புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! I_vote_lcapதனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! I_voting_barதனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! I_vote_rcap 
1 Post - 50%
viyasan
தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! I_vote_lcapதனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! I_voting_barதனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! I_vote_rcap 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! I_vote_lcapதனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! I_voting_barதனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! I_vote_rcap 
198 Posts - 41%
ayyasamy ram
தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! I_vote_lcapதனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! I_voting_barதனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! I_vote_lcapதனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! I_voting_barதனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! I_vote_lcapதனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! I_voting_barதனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! I_vote_lcapதனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! I_voting_barதனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! I_vote_lcapதனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! I_voting_barதனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! I_vote_lcapதனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! I_voting_barதனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! I_vote_lcapதனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! I_voting_barதனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! I_vote_lcapதனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! I_voting_barதனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! I_vote_lcapதனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! I_voting_barதனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்!


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Feb 10, 2010 9:12 pm

தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! Jaffnatamilwoman1தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! Jaffnatamilwoman2யாழ்ப்பாணம் மாநகர சபையை ஒரு ஜீவகாருணியம் பற்றி எதிர் கால சந்ததிக்கு கற்பித்த ஒரு ஆசிரியை ஆட்சி செய்து கொண்டும் அநாதையாக இராணுவ முகாமுக்கு அருகாமையில் ஒரு பெண் தனது நிலமை தெரியாது வீழ்ந்து கிடக்க விட்டு பார்த்திருப்பதையிட்டு யாழ் குடாநாட்டு மக்களிடையே பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.

உண்மையாக ஒரு பெண் தன்னைச் சுற்றி நடப்பதை உணராது இருக்கும் நிலையிலும் கூட யாழ் குடாநாட்டு மக்கள் பார்த்தக் கொண்டும் செல்வது யாழ் குடாநாட்டு மக்களிடையே மனிதாபிமானம் செத்துவிட்டதாகவே கருத வேண்டியுள்ளது. கடந்த பல நாட்களாக இந்தப் பெண்மணி பகலில் கடுமையான வெய்யிலிலும் இரவில் கொட்டும்; பணியிலும் கிடந்து வருந்துகின்றார்.


யாழ்ப்பாணத்தில் சமூக ஆர்வலர்கள் எனக் கூறிக்கொள்ளும் பலர் இருந்தும் இதனைவிட அரச சார்பற்ற நிறுவனங்கள் சமூக உள் மேம்பாட்டு நிறுவனங்கள் என பலவும் மனித உரிமை அமைப்புகள் எனவும் மற்றும் பல நிறுவனங்கள் இருக்கின்ற போதிலும் கூட இந்தப் பெண்மணியின் நிலமையையிட்டு யாரும் இதுவரை கண்டு கொள்ளவில்லை.
நாளாந்தம் மேற்கூறப்பட்டவர்கள் பலரும் குளிர் சாதனம் பெருத்தி கறுப்புக் கண்ணாடி பொருத்திய வாகணங்களில் வலம் வருகின்ற போதிலும் இந்தப் பெண்ணின் அவலம் தெரியவில்லை. வீதிவலம் வரும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் குறிப்பி;ட்ட பெண்மணி வீதியோரத்தில் காணப்படுகின்றார். இவர் இன்று வரைக்கும் யாருடைய கண்ணிலும் தெரியாத நிலையில் இருப்பது மிகவும் வேதனையான விடயமாகும்.




இதேவேளை யாழ்ப்பாணத்தில் இந்தப் பெண்மணி கிடக்கும் பிரதேச செயலகத்திலும் சரி பல அரச அலுவலர்கள் காணப்புடுகின்றார்கள் அவர்களும் கூட இந்தப் பெண்மணியின் விடயத்தில் கண்டு கொள்ளாத நிலமை காணப்படுகின்றது.
யாழ்ப்பாணம் மாநகர சபையை ஒரு பெண்மணி தலைமை தாங்கிக் கொண்டும் கூட இந்தப் பெண்ணின் நிலமையினை கருத்தில் கொள்ளாததும் கவலைப்படாததும் மிகவும் பொது மக்களிடையே பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் பல அரச அலுவலர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இருந்தும் கூட இத்தகையவர்களையிட்டு கவலை கொள்ளாது இருப்பது பலருடைய விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளது.



தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! Skirupairajahblackjh18
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Feb 10, 2010 9:15 pm

வேதனையான விஷயம்...! சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Wed Feb 10, 2010 9:19 pm

தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! 67637 தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! 67637

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Feb 10, 2010 9:25 pm

கலை wrote:வேதனையான விஷயம்...! தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! 440806

தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்! 67637

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Feb 10, 2010 11:31 pm

அழுகை அழுகை

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Feb 10, 2010 11:37 pm

மனிதன் தன் நிலை மறந்தான்
மனித நேயத்தை துறந்தான் .
யாரும் இல்லாத நிலை
ஒரு தாய் வயது கொண்டவளுக்கு
ஒரு மகனும் ,மகளும்,
இன்னும் உதவாமல் இருப்பது
வேதனைக்கு உரியது...


vbharathan
vbharathan
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Postvbharathan Thu Feb 11, 2010 12:11 am

அங்கே நடக்கும் கொடூரங்கள், வேதனையான விடயங்களை எடுத்துரைக்க ஒரு பக்கமோ/போட்டோவோ அல்லது ஓராயிரம் பக்கங்களோ, போட்டோக்களோ போதாது . வேதனையான விடயம் நாம் தமிழராய் இருந்து உதவ முடியாத நிலையில் நமது உறவுகள் அங்கே . எங்கேயோ ஆப்பிரிக்க நாட்டில் கண்ட போட்டோவை போல் ஞாபகம் வருகிறது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக