புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
First topic message reminder :
கேழ்வரகிலே நெய் வடியவதுன்னா
கேட்பவனுக்கு
புத்தி எங்கே போச்சு?
பலர் பலவற்றை பல விதமாக கூறலாம் அதை அப்படியே நாம் நம்பாமல், ஏன்?
எதர்க்கு? எப்படி? என சிந்திக்க வேண்டும். இதை சாக்கரட்டீஸ்சும்,தந்தை
பெரியாரும்,வள்ளுவர் தன் குறளில்
எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்
அப்பொருள்
மெய்பொளுள் காண்பதறிவு
என்று கூரி யுள்ளார்
இந்த கருத்தை
யெல்லாம் விளக்கும் விதமாக தான்
<கேழ்வரகிலே> என்ற பழமொழியை
படிக்காத நம் முன்னோர்கள் பயண படுத்தினர்
கேழ்வரகிலே நெய் வடியவதுன்னா
கேட்பவனுக்கு
புத்தி எங்கே போச்சு?
பலர் பலவற்றை பல விதமாக கூறலாம் அதை அப்படியே நாம் நம்பாமல், ஏன்?
எதர்க்கு? எப்படி? என சிந்திக்க வேண்டும். இதை சாக்கரட்டீஸ்சும்,தந்தை
பெரியாரும்,வள்ளுவர் தன் குறளில்
எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்
அப்பொருள்
மெய்பொளுள் காண்பதறிவு
என்று கூரி யுள்ளார்
இந்த கருத்தை
யெல்லாம் விளக்கும் விதமாக தான்
<கேழ்வரகிலே> என்ற பழமொழியை
படிக்காத நம் முன்னோர்கள் பயண படுத்தினர்
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
யானைக்கும் அடி சறுக்கும்.
மிக பெரிய உருவம் யானை அது தன் கால்களை பூமியில்
நடக்கும்போது வலுவாக தன் கால்களைப்பதிக்கும், அப்படி பதிக்கும்போது சற்று
கவனக்குறைவாக இருந்தால் அது சறுக்கி விழுந்துவிடும்.அப்படி விழுந்தால்
அதற்க்கு அடி பலமாக இருக்கும்.அதுபோல மனிதர்களாகிய நாம் எவ்வளவு
புத்தாசாலியாக,அல்லது பலசாலியாக இருந்தாலும் நாம் செய்யும் காரியத்தில்
சற்று கவனப்பிசகாக நடந்து கொண்டால்.நம்முன்னேற்த்திற்க்கு அது முட்டு
கட்டையாக அமைந்துவிடும்.ஆகையால் நாம் ஒவ்வொறு அடியும் மிக கவனமாக
முன்வைத்து முன்னேற வேண்டும் என்பதை விளக்கும் பழமொழிதான் இது.
மிக பெரிய உருவம் யானை அது தன் கால்களை பூமியில்
நடக்கும்போது வலுவாக தன் கால்களைப்பதிக்கும், அப்படி பதிக்கும்போது சற்று
கவனக்குறைவாக இருந்தால் அது சறுக்கி விழுந்துவிடும்.அப்படி விழுந்தால்
அதற்க்கு அடி பலமாக இருக்கும்.அதுபோல மனிதர்களாகிய நாம் எவ்வளவு
புத்தாசாலியாக,அல்லது பலசாலியாக இருந்தாலும் நாம் செய்யும் காரியத்தில்
சற்று கவனப்பிசகாக நடந்து கொண்டால்.நம்முன்னேற்த்திற்க்கு அது முட்டு
கட்டையாக அமைந்துவிடும்.ஆகையால் நாம் ஒவ்வொறு அடியும் மிக கவனமாக
முன்வைத்து முன்னேற வேண்டும் என்பதை விளக்கும் பழமொழிதான் இது.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
உயிர் காப்பான் தோழன்
ஒரு மனிதனுக்கு உயிரை விட மேலானது மானம். அந்த
மானத்திற்க்கு இழுக்கு வரும் தருவாயில் நம் தோளோடு தோள் சேர்த்து நின்று
நம்மை காப்பாற்றுபவன் மட்டுமே நம் உயிர்த்தோழன்.அப்படி இல்லாமல் தூர நின்று
வேடிக்கை, பார்ப்பதே,அல்லது தன்னை காத்துக் கொள்ள நம்மை மாட்டி விடுபவனோ
நண்பன் இல்லை.
ஒரு மனிதனுக்கு உயிரை விட மேலானது மானம். அந்த
மானத்திற்க்கு இழுக்கு வரும் தருவாயில் நம் தோளோடு தோள் சேர்த்து நின்று
நம்மை காப்பாற்றுபவன் மட்டுமே நம் உயிர்த்தோழன்.அப்படி இல்லாமல் தூர நின்று
வேடிக்கை, பார்ப்பதே,அல்லது தன்னை காத்துக் கொள்ள நம்மை மாட்டி விடுபவனோ
நண்பன் இல்லை.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
தேன் எடுப்பவன் புறங்கை நக்காமல் இருப்பானா?
மனிதர்களிடம் சில மாறாத பண்புகள் உண்டு.அதில்
ஒன்று சுயநலம்,சுயநலம் இல்லாதவர்களே இல்லை என்று கூட கூறிவிடலாம்இதனால் சில
இயல்புகள் எதார்தமாகி விட்டன.இன்று லஞ்சம் என்பது மாமூல் என ஆகி விட்டது
லஞ்சம் கொடுக்காமல் எந்த காரியமும் ஆகாது என்ற நிலை வந்து விட்டது.இந்த
இயல்பு நிலையை விளக்கும் பழமொழி தான் இது.
இருத்தாலும் சில நல்லவர்கள்
இருக்கத்தான் செய்கிறார்கள்.இவர்கள் என்றும், எந்த நிலையுலிம் தன்னையும்,
தன் குணத்தையும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
சுட்டாலும்
வெண்சங்காய்,தீயில் இட்டாலும் ஒளிவிடும் பொன்னாய் சிலர் இருக்கத்தான்
செய்கிறார்கள்.அதுபற்றி விளக்கும் பழமொழி
மனிதர்களிடம் சில மாறாத பண்புகள் உண்டு.அதில்
ஒன்று சுயநலம்,சுயநலம் இல்லாதவர்களே இல்லை என்று கூட கூறிவிடலாம்இதனால் சில
இயல்புகள் எதார்தமாகி விட்டன.இன்று லஞ்சம் என்பது மாமூல் என ஆகி விட்டது
லஞ்சம் கொடுக்காமல் எந்த காரியமும் ஆகாது என்ற நிலை வந்து விட்டது.இந்த
இயல்பு நிலையை விளக்கும் பழமொழி தான் இது.
இருத்தாலும் சில நல்லவர்கள்
இருக்கத்தான் செய்கிறார்கள்.இவர்கள் என்றும், எந்த நிலையுலிம் தன்னையும்,
தன் குணத்தையும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
சுட்டாலும்
வெண்சங்காய்,தீயில் இட்டாலும் ஒளிவிடும் பொன்னாய் சிலர் இருக்கத்தான்
செய்கிறார்கள்.அதுபற்றி விளக்கும் பழமொழி
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
‘’தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை’’
என்பார்கள் ஆனால் சமயத்தில் அப்பா அம்மா
நல்லவர்களாக இருத்தும் குழந்தைகள் தீயவர்களாய் பிறப்பதுண்டு. அப்பா
திருடனாக இருந்து பிள்ளை திருடனாய் இருந்தால் அதை “அப்படியே அப்பனை
உறிச்சிட்டு வந்திருக்கான்” என்றும் ‘’அப்பனுக்கு பிள்ளை தப்பாமல்
பிறந்திருக்கிறான்’’ என்றும்.சொல்லி விம்ர்சிப்பார்கள்.
மரபு நிலை
மட்டுமே காரணம் இல்லாது சூழ்நிலையும் ஒருவனைப் பாதிக்கும் அப்பாவுக்கு
சம்மந்தமே இல்லாத பிள்ளை பற்றி இப்படி கூறுவார்கள்.
வாத்தியார்
பிள்ளை மக்கு
வைத்தியன் பிள்ளை சீக்கு
என்பார்கள் ஆனால் சமயத்தில் அப்பா அம்மா
நல்லவர்களாக இருத்தும் குழந்தைகள் தீயவர்களாய் பிறப்பதுண்டு. அப்பா
திருடனாக இருந்து பிள்ளை திருடனாய் இருந்தால் அதை “அப்படியே அப்பனை
உறிச்சிட்டு வந்திருக்கான்” என்றும் ‘’அப்பனுக்கு பிள்ளை தப்பாமல்
பிறந்திருக்கிறான்’’ என்றும்.சொல்லி விம்ர்சிப்பார்கள்.
மரபு நிலை
மட்டுமே காரணம் இல்லாது சூழ்நிலையும் ஒருவனைப் பாதிக்கும் அப்பாவுக்கு
சம்மந்தமே இல்லாத பிள்ளை பற்றி இப்படி கூறுவார்கள்.
வாத்தியார்
பிள்ளை மக்கு
வைத்தியன் பிள்ளை சீக்கு
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
இலவு காத்த கிளி
இலவு என்றால் இலவம் பஞ்சு ஆகும்.இந்த மரத்தில்
காய்க்கும் காய்கள் பெரிதாகவும், பச்சையாகவும் இருக்கும்.இது பழுத்து பழமாக
மாறாது, அந்த மரத்திற்க்கு வரும் ஒரு கிளி இந்தகாய் ஒரு நாள் பழுக்கும்
நாம் அதை உண்ணலாம் என்று காத்துக் கொண்டே இருந்தது ஆனால் அது பழுக்காமல்
வெடித்து சிறி பஞ்சுகள் காற்றைல் பறந்து விடும் தன்மையை கொன்டது. தினம்
தினம் காத்து இருந்த அந்த கிளி கடைசியில் ஏமாற்றம் அடைந்தது.
இந்த
பழமொழி முலம் விலக்குவது என்ன வென்றால்,நம்ஒரு காறியத்தில் இறங்கும்பேது
அதன் தன்மைகளை நன்கு உனர்ந்து,அவற்றை பற்றி நன்கு கற்று அல்லது
அறிஞர்களிடம் கேட்டு உணர்ந்து பின் தான் அந்த காரியத்தில் இறங்க வேண்டும்
அப்படி செய்யா விட்டால் அந்த கிளி போல நாமும் ஏமாற்றம் தான் அடைவோம் என்பதை
விலக்கு கிறது.
சிலர் இதையே ‘ நிலவு காத்த கிளி ‘ என்றும் கூறுவர்.
இலவு என்றால் இலவம் பஞ்சு ஆகும்.இந்த மரத்தில்
காய்க்கும் காய்கள் பெரிதாகவும், பச்சையாகவும் இருக்கும்.இது பழுத்து பழமாக
மாறாது, அந்த மரத்திற்க்கு வரும் ஒரு கிளி இந்தகாய் ஒரு நாள் பழுக்கும்
நாம் அதை உண்ணலாம் என்று காத்துக் கொண்டே இருந்தது ஆனால் அது பழுக்காமல்
வெடித்து சிறி பஞ்சுகள் காற்றைல் பறந்து விடும் தன்மையை கொன்டது. தினம்
தினம் காத்து இருந்த அந்த கிளி கடைசியில் ஏமாற்றம் அடைந்தது.
இந்த
பழமொழி முலம் விலக்குவது என்ன வென்றால்,நம்ஒரு காறியத்தில் இறங்கும்பேது
அதன் தன்மைகளை நன்கு உனர்ந்து,அவற்றை பற்றி நன்கு கற்று அல்லது
அறிஞர்களிடம் கேட்டு உணர்ந்து பின் தான் அந்த காரியத்தில் இறங்க வேண்டும்
அப்படி செய்யா விட்டால் அந்த கிளி போல நாமும் ஏமாற்றம் தான் அடைவோம் என்பதை
விலக்கு கிறது.
சிலர் இதையே ‘ நிலவு காத்த கிளி ‘ என்றும் கூறுவர்.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாலும்
இரண்டும் சொல்லுக்கு உறுதி
நம்
முன்னோர்கள் முற்காலத்தில் பல் துலக்க ஆலமரத்து குச்சியையும்,வேப்ப மரத்து
குச்சியையும் பயன் படுத்தினர்.இப்போதும்,சில கிராமங்களிலும் சிலர் இந்த
முறையை பயன் படுத்துகிறார்கள்.இந்த குச்சிகளின் சார் நம் பல்லுக்கு நல்ல
உறுதியும்,உடல் நலத்தையும் தரவல்லது.
அது போல தமிழுக்கு நான்கு அடிகளை
உடைய நூல், நால்அடியார் என்ற பாடலும், இரண்டு அடிகளை உடைய நூல்
திருக்குறளும், தமிழுக்கு அழகும் வாழ்க்கைக்கு தேவையான கருத்தும் உடையன
என்பதை விளக்கு கிறது.
இரண்டும் சொல்லுக்கு உறுதி
நம்
முன்னோர்கள் முற்காலத்தில் பல் துலக்க ஆலமரத்து குச்சியையும்,வேப்ப மரத்து
குச்சியையும் பயன் படுத்தினர்.இப்போதும்,சில கிராமங்களிலும் சிலர் இந்த
முறையை பயன் படுத்துகிறார்கள்.இந்த குச்சிகளின் சார் நம் பல்லுக்கு நல்ல
உறுதியும்,உடல் நலத்தையும் தரவல்லது.
அது போல தமிழுக்கு நான்கு அடிகளை
உடைய நூல், நால்அடியார் என்ற பாடலும், இரண்டு அடிகளை உடைய நூல்
திருக்குறளும், தமிழுக்கு அழகும் வாழ்க்கைக்கு தேவையான கருத்தும் உடையன
என்பதை விளக்கு கிறது.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலே
வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு
அழகு.என்பார்கள்.வெற்றியில் மமதை கூடாது.அதுபோலவே தோல்வியில் துவண்டும் போக
கூடாது.
தான் சண்டையில் தோற்று கீழே விழுந்தாலும் என்னுடைய மீசையில்
மண் ஒட்ட வில்லை பார்த்திர்களா என்பார்கள். சிலர் தோல்வியை ஓப்புக்கொள்ளவே
மாட்டார்கள்.ஏதாவது ஒரு காரணம் சொல்லி சமாளிக்கப் பார்ப்பார்கள்.அந்த
கருத்தை கூறத்தான் இந்த பழமொழி.
வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு
அழகு.என்பார்கள்.வெற்றியில் மமதை கூடாது.அதுபோலவே தோல்வியில் துவண்டும் போக
கூடாது.
தான் சண்டையில் தோற்று கீழே விழுந்தாலும் என்னுடைய மீசையில்
மண் ஒட்ட வில்லை பார்த்திர்களா என்பார்கள். சிலர் தோல்வியை ஓப்புக்கொள்ளவே
மாட்டார்கள்.ஏதாவது ஒரு காரணம் சொல்லி சமாளிக்கப் பார்ப்பார்கள்.அந்த
கருத்தை கூறத்தான் இந்த பழமொழி.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலே
வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு
அழகு.என்பார்கள்.வெற்றியில் மமதை கூடாது.அதுபோலவே தோல்வியில் துவண்டும் போக
கூடாது.
தான் சண்டையில் தோற்று கீழே விழுந்தாலும் என்னுடைய மீசையில்
மண் ஒட்ட வில்லை பார்த்திர்களா என்பார்கள். சிலர் தோல்வியை ஓப்புக்கொள்ளவே
மாட்டார்கள்.ஏதாவது ஒரு காரணம் சொல்லி சமாளிக்கப் பார்ப்பார்கள்.அந்த
கருத்தை கூறத்தான் இந்த பழமொழி.
வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு
அழகு.என்பார்கள்.வெற்றியில் மமதை கூடாது.அதுபோலவே தோல்வியில் துவண்டும் போக
கூடாது.
தான் சண்டையில் தோற்று கீழே விழுந்தாலும் என்னுடைய மீசையில்
மண் ஒட்ட வில்லை பார்த்திர்களா என்பார்கள். சிலர் தோல்வியை ஓப்புக்கொள்ளவே
மாட்டார்கள்.ஏதாவது ஒரு காரணம் சொல்லி சமாளிக்கப் பார்ப்பார்கள்.அந்த
கருத்தை கூறத்தான் இந்த பழமொழி.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக்கறக்கணும்
பாடிக்கறக்கிற மாட்டை பாடித்தான் கறக்கனும்.
ஒரு காரியம்
சாதிக்க சாம,பேத, தான,தண்டம் என்று பல வழிகள் உன்டு. வெற்றியை அடைய இந்த
நாலு வழிகளில் ஏதாவது ஒன்று தேவை. சமய, சந்தர்பம் பார்த்து நமது அறிவைப்
பயன்படுத்திதான் வெற்றி காண வேண்டும்.எந்த சமயத்தில் எதை பயன் படுத்த
வேண்டுமோ அதை சரியாகப் பயன் படுத்தினால் வெற்றி நிச்சயம் .இதை விளக்கும்
பழமொழி இது.
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|