புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமா வந்திருக்கேன்! Poll_c10மாமா வந்திருக்கேன்! Poll_m10மாமா வந்திருக்கேன்! Poll_c10 
81 Posts - 68%
heezulia
மாமா வந்திருக்கேன்! Poll_c10மாமா வந்திருக்கேன்! Poll_m10மாமா வந்திருக்கேன்! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
மாமா வந்திருக்கேன்! Poll_c10மாமா வந்திருக்கேன்! Poll_m10மாமா வந்திருக்கேன்! Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
மாமா வந்திருக்கேன்! Poll_c10மாமா வந்திருக்கேன்! Poll_m10மாமா வந்திருக்கேன்! Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
மாமா வந்திருக்கேன்! Poll_c10மாமா வந்திருக்கேன்! Poll_m10மாமா வந்திருக்கேன்! Poll_c10 
1 Post - 1%
viyasan
மாமா வந்திருக்கேன்! Poll_c10மாமா வந்திருக்கேன்! Poll_m10மாமா வந்திருக்கேன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமா வந்திருக்கேன்! Poll_c10மாமா வந்திருக்கேன்! Poll_m10மாமா வந்திருக்கேன்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
மாமா வந்திருக்கேன்! Poll_c10மாமா வந்திருக்கேன்! Poll_m10மாமா வந்திருக்கேன்! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
மாமா வந்திருக்கேன்! Poll_c10மாமா வந்திருக்கேன்! Poll_m10மாமா வந்திருக்கேன்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மாமா வந்திருக்கேன்! Poll_c10மாமா வந்திருக்கேன்! Poll_m10மாமா வந்திருக்கேன்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மாமா வந்திருக்கேன்! Poll_c10மாமா வந்திருக்கேன்! Poll_m10மாமா வந்திருக்கேன்! Poll_c10 
18 Posts - 3%
prajai
மாமா வந்திருக்கேன்! Poll_c10மாமா வந்திருக்கேன்! Poll_m10மாமா வந்திருக்கேன்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மாமா வந்திருக்கேன்! Poll_c10மாமா வந்திருக்கேன்! Poll_m10மாமா வந்திருக்கேன்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மாமா வந்திருக்கேன்! Poll_c10மாமா வந்திருக்கேன்! Poll_m10மாமா வந்திருக்கேன்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மாமா வந்திருக்கேன்! Poll_c10மாமா வந்திருக்கேன்! Poll_m10மாமா வந்திருக்கேன்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மாமா வந்திருக்கேன்! Poll_c10மாமா வந்திருக்கேன்! Poll_m10மாமா வந்திருக்கேன்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமா வந்திருக்கேன்!


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Feb 12, 2010 3:25 am

மாமா வந்திருக்கேன்!


நைஜீரியா நாட்டின் கிராமப் புறங்களில் சொல்லப்படும் பாட்டி கதை இது. அவர்கள் சிலந்தி பூச்சிகளைப் பற்றி நிறைய கதைகள் கூறுவர். ஆப்ரிக்கக் காடுகளில் உள்ள அடர்ந்த குகை ஒன்றிலே ஒரு பெண் புலி வசித்து வந்தது. அதற்கு மூன்று குட்டிகள். தாய் தன் குட்டிகளைக் குகைக்குள் பத்திரமாக இருக்கச் சொல்லி விட்டுக் காட்டுக்குள் சென்றுவேட்டையாடி மாமிசங்களைக் கொண்டு வந்து குட்டிகளுக்கு இரையாகக் கொடுப்பது வழக்கம்.

ஒரு சமயம் அது இரை தேடிக் கொண்டே காட்டிற்குள் சென்றது. அச்சமயத்தில் அந்தக் குகைக்குள் நுழைந்தது ஒரு பெரிய சிலந்திப் பூச்சி. அது அங்கே இருந்த புலியின் குட்டிகளைப் பார்த்தது. மிகுந்த பசியோடு வந்த அந்தச் சிலந்தி, குட்டிகளைப் பார்த்தவுடன், ""குழந்தைகளே! நன்றாக இருக்கிறீர்களா? நான் தான் உங்கள் மாமா. நீண்ட தூரத்திலிருந்து உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன்!'' என்றது. ""அப்படியா?'' என்று ஆச்சர்யப்பட்டன புலிகுட்டிகள். ""மாமா! சாப்பிட்டீர்களா?'' என்று கூறித் தங்களுடைய பங்கிலிருந்து பாதிப் பங்கை அதற்குக் கொடுத்தன. சிலந்திப் பூச்சி அவ்வளவையும் ஒரே மூச்சில் தின்று தீர்த்தது. பின்னர் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்கிறேன் என்று கூறி அங்கிருந்த இருளான மூலையில் சென்று படுத்துத் தூங்க ஆரம்பித்தது.

தூங்கும் முன் தன்னை யாரும் எழுப்ப வேண்டாம் என்றும், தன்னைப் பார்க்க அம்மா விரும்பினாலும் விரும்புவாள். ஆகையால் தான் வந்ததைச் சொல்ல வேண்டாம் என்றும் சொல்லித் தூங்கச் சென்றது. குட்டிகளுக்கும் மாமாவின் மேல் இரக்கம் பிறந்ததால் தாய் திரும்பி வந்தவுடன் சொல்லவில்லை. அந்த புலி இம்முறையும் இறைச்சியுடன் வந்தது.

"மீதியுள்ள இறைச்சியை வேறு மிருகம் எடுத்துச் செல்வதற்குள் நான் போய் எடுத்து வருகிறேன் என்றும், அதுவரை சாப்பிட்டுக் கொண்டிருங்கள்,'' என்றும் சொல்லியது.
தாய் புலி போனவுடன், ""மாமா, சீக்கிரம் எழுந்திருங்கள். எவ்வளவு நேரம் தூங்குவீர்கள்! மத்தியானமாகிவிட்டது. சாப்பிட்டு விட்டுப் படுங்கள்,'' என்று எழுப்பின குட்டிகள்.
சிலந்தி எழுந்து பரபரப்பாகச் சாப்பிட்டது. இவ்வாறு இரண்டொரு தடவை நடந்தது. ஆயினும், சிலந்திப் பூச்சிக்கு ஆகாரத்தைக் கொடுத்த காரணத்தினால் குட்டிகள் பசியோடு காணப்பட்டன.

புலி வந்தவுடன் பசி என்று குட்டிகள் கூறியதும் பெரிதும் ஆச்சர்யத்தை அடைந்தது தாய்ப்புலி. ""இன்று என்ன ஆயிற்று... வழக்கத்தை விட அதிகத் தீனியைக் கேட்கிறீர்களே!'' என்று ஆச்சர்யப்பட்டது அது. இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சிலந்திப் பூச்சி மெல்ல அங்கிருந்து நழுவியது. அருகில் இருந்த ஒரு செந்நாயின் குகைக்குள் சென்று அதன் வால் பக்கமாக உட்கார்ந்து கொண்டது. அதைக் கவனித்த செந்நாய் சொன்னது.

"நான் என் ஆகாரம் முழுவதும் தீர்த்து விட்டேன். உனக்குத் தர என்னிடம் ஒன்றும் இல்லை!'' "அதனாலென்ன, பரவாயில்லை! நானும் நன்றாகச் சாப்பிட்டு விட்டேன். சிறிது நேரம் ஓய்வெடுக்கவே இங்கே வந்தேன்!'' என்றது சிலந்தி.

"சரி!'' என்ற செந்நாய் படுத்துத் தூங்கிவிட்டது. இதற்குள் புலியிடம் அதன் குட்டிகள், தங்கள் தாய் மாமா வந்திருக்கும் விஷயத்தைக் கூறிவிட்டன. "அது எவன் எனக்குத் தெரியாத என் தம்பி? உங்கள் தாய் மாமன்?'' என்று அது ஆத்திரப்பட்டது. "அந்த மாமனை என்னிடம் காட்டுங்கள்!'' என்றது தாய்ப்புலி. குட்டிகள் சிலந்தியைத் தேடின.""ஒரு வேளை பக்கத்து வீட்டுக்குப் போயிருக்கலாமோ என்னவோ!'' என்றது குட்டி ஒன்று. "சரி! நீங்கள் இங்கேயே இருங்கள். போய்ப் பார்த்து விட்டு வருகிறேன்,'' என்று கூறிப் பக்கத்துக் குகைக்குச் சென்றது புலி. அங்கே ஹாய்யாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தது செந்நாய். புலியைப் பார்த்தவுடன் வெளியே வந்தது சிலந்தி.

"சிலந்திப் பூச்சியே, எவனோ ஒரு கேடு கெட்டவன் நான் குகையில் இல்லாத சமயம் பார்த்து என் குட்டிகளிடம் வந்து தன்னை அவர்களின் தாய் மாமன் என்று கூறி, நான் சம்பாதித்து வந்த இரையை எல்லாம் இஷ்டத்துக்குத் தின்று தீர்த்திருக்கிறான். அவன் யார் என்று தெரியவில்லை. உனக்குத் தெரியுமா?'' என்றது. "உஸ்... மெதுவாகப் பேசுங்கள் அக்கா. நான் சிறிது நேரத்துக்கு முன்னால்தான் இங்கே வந்தேன். நான் வரும்போது இந்தச் செந்நாய் அண்ணன் தான் உன் குகைக்குள் இருந்து நாக்கைச் சுழற்றியவாறு வெளியே வந்தான். நினைக்கிறேன். அவன் தான் நீ சம்பாதித்த இறைச்சியை எல்லாம் தின்று தீர்த்திருக்க வேண்டும். நீ வருவதற்குள் சாப்பிட்டு விட்டு ஓடிவந்த களைப்பு அவன் நாக்கைத் தொங்கப் போட வைத்திருக்கிறது. தூங்கவும் வைத்திருக்கிறது!'' "அப்படியா சமாசாரம்!'' என்று ஆத்திரப்பட்ட புலி தூங்கிக் கொண்டிருந்த செந்நாயை ஓங்கி ஓர் உதை விட்டது. விழித்தெழுந்த செந்நாய் கோபத்துடன் புலியைத் தாக்கியது. இரண்டும் மூர்க்கமுடன் சண்டையிட்டன. நீண்ட நேரச் சண்டைக்குப் பின் ஒன்றையொன்று தாக்க முடியாமல் களைப்புத் தோன்ற சண்டையை நிறுத்தி விட்டுத் தங்கள் தங்கள் குகைக்குள் தள்ளாடித் தள்ளாடிச் சென்றன. இவற்றை எல்லாம் கால் மேல் கால் போட்டுப் பார்த்துப் பார்த்து ரசித்தது சிலந்தி. குட்டீஸ்... மற்றவர்களை சண்டையில் மாட்டிவிட்டு தான் மட்டும் தப்பிக்கும் கேடு கெட்ட உலகம் இது. மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 12, 2010 7:10 am

///குட்டீஸ்... மற்றவர்களை சண்டையில் மாட்டிவிட்டு தான் மட்டும் தப்பிக்கும்
கேடு கெட்ட உலகம் இது. மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள்.///

சரிங்க சார்! மாமா வந்திருக்கேன்! Icon_lol



மாமா வந்திருக்கேன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 12, 2010 11:19 am

"அப்படியா சமாசாரம்!'' என்று ஆத்திரப்பட்ட புலி தூங்கிக் கொண்டிருந்த செந்நாயை ஓங்கி ஓர் உதை விட்டது. விழித்தெழுந்த செந்நாய் கோபத்துடன் புலியைத் தாக்கியது. இரண்டும் மூர்க்கமுடன் சண்டையிட்டன. நீண்ட நேரச் சண்டைக்குப் பின் ஒன்றையொன்று தாக்க முடியாமல் களைப்புத் தோன்ற சண்டையை நிறுத்தி விட்டுத் தங்கள் தங்கள் குகைக்குள் தள்ளாடித் தள்ளாடிச் சென்றன.

இவை அனைத்திற்க்கும் காரணம் யார்

அன்பு
அன்பு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 18/08/2009

Postஅன்பு Fri Feb 12, 2010 11:54 am

மகிழ்ச்சி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Feb 12, 2010 11:57 am

மாமா வந்திருக்கேன்! 677196

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 12, 2010 12:40 pm

சிலந்திக்கே இவ்வளவு மூளையா நம்ம ஊரு வில்லன்கள்ளாம் தோத்துருவாங்கப்பா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக