ஆழமான கவிதை

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Fri Feb 12, 2010 11:34 pm

பதில் தெரிந்தால் சொல்லுங்கள் 677196 பதில் தெரிந்தால் சொல்லுங்கள் 677196 பதில் தெரிந்தால் சொல்லுங்கள் 154550

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக