புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் இரயில்கள் நேருக்கு நேர் மோதல்
Page 1 of 1 •
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
சென்னையில் இரயில்கள் நேருக்கு நேர் மோதல் : 7 பேர் பலி; 20 பேர் படுகாயம்
சென்னையில் சரக்கு இரயிலும், பயணிகள் இரயிலும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள். மேலும் 20 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூருக்கு தினமும் அதிகாலை 5.15 மணிக்கு பயணிகள் மின்சார இரயில் ஒன்று புறப்பட்டுச் செல்லும். இன்று அதிகாலை 4.45 மணிக்கு அந்த மின்சார இரயில் யார்டில் இருந்து சென்ட்ரல் இரயில் நிலையத்துக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து இரயிலில் பயணிகள் ஏறி அமர்ந்தனர். 15 நிமிடம் அவகாசம் இருந்ததால் இரயில் ஓட்டுனர் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார். பயணிகள் ஏறிக் கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த மின்சார இரயில் புறப்பட்டது. மர்ம நபர் ஒருவர் அந்த இரயிலை ஓட்டிச் சென்றார்.
சிக்னல் எதுவும் கொடுக்கப்படாத நிலையில் திடீரென இரயில் புறப்பட்டுச் சென்றதைப் பார்த்ததும் சென்ட்ரல் இரயில் நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து கூக்குரலிட்டனர். இதற்கிடையே இரயிலை ஓட்ட வேண்டிய ஓட்டுனர், தனது இரயிலை யாரோ மர்ம நபர் எடுத்துச் செல்வதாக சென்ட்ரல் இரயில் நிலையத்தில் புகார் செய்தார். சிக்னல் காட்டி அந்த இரயிலை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து ஆவடி மார்க்கத்தில் உள்ள அனைத்து இரயில் நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டது. இந்த நிலையில் அந்த மின்சார இரயில் பேசின்பிரிட்ஜ் இரயில் நிலையத்தை கடந்து சென்றது. அந்த சமயத்தில் ஆவடியில் இருந்து பேசின்பிரிட்ஜ் நோக்கி சரக்கு இரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.
வியாசர்பாடி ஜீவா இரயில் நிலையத்தில் சிக்னலுக்காக அந்த சரக்கு இரயில் நின்று கொண்டிருந்தது. மின்சார இரயில் ஒன்று அதிவேகத்தில் வருவதை பார்த்த ஓட்டுனர்கள் ஆறுமுகம், பிரதீப்குமார் மற்றும் இரயில் கார்டு கில்பர்ட்டும் கீழே குதித்தனர்.
அடுத்த நிமிடம் "டமார்'' என்ற பயங்கர சத்தத்துடன் சரக்கு இரயில் மீது மின்சார இரயில் பயங்கரமாக மோதியது. இதில் சரக்கு இரயில் என்ஜினும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த 4 டேங்கர்களும் 200 மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. சரக்கு இரயில் என்ஜின் பிளாட்பாரத்தின் மீது வீசப்பட்டு கவிழ்ந்து நொறுங்கியது. டேங்கர்கள் பிளாட்பாரத்தை உடைத்து நொறுக்கின.
மின்சார இரயில் என்ஜின் கவிழ்ந்து தீ பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென அது அருகில் இருந்த 2 பெட்டிகளுக்கு பரவியது. பின்னர் வியாசர்பாடி இரயில் நிலையத்திலும் தீ பரவியது.
இந்த கோர விபத்தில் 7 பயணிகள் நிகழ்விடத்திலேயே பலியானார்கள். 5 பேரின் உடல்கள் என்ஜினுக்கு அடுத்த பெட்டிக்குள் கிடந்தன. 2 பேரின் உடல்கள் என்ஜினுக்குள் சிக்கி கிடந்தன.
உடனடியாக உடல்களை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வு குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த இரயில் விபத்தால் இரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இரயில்வே ஊழியர்கள் பெட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காயம் அடைந்த அனைவரும் பெரம்பூர் இரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதில் சரக்கு இரயில் கார்டு கிறிஸ்டோபர் 48 என்பவருக்கு 2 கால்களும் சேதம் அடைந்துள்ளன. வண்ணாரப்பேட்டை இரயில்வே ஊழியர் சகம்மஸ்தான் (45), பெரம்பூரை சேர்ந்த பூங்குழலி 18, தாம்பரம் இரயில்வே துப்புறவு தொழிலாளி கமலா (40), சரக்கு இரயில் ஓட்டுனர் ஆறுமுகம் (39), வியாசர்பாடியை சேர்ந்த முருகேசன் (40), இவரது மனைவி சண்முகவல்லி (32), வியாசர்பாடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஏழுமலை (46), மயிலாப்பூரை சேர்ந்த சங்கரி (56), மணி (53), கோமதி (46) ஆகியோர் காயம் அடைந்தவர்கள் ஆவர்.
உயிரிழந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் குறித்தும் தகவல்கள் அறிய சென்ட்ரல் இரயில் நிலையத்தில் விபத்து உதவி மையம் திறக்கப்பட்டது.
044-25357386, 044-253557398 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னையில் சரக்கு இரயிலும், பயணிகள் இரயிலும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள். மேலும் 20 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூருக்கு தினமும் அதிகாலை 5.15 மணிக்கு பயணிகள் மின்சார இரயில் ஒன்று புறப்பட்டுச் செல்லும். இன்று அதிகாலை 4.45 மணிக்கு அந்த மின்சார இரயில் யார்டில் இருந்து சென்ட்ரல் இரயில் நிலையத்துக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து இரயிலில் பயணிகள் ஏறி அமர்ந்தனர். 15 நிமிடம் அவகாசம் இருந்ததால் இரயில் ஓட்டுனர் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார். பயணிகள் ஏறிக் கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த மின்சார இரயில் புறப்பட்டது. மர்ம நபர் ஒருவர் அந்த இரயிலை ஓட்டிச் சென்றார்.
சிக்னல் எதுவும் கொடுக்கப்படாத நிலையில் திடீரென இரயில் புறப்பட்டுச் சென்றதைப் பார்த்ததும் சென்ட்ரல் இரயில் நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து கூக்குரலிட்டனர். இதற்கிடையே இரயிலை ஓட்ட வேண்டிய ஓட்டுனர், தனது இரயிலை யாரோ மர்ம நபர் எடுத்துச் செல்வதாக சென்ட்ரல் இரயில் நிலையத்தில் புகார் செய்தார். சிக்னல் காட்டி அந்த இரயிலை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து ஆவடி மார்க்கத்தில் உள்ள அனைத்து இரயில் நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டது. இந்த நிலையில் அந்த மின்சார இரயில் பேசின்பிரிட்ஜ் இரயில் நிலையத்தை கடந்து சென்றது. அந்த சமயத்தில் ஆவடியில் இருந்து பேசின்பிரிட்ஜ் நோக்கி சரக்கு இரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.
வியாசர்பாடி ஜீவா இரயில் நிலையத்தில் சிக்னலுக்காக அந்த சரக்கு இரயில் நின்று கொண்டிருந்தது. மின்சார இரயில் ஒன்று அதிவேகத்தில் வருவதை பார்த்த ஓட்டுனர்கள் ஆறுமுகம், பிரதீப்குமார் மற்றும் இரயில் கார்டு கில்பர்ட்டும் கீழே குதித்தனர்.
அடுத்த நிமிடம் "டமார்'' என்ற பயங்கர சத்தத்துடன் சரக்கு இரயில் மீது மின்சார இரயில் பயங்கரமாக மோதியது. இதில் சரக்கு இரயில் என்ஜினும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த 4 டேங்கர்களும் 200 மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. சரக்கு இரயில் என்ஜின் பிளாட்பாரத்தின் மீது வீசப்பட்டு கவிழ்ந்து நொறுங்கியது. டேங்கர்கள் பிளாட்பாரத்தை உடைத்து நொறுக்கின.
மின்சார இரயில் என்ஜின் கவிழ்ந்து தீ பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென அது அருகில் இருந்த 2 பெட்டிகளுக்கு பரவியது. பின்னர் வியாசர்பாடி இரயில் நிலையத்திலும் தீ பரவியது.
இந்த கோர விபத்தில் 7 பயணிகள் நிகழ்விடத்திலேயே பலியானார்கள். 5 பேரின் உடல்கள் என்ஜினுக்கு அடுத்த பெட்டிக்குள் கிடந்தன. 2 பேரின் உடல்கள் என்ஜினுக்குள் சிக்கி கிடந்தன.
உடனடியாக உடல்களை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வு குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த இரயில் விபத்தால் இரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இரயில்வே ஊழியர்கள் பெட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காயம் அடைந்த அனைவரும் பெரம்பூர் இரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதில் சரக்கு இரயில் கார்டு கிறிஸ்டோபர் 48 என்பவருக்கு 2 கால்களும் சேதம் அடைந்துள்ளன. வண்ணாரப்பேட்டை இரயில்வே ஊழியர் சகம்மஸ்தான் (45), பெரம்பூரை சேர்ந்த பூங்குழலி 18, தாம்பரம் இரயில்வே துப்புறவு தொழிலாளி கமலா (40), சரக்கு இரயில் ஓட்டுனர் ஆறுமுகம் (39), வியாசர்பாடியை சேர்ந்த முருகேசன் (40), இவரது மனைவி சண்முகவல்லி (32), வியாசர்பாடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஏழுமலை (46), மயிலாப்பூரை சேர்ந்த சங்கரி (56), மணி (53), கோமதி (46) ஆகியோர் காயம் அடைந்தவர்கள் ஆவர்.
உயிரிழந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் குறித்தும் தகவல்கள் அறிய சென்ட்ரல் இரயில் நிலையத்தில் விபத்து உதவி மையம் திறக்கப்பட்டது.
044-25357386, 044-253557398 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
Similar topics
» ஆண்டிப்பட்டி அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 17 பேர் பலி
» மேற்கு வங்கத்தில் பயங்கரம்-2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்-50 பேர் பலி
» நடுவானில் விமானம்-ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதல் - தொழில் அதிபர் குடும்பத்தோடு பலியான சோகம்
» சென்னையில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்வது தவிர்ப்பு-216 பயணிகள் தப்பினர்
» ஐ.பி.எல் -2018 !!
» மேற்கு வங்கத்தில் பயங்கரம்-2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்-50 பேர் பலி
» நடுவானில் விமானம்-ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதல் - தொழில் அதிபர் குடும்பத்தோடு பலியான சோகம்
» சென்னையில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்வது தவிர்ப்பு-216 பயணிகள் தப்பினர்
» ஐ.பி.எல் -2018 !!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|