புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
20 ரூபாயில் இரண்டு மணி நேர போதை
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
20 ரூபாயில் இரண்டு மணி
நேர போதை : பள்ளி மாணவர்கள் அடிமையாகும் பரிதாபம்
மதுரை: மதுரை கடைகளில் கிடைக்கும் சிந்தடிக் ரப்பர்
பேஸ்ட்டை (ஒட்டும் பசை) நுகர்ந்து, அதன் மூலம் போதையாகும் பள்ளி மாணவர்கள்
அதிகரிக்கின்றனர். குறிப்பாக, 13 வயது முதல் 15 வயதிற்குட்பட்டவர்கள், இதற்கு
அடிமையாகி உள்ளனர். முனிச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் முருகன்; ரியல் எஸ்டேட்
புரோக்கர். இவரது மகன் சந்துரு (13) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அப்பகுதி நடுநிலைப்
பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறான். இவனது வீட்டருகே வசிக்கும் நண்பர்கள் சிலரால்,
இந்த போதைக்கு அடிமையானான்.
உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், மரச்சாமான்களை ஒட்ட
பயன்படுவது, சிந்தடிக் ரப்பர் பேஸ்ட். இதிலிருந்து வெளிப்படும் மணம், யாராக
இருந்தாலும் மீண்டும் ஒருமுறை சுவாசிக்க தூண்டும். இதுவே போதைக்கு காரணமாக
இருக்கிறது. எப்படி போதையாகிறது? காலியான பாலிதீன் தண்ணீர் பாக்கெட்டில், இந்த
பேஸ்ட்டை பிதுக்குகின்றனர். பின், பாக்கெட்டை இறுக்கமாக மூடி, பல முறை
குலுக்குகின்றனர். உடனடியாக வாய், மூக்கில் வைத்து, மூச்சை இழுக்க, இழுக்க, அந்த
மணத்தை மூளை நரம்பு உள்வாங்கி, ஒருவித கிறக்கத்தை உண்டாக்குகிறது. "இதுதான்
எங்களுக்கு போதை' என்கிறான் சந்துரு.
அவன் கூறியதாவது: கொத்தனாராக உள்ள எனது நண்பர்கள்
மூலம், இரு மாதங்களுக்கு முன், இதற்கு அடிமையானேன். வீட்டில் கொடுக்கும், "பாக்கெட்
மணியை' பொறுத்து, 13, 20, 34 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த பேஸ்ட்டை கடைகளில்
வாங்குவோம். ஒரே ஆள், ஒரே கடையில் வாங்கினால் சந்தேகம் வரும் என்பதால், தினமும்
ஒவ்வொரு கடைக்கு ஒவ்வொரு ஆள் செல்வோம். விடுமுறை நாட்களில் காலை முதல் இரவு வரை
உறிஞ்சி கொண்டே இருப்போம். இப்பழக்கம் எனது பள்ளி நண்பர்களிடமும்
இருக்கிறது.
இவ்வாறு சந்துரு கூறினான். ஒரு முறை வீட்டிற்கு சந்துரு தள்ளாடியபடி
வந்தபோதுதான் பெற்றோருக்கு தெரிந்தது. அவர்கள் கண்டிக்க, சந்துரு திருந்தவில்லை.
"இந்த வாயும், மூக்கும் தானே போதையை உறிஞ்சுது...' என்றுக்கூறி, சந்துருவின் வாய்,
மூக்கில் சூடு வைத்திருக்கின்றனர். இது வெளியே தெரிந்தால் அவமானம் என்றுக் கருதி,
ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறான் சந்துரு.
தந்தை
முருகன் கூறுகையில், ""இதற்கு காரணமான அவனது நண்பர்களிடமும், பெற்றோரிடமும் சொல்லி
பார்த்தாச்சு. அவர்கள் கண்டுகொள்ளவில்லை. ஒரு கடையில் ஒரு மாதத்திற்கு ஒன்றிரண்டு
விற்பனையாகும் இந்த பேஸ்ட், தற்போது 50 வரை விற்பனையாகிறது என கடை வியாபாரிகளே
கூறுகின்றனர். எங்கள் மகன் மூலம், மற்றவர்கள் திருந்த வேண்டும் என்பதற்காகவே இப்படி
செய்தோம். அவனும் திருந்திவிட்டான்'' என்றார்.
இந்த போதையால் ஏற்படும் பாதிப்பு குறித்து, மதுரை அரசு
மருத்துவமனை மூளை நரம்பியல் பிரிவுத் தலைவர் டாக்டர் கயிலைராஜன் கூறுகையில்,
""போதைக்கு காரணம், பேஸ்ட்டில் உள்ள காரீயம். இதை நுகரும்போது, நரம்பு செல்கள்
பாதிப்படைகின்றன. தொடர்ந்து பயன்படுத்தினால், மூளை தண்டு வடமும், மனநலமும்
பாதிக்கப்படும்,'' என்றார்.
எப்படி தடுப்பது? : டாக்டரின் மருந்து சீட் இருந்தால்
மட்டுமே, மருந்து கடைகளில் தூக்க மாத்திரை தருகின்றனர். அதுபோல், பெரியவர்கள்
கேட்டால் மட்டுமே இந்த பேஸ்ட்டை, கடை உரிமையாளர்கள் தர வேண்டும். அதேசமயம்,
பிள்ளைகளின் நடவடிக்கையில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், உடனடியாக கண்காணித்து
கண்டிக்க வேண்டும். இப்படி நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே, அவர்களை ஒழுக்கம்
உடையவர்களாக இந்த சமூகத்திற்கு அடையாளம் காட்ட முடியும்.
நேர போதை : பள்ளி மாணவர்கள் அடிமையாகும் பரிதாபம்
மதுரை: மதுரை கடைகளில் கிடைக்கும் சிந்தடிக் ரப்பர்
பேஸ்ட்டை (ஒட்டும் பசை) நுகர்ந்து, அதன் மூலம் போதையாகும் பள்ளி மாணவர்கள்
அதிகரிக்கின்றனர். குறிப்பாக, 13 வயது முதல் 15 வயதிற்குட்பட்டவர்கள், இதற்கு
அடிமையாகி உள்ளனர். முனிச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் முருகன்; ரியல் எஸ்டேட்
புரோக்கர். இவரது மகன் சந்துரு (13) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அப்பகுதி நடுநிலைப்
பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறான். இவனது வீட்டருகே வசிக்கும் நண்பர்கள் சிலரால்,
இந்த போதைக்கு அடிமையானான்.
உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், மரச்சாமான்களை ஒட்ட
பயன்படுவது, சிந்தடிக் ரப்பர் பேஸ்ட். இதிலிருந்து வெளிப்படும் மணம், யாராக
இருந்தாலும் மீண்டும் ஒருமுறை சுவாசிக்க தூண்டும். இதுவே போதைக்கு காரணமாக
இருக்கிறது. எப்படி போதையாகிறது? காலியான பாலிதீன் தண்ணீர் பாக்கெட்டில், இந்த
பேஸ்ட்டை பிதுக்குகின்றனர். பின், பாக்கெட்டை இறுக்கமாக மூடி, பல முறை
குலுக்குகின்றனர். உடனடியாக வாய், மூக்கில் வைத்து, மூச்சை இழுக்க, இழுக்க, அந்த
மணத்தை மூளை நரம்பு உள்வாங்கி, ஒருவித கிறக்கத்தை உண்டாக்குகிறது. "இதுதான்
எங்களுக்கு போதை' என்கிறான் சந்துரு.
அவன் கூறியதாவது: கொத்தனாராக உள்ள எனது நண்பர்கள்
மூலம், இரு மாதங்களுக்கு முன், இதற்கு அடிமையானேன். வீட்டில் கொடுக்கும், "பாக்கெட்
மணியை' பொறுத்து, 13, 20, 34 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த பேஸ்ட்டை கடைகளில்
வாங்குவோம். ஒரே ஆள், ஒரே கடையில் வாங்கினால் சந்தேகம் வரும் என்பதால், தினமும்
ஒவ்வொரு கடைக்கு ஒவ்வொரு ஆள் செல்வோம். விடுமுறை நாட்களில் காலை முதல் இரவு வரை
உறிஞ்சி கொண்டே இருப்போம். இப்பழக்கம் எனது பள்ளி நண்பர்களிடமும்
இருக்கிறது.
இவ்வாறு சந்துரு கூறினான். ஒரு முறை வீட்டிற்கு சந்துரு தள்ளாடியபடி
வந்தபோதுதான் பெற்றோருக்கு தெரிந்தது. அவர்கள் கண்டிக்க, சந்துரு திருந்தவில்லை.
"இந்த வாயும், மூக்கும் தானே போதையை உறிஞ்சுது...' என்றுக்கூறி, சந்துருவின் வாய்,
மூக்கில் சூடு வைத்திருக்கின்றனர். இது வெளியே தெரிந்தால் அவமானம் என்றுக் கருதி,
ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறான் சந்துரு.
தந்தை
முருகன் கூறுகையில், ""இதற்கு காரணமான அவனது நண்பர்களிடமும், பெற்றோரிடமும் சொல்லி
பார்த்தாச்சு. அவர்கள் கண்டுகொள்ளவில்லை. ஒரு கடையில் ஒரு மாதத்திற்கு ஒன்றிரண்டு
விற்பனையாகும் இந்த பேஸ்ட், தற்போது 50 வரை விற்பனையாகிறது என கடை வியாபாரிகளே
கூறுகின்றனர். எங்கள் மகன் மூலம், மற்றவர்கள் திருந்த வேண்டும் என்பதற்காகவே இப்படி
செய்தோம். அவனும் திருந்திவிட்டான்'' என்றார்.
இந்த போதையால் ஏற்படும் பாதிப்பு குறித்து, மதுரை அரசு
மருத்துவமனை மூளை நரம்பியல் பிரிவுத் தலைவர் டாக்டர் கயிலைராஜன் கூறுகையில்,
""போதைக்கு காரணம், பேஸ்ட்டில் உள்ள காரீயம். இதை நுகரும்போது, நரம்பு செல்கள்
பாதிப்படைகின்றன. தொடர்ந்து பயன்படுத்தினால், மூளை தண்டு வடமும், மனநலமும்
பாதிக்கப்படும்,'' என்றார்.
எப்படி தடுப்பது? : டாக்டரின் மருந்து சீட் இருந்தால்
மட்டுமே, மருந்து கடைகளில் தூக்க மாத்திரை தருகின்றனர். அதுபோல், பெரியவர்கள்
கேட்டால் மட்டுமே இந்த பேஸ்ட்டை, கடை உரிமையாளர்கள் தர வேண்டும். அதேசமயம்,
பிள்ளைகளின் நடவடிக்கையில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், உடனடியாக கண்காணித்து
கண்டிக்க வேண்டும். இப்படி நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே, அவர்களை ஒழுக்கம்
உடையவர்களாக இந்த சமூகத்திற்கு அடையாளம் காட்ட முடியும்.
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
தடுக்க படவேண்டியதும் தண்டிக்க படவேண்டியதும் கூட .
kalaimoon70 wrote:தடுக்க படவேண்டியதும் தண்டிக்க படவேண்டியதும் கூட .
- Sponsored content
Similar topics
» ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி: சந்தித்த இரண்டு மணி நேரத்தில் ஒன்றாகிய இரண்டு மனங்கள்
» பல்கலை மாணவர்களுக்கு 3 ரூபாயில் சத்துணவு திட்டம்!
» 600 ரூபாயில் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு பறக்கலாம் !
» 32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்'
» 55 ஆயிரம் ரூபாயில் வீட்டில் அமைக்கலாம் சிறிய காற்றாலை
» பல்கலை மாணவர்களுக்கு 3 ரூபாயில் சத்துணவு திட்டம்!
» 600 ரூபாயில் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு பறக்கலாம் !
» 32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்'
» 55 ஆயிரம் ரூபாயில் வீட்டில் அமைக்கலாம் சிறிய காற்றாலை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|