புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 3:07 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:58 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதியா மதியா? Poll_c10விதியா மதியா? Poll_m10விதியா மதியா? Poll_c10 
80 Posts - 49%
heezulia
விதியா மதியா? Poll_c10விதியா மதியா? Poll_m10விதியா மதியா? Poll_c10 
67 Posts - 41%
mohamed nizamudeen
விதியா மதியா? Poll_c10விதியா மதியா? Poll_m10விதியா மதியா? Poll_c10 
4 Posts - 2%
vista
விதியா மதியா? Poll_c10விதியா மதியா? Poll_m10விதியா மதியா? Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
விதியா மதியா? Poll_c10விதியா மதியா? Poll_m10விதியா மதியா? Poll_c10 
2 Posts - 1%
prajai
விதியா மதியா? Poll_c10விதியா மதியா? Poll_m10விதியா மதியா? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
விதியா மதியா? Poll_c10விதியா மதியா? Poll_m10விதியா மதியா? Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
விதியா மதியா? Poll_c10விதியா மதியா? Poll_m10விதியா மதியா? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
விதியா மதியா? Poll_c10விதியா மதியா? Poll_m10விதியா மதியா? Poll_c10 
1 Post - 1%
mini
விதியா மதியா? Poll_c10விதியா மதியா? Poll_m10விதியா மதியா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதியா மதியா? Poll_c10விதியா மதியா? Poll_m10விதியா மதியா? Poll_c10 
437 Posts - 58%
heezulia
விதியா மதியா? Poll_c10விதியா மதியா? Poll_m10விதியா மதியா? Poll_c10 
265 Posts - 35%
mohamed nizamudeen
விதியா மதியா? Poll_c10விதியா மதியா? Poll_m10விதியா மதியா? Poll_c10 
23 Posts - 3%
prajai
விதியா மதியா? Poll_c10விதியா மதியா? Poll_m10விதியா மதியா? Poll_c10 
10 Posts - 1%
Abiraj_26
விதியா மதியா? Poll_c10விதியா மதியா? Poll_m10விதியா மதியா? Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
விதியா மதியா? Poll_c10விதியா மதியா? Poll_m10விதியா மதியா? Poll_c10 
5 Posts - 1%
mini
விதியா மதியா? Poll_c10விதியா மதியா? Poll_m10விதியா மதியா? Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
விதியா மதியா? Poll_c10விதியா மதியா? Poll_m10விதியா மதியா? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விதியா மதியா? Poll_c10விதியா மதியா? Poll_m10விதியா மதியா? Poll_c10 
3 Posts - 0%
vista
விதியா மதியா? Poll_c10விதியா மதியா? Poll_m10விதியா மதியா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதியா மதியா?


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 11:15 am

மனிதன் இருக்கிறானே, அவன் மகா சாமர்த்தியசாலி; ஆளப்பிறந்தவன். சாதிக்கப்
பிறந்தவன். கடவுளின் படைப்பகளிலேயே மிக உன்னதப் படைப்பு.

ஆறு, மலை,
கடல், காடு போன்றவற்றைத்தான் கடவுள் இந்தப் பூமியில் படைத்தார். இவனோ
ஆயிரமாயிரம் விஷயங்களைப் படைத்துவிட்டான். இன்னமும் தினம் தினம் புதிதாக
எதையாவது படைத்துக்கொண்டே இருக்கிறான்.

எப்படி?

அவனுடைய
அறிவால். அவனுடைய முயற்சியால்.

சரிதானே?

அறிவு

மனிதனின் அறிவு என்பது ஒரு
அற்புதமான ஆயுதம். அதைக் கூர்தீட்டுவதைப் பொறுத்தும், பயன்படுத்துவதைப்
பெறுவதும், ஒருவருடைய சிறப்பும் செழிப்பும் அமைகிறது
.

முயற்சி


தனது இலக்கை நோக்கி, ஒரு
மனிதன் எடுக்கின்ற முயற்சியின் தீவிரமும், தொடர்முயற்சிகளும்,
விடாமுயற்சிகளும் அவனது வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாத
விஷயங்கள்.

வள்ளுவர் சூப்பராக ஒரு போடுபோடுகிறார் பாருங்கள்.

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்
வருத்தக் கூலி தரும்.


இது முடியாது என்று கடவுளே கைவிட்ட
காரியமாக இருந்தால்கூட, நீ கைவிட்டு விடாதே. முயன்றுபார். நீ எடுக்கிற
முயற்சியின் அளவுக்குத்தகுந்தபடி உனது வெற்றியின் அளவும் அமையும் –
என்பதுதானே இதன் பொருள்.

அதாவது
உழைப்புக்குத் தகுந்த ஊதியம் (Payment According to performance).


தெய்வத்தை
ஒதுக்கி வைக்கிற அளவுக்கு, முயற்சிக்கு முக்கியத்துவம் தருகிறார்
வள்ளுவர்.

ஆனால்

இந்தக்
கருத்து நூற்றுக்கு நூறு ஒததுக்கொள்ளக கூடியதுதான் என்று நம் உள்ளம்
சொன்னாலும்…

உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருக்கும் ஒரு உள்மனம் இலேசாக
புருவத்தை உயர்த்துகிறது. என்னவென்று?

அதே திருவள்ளுவர்
இன்னொரிடதில் இதற்கு நேர்மாறாக இன்னொரு கருத்தை சொல்லியிருக்கிறாரே, அது
கொஞ்சம் இடிக்கிறதே? என்று. அந்தக்குறள் -

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.


இது
என்ன சொல்கிறது?

விதியைவிட வலிமயுடையது எது?

எதுவுமில்லை.

அந்த
விதியை வெல்வதற்காக என்னதான் வேறு வழிகளில் முயன்று உழைத்தாலும்,
விதியானது அங்கேயும் வந்து நின்று வென்று காட்டிவிடும்.

இது எப்படி இருக்கிறது?

அந்தக்
குறள்படி, முயற்சி, தெய்வத்தால் ஆகாததையும் முடித்துக்கொடுத்து விடும்.

இந்தக்
குறள்படி, முயற்சியை முறியடித்துவிட்டு விதி வென்றுவிடும்.

அப்படியென்றால்….

திருவள்ளுவர்
நம்மை குழப்புகிறாரா? என்ற சந்தேகம் எழுகிறது.

திருவள்ளுவரா
குழப்புகிறவர்? மிக மித் தெளிவாக தனது கருத்துக்களை வைப்பவர் அல்லவா அவர்.
ஆக, நாம்தான் உரிய விதத்திலே புரிந்து கொள்ள வேண்டும்.

எப்படி?

மனிதன் முன்னேற
விரும்புகின்றவன். முன்னேறப் பிறந்தவன். முன்னேறியே ஆக வேண்டும். அதற்கு
அவன் முதலில் தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

அது தன்னம்பிக்கை.

அதோடு மட்டுமல்லாமல்,
அவன் சோம்பி இருக்கக் கூடாது.

உள்ளம் முழுவதம் தன்னம்பிக்கை
இருந்தாலும், உடலிலே சோம்பல் இருந்துவிட்டால ஒன்றையும் சாதிக்க முடியாது.
கடுமையாக உழைக்க வேண்டும். எந்த வெற்றியும் வியர்வை சிந்தாமல், விலை
கொடுக்காமல் எளிதாக வந்து விடாது.

இந்தக்கருத்தை, மனிதனின் மனதிலே
மிக மிக ஆழமாகப் பதிப்பதற்காகத்தான், “தெய்வத்தால் ஆகாது எனினும்” என்ற
வார்த்தைகளைப் போட்டு, அந்தக் கருத்துக்கு அதிகபட்ச வலிமையை
ஊட்டியிருக்கிறார்.

இதுசரி, பிறகு எதற்கு விதியை விட வலிமையுடையது
வேறெதுவும் இல்லை என்ற கருத்தையும் சொல்ல வேண்டும்?

ஏனென்றால்…

மனிதன் மற்ற உயிரினங்களைவிட
உயர்ந்தவன். “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்கிறார்
அவ்வையார்.

அப்படிப்பட்ட பிறவியை எடுத்தவன், ஐந்தறிவு படைத்த
விலங்குகளைப் போல, மிருக குணம் காட்டியா வயிறு வளர்ப்பது? வாழ்ந்து
காட்டுவது? வளர்ந்து காட்டுவது? கூடாதல்லவா?

ஆனால், அதை உணராமல்,
குறுக்கு வழிகளிலே, தீய வழிகளிலே, மனித நேயத்தை மறந்து, இழி குணத்தை
மட்டுமே காட்டி,

“ஜெயித்துக்
காட்டுகிறேன் பார்”

“வளர்ந்து காட்டுகிறேன் பார்”


“உயரத்தை
அடையாமல் ஓயமாட்டேன் தெரியுமா?”

என்று முயற்சிகளை எடுக்கும்போது
கூட அவனது முயற்சிகளுக்கு மதிப்புக்கொடுத்து வெற்றிகள் அவனிடம் வருகின்றன.

ஆனாலும்,
அவன் செல்லுகின்ற பாதை, நீதி நெறியால், தர்மத்தால், நியாயத்தால் ஏற்றுக்
கொள்ள முடியாத பாதை என்கிறபோது, அந்த நீதிநெறி, தர்மநெறி நியாயம் எல்லாம்
விதி என்ற பெயரில் அவனது வாழ்வில் விளையாடி விடுகிறது.

எப்போதோ
அவன், அடுத்தவரின் வாழ்வோடும் வளர்ச்சியோடும் தீய நோக்கத்தோடு விளையாடி,
வென்றிருக்கலாம்.

ஆனால், பிறகு எப்போதோ, நல்ல நோக்கத்துக்காக அவன்
எடுக்கும் நல்ல முயற்சிகளைக்கூட, விதி முறியடித்து முந்திச் சென்று
முதலிடம் பிடித்துவிடுகிறது. கணக்கை நேர் செய்து விடுகிறது.

அதாவது,
செய்த வினைகளுக்கு ஏற்பவே, விளைவுகள் நிகழ்கின்றன. வினையை விதைத்தால்
வினையை அறுத்துத்தான் ஆகவேண்டும்.

இந்தக் கருத்து காலத்தால் அழியாத
கருத்து, வாழ்க்கைத் தத்துவங்களிலேயே வளம் செறிந்த கருத்து. புல்முனை கூட
புறக்கணிக்க முடியாத கருத்து.

இப்போது புரியுமே, விதியைவிட வலியது
எதுவுமில்லை என்று ஏன் சொன்னார் வள்ளுவர் என்று.

இப்போதும்
புரியவில்லையா? இன்னொரு குறளையும் எடுத்து விடுகிறார் பாருங்கள்.

அழக்கொண்ட
எல்லாம் அழப்போம், இழப்பினும்
பிற்பயக்கும் நாற்பா லவை.

என்ன பொருள்?

பிறரை வருத்தப்பட வைத்து
ஒருவன் பெற்ற பொருளெல்லாம் அவனை வருத்தப்பட வைத்து, அவனை விட்டுப்
போய்விடும். நல்லவழியில் வந்தவைகளோ, கைவிட்டுப் போனாலும், வேறு எந்த
விதத்திலாவது நன்மையே தரும்.

சுருக்கமாக


முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, வழியில் குறுக்கிடும்
மனிதர்களையும், வாகனங்ளையும் இடித்துத்தள்ளிவிட்டு, மூர்க்க்தனமாக வண்டியை
ஒட்டுபவனை, வெற்றி பெற்றவனாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
பாராட்டமுடியும்?

நீ முன்னேறு. யார் வேண்டாம் என்றார்கள். ஆனால்
அடுத்தவன் வயிற்றில் ஏன் அடிக்கிறாய்? அடுத்தவனை ஏன் மோசம் செய்கிறாய்?
நம்பியவனுக்கு ஏன் துரோகம் செய்கிறாய்?

யோசிக்கலாமே?


snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Thu Feb 11, 2010 11:40 am

நல்ல சிந்தனை. அருமை விதியா மதியா? 154550 விதியா மதியா? 154550



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக