புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூய நட்பு!
Page 1 of 1 •
ஒரு நாளும் இல்லாத பரபரப்புடன் பாத்திமா தனது வேலைகளை செய்து கொண்டிருந்தால்.
அவள் சுறு சுறுப்பாக வேலை செய்வதைப் பார்த்த அவள் அம்மாவுக்கு சந்தோசம்தான். ஆனால் அதிசயம்! பாத்திமா வேலை செய்வதை நினைத்து சிரிப்பும் ஆச்சரியமும் ஏதோ ஒரு சந்தோசமும் இருவருக்கும்.
பாத்திமா சமையல் அறைப் பொருட்களை எல்லாம் கழுவி விட்டு தன் தங்கையின் விளையாட்டுப் பொருட்களையும் சீர் செய்து விட்டு வீட்டையும் சுத்தம் செய்யத் தொடங்கினாள். குப்பைகளை கூட்டி அள்ளும் போது “டக் .......டக்” என முன் கதவில் தட்டும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் அவள் அப்பா தட்டுவது போன்றும் இல்லை பக்கத்து வீட்டு றிஸ்வி தட்டுவது போன்றும் இல்லை வேரு யாராக இருக்கலாம்? யோசித்து விட்டு அம்மாவை அழைத்தாள். அம்மாவும் வருவதாக இல்லை.
தானாக சென்று கதவைத் திறப்போம் என எண்ணி கதவைத் திறந்து திரையை நீக்கினாள். அங்கு நின்ற உருவத்தைப் பார்த்தும் அவள் விழிகள் அகலத் திறந்தன. அவள் மனதில் சந்தோசமும் ஒரு துக்கமும் பீரிட்டது. அங்கு நின்ற உருவம் அவளோடு படித்த சபீக்தான். படித்து வேலை இல்லாத காரணமாக வெளிநாடு சென்றிருந்தான்.
ஐந்து வருடத்தின் பின்னும் சபீக் பாத்திமாவை மறக்க வில்லை சபீக் ஒரு பணக்கார வீட்டு பையன்.
வாங்க சபீக் எப்படி இறுக்கீங்க? எப்ப வந்தீங்க? வீட்டில் எல்லோரும் சுகமாக இருக்காங்களா? பாத்திமா சபீக்கை மட்டுமன்றி அவனது வீட்டாரையும் பற்றி கேள்வியை அடுக்கினாள். சபீக்கை விடை சொல்ல விடாத அளவிற்கு. நான் வந்து மூன்று கிழமைகள் ஆகிவிட்டது என்று சொல்லி முடிக்குமுன்னே அவளது முகம் சுருண்டது ஆனா நான் வந்த பிரகால வாறத்துக்கு ரை பன்னினேன் முடிய வில்லை. என்று இலுத்தான். “அப்படியா? அதத்தான் பார்த்தேன் என்று முடித்தாள்.
நீங்க என்ன செய்றிங்க பாத்திமா? நான் ஒரு ஆபிஸ்ல வேலை பார்க்கிறேன் வெலை எல்லாம் எப்படி போகிரது என்று இருவரும் சுவாரசியமாக பேசிக் கொண்டு இருந்தார்கள். அம்மா காப்பியை கொண்டு வந்து வைத்தாள்.
பாத்திமா ஒரு ஏழை வீட்டுப் பிள்ளை. ஒரு சிறிய குடிசையில்தான் வாழ்ந்து வந்தாள். ஒரு சிறிய குடும்பம் அவளும், அவளூக்கு ஒரு தங்கையும், அம்மாவும், அப்பாவும் மொத்தமாக நான்கு பேரும் வாழ்ந்து வந்தார்கள். அவளது அப்பா கூலி வேலை செய்து வயிற்றுப் பசியை போக்கி வந்தார். பாத்திமாவை கக்ஷ்டப் பட்டப் பட்டு படிக்க வைத்தார்.
அவள் அவளது வகுப்பில் முதலாம் பிள்ளையாக வந்தாள். பாத்திமாவும் சபீக்கும் ஒரே வகுப்பில் படித்தவர்கள் சபீக் கெட்டிக் காரப் பையன். பாடசாலையில் சபீக்கும் பாத்திமாவும் விசேடமாக பேச படுவார்கள். பாத்திமாவும் சபீக்கும் நல்ல நண்பர்கள் அவன் பணக்காரப் பையன். ஆனால் அவன் நல்ல குணமுள்ளவன். எல்லோரிடமும் சமமாகப் பலகுவான். அவனது அப்பா ஒரு வங்கி ஊழியர். அவருக்கு “ரான்ஸர்” கிடைத்ததன் காரணமாகவே, எல்லோரும் குடும்பத்துடன் இங்கு வந்தார்கள். சபீக்குக்கும் இரண்டு தங்கைகள். ஓர் அளவான குடும்பம். சபீக் முதன் முதலில் பிடித்த நண்பி பாத்திமா.
அதனால் அவனும் பாத்திமாவும் மிக மிக நெருக்கமாக பழகுவார்கள். அவனும் அவளும் பாடசாலைக் காலங்களில் வகுப்பில் ஏனைய எல்லோரும் பழகும் முறையில் இருந்து சற்று வித்தியாசமாக இவர்கள் இரண்டு பேரும் பழகுவார்கள். பாடசாலை வேலைகளிலும் பங்குபற்றும் போது அனேகமாக ஒன்றாகவே பங்கு பற்றுவார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் உற்ற துணையாக இருப்பார்கள். சபீக் அவனுக்கு என்ன பிரச்சினையானாலும் வீட்டு பிரச்சினையானாலும் பாத்திமாவுடன் வந்து சொல்லுவான். அதற்கு அவள் ஆறுதல் கூறுவாள். அவள் சொல்வதையே அவன் மனமார ஏற்றுக் கொள்வான்.
அவளும் அப்படியே தனது என்ன பிரச்சினை என்றாலும் அவனிடம் சொல்லி ஆறுதல் பெறுவாள். படிப்பில் ஏதும் சந்தேகம் ஏற்பட்டாலும் இருவரும் சேர்ந்தே “கிளியர்” பண்ணிக் கொள்வார்கள். பின்னேர வகுப்புக்களுக்கும் ஒன்றாகவே செல்வார்கள். இருவரும் இடைவேளையில் கூட ஒன்றாகவே சாப்பிட்டுப் பேசிக் கொண்டே இருப்பார்கள்.
மிக நெருக்கமாக சகஜமாக பழகுவதைப் பார்த்து; வகுப்பு மாணவர்களுக்கு கூட ஒரு பெறாமையும், சந்தேகமும் ஏற்பட்டது. பாத்திமாவின் நண்பிகள் யாவரும் வெறுக்கலாயினர். இதனை சொல்லுவதற்காக சபீக்கை அன்றைய பின்னேர வகுப்புக்கு நேர காலத்துடன் வாங்க சபீக் என்று சொன்னாள். அதற்கு அவன் “முடியாது” அவ்வாறு அவன் மறுத்ததே இல்லை. அவளுக்கு அதிசயம் எங்க வீட்ட மாமி குடும்பத்தினர் வருவார்கள் மிச்ச நாளைக்குப் பிரகு வர்ராங்க கோள் பன்னிச் சொல்லி விட்டு என்னையும் வீட்டிலே இருக்கச் சொன்னாங்க எனக் கூறி முடித்தான். அவளும் தலையை அசைத்துக் கொண்டு சென்றாள்.
அந்த அசைவு சபீக்குக்குப் பிடிக்க வில்லை என்ன பாத்திமா ஒரு மாதிரியா தலையை அசத்து விட்டுப் போறிங்க ஏன் கவலைப் பர்ர நாளை ஸ்கூலுக்கு ஏளியா வாறேன். அடுத்த நாள் பாத்திமா விசயத்தைச் சொன்னாள். அவன் அதனைக் கேட்டு பொருட்படுத்தாமல் வழமை போல் எதை எதையோ பேசி விட்டுச் சென்றான்.
அடுத்த நாள் சபீக் பார்சல் ஒன்றை நீட்டியவாறே குட்மோனிங் பாத்திமா என்றான். அதற்கு அவள் குட்மோனிங் என்றவாறு பார்சலை வாங்கினாள். உங்க பேத்டே தானே இன்றைக்கு. தேங்க்யூ என்று கூறுவிட்டு வகுப்பறையை நோக்கினாள். இதனைப் பார்த்த வகுப்பு மாணவர்கள் அனைவரும் பரவலாக பேச ஆரம்ப்பித்தனர். பாத்திமாவையும் சபீக்கையும் பற்றி தப்பாக புரிந்து கொண்டனர். இது வீட்டாருக்கு தெரிந்து விடுமோ என அஞ்சினர். எமது நட்புக்கு பிரிவு ஏதும் ஏற்படக் கூடுமோ என நினைத்து மனம் வருந்தினர். வீட்டாருக்கு தெரிந்தாலும் எம்மை தப்பாக நினைக்க மாட்டாங்க என்று பேசிக் கொண்டனர். ஆனால் அந்த நினைப்புக்கு மாறாகவே இரு வீட்டினரும் எதிர்பார்ப்புக்கள் இருந்தன. இரு வீட்டாரும் அடிக்கடி பேசிக் கொள்வார்கள். நம்ம பிள்ளைகள் நெருக்கமாக பழகுராங்க நம்ம அவங்க இரண்டு பேரயும் சேர்த்து வைப்போம். ப்டிப்பு முடியட்டும். என எண்ணியிருந்தார்கள்.
இரு வீட்டாரும் நல்ல சகஜமாக பழகுவார்கள். இப்படி இருக்கும் போது இருவரும் படிப்பை முடித்து விட்டு வேலை இல்லாமல் இருந்தனர். சபீக்கும் அவனது குடும்பத்தினரும் சொந்த ஊருக்குச் சென்று விட்டனர். சபீக்கின் வரவும் குறைந்து விட்டது. சபீக் நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்து போவான். சபீக் வெளிநாடு போவதும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை. பாத்திமா வீட்டாருக்கும் கவலைதான்.
சபீக் வெளி நாடு போனதன் பின் கடிதம் போடுவான் பாத்திமாவுக்கு. இவ்வாறு இருவருக்கும் தொடர்பு இருந்தது. சபீக் ஐந்து வருடங்களின் பின்புதான் தனது நாட்டுக்கு வந்தான். அப்போது இரு வீட்டாரும் திருமணத்திற்க்கான முடிவினை எடுத்தனர்.
ஆனால் அவ்விடயம் பாத்திமாவுக்கும் சபீக்குக்கும் தெரிய வந்தது. இருவரும் அவரவர் வீட்டில் தமது நட்பை தெரிவித்தனர். எங்களிடையில் அவ்வாறு எந்த ஒரு நினைப்புமில்லை. நாங்கள் இரண்டு பேரும் பிரண்டாகவே பழகினோம். என்று தங்களது. உண்மையான நட்பை வெளிப்படுத்தி எல்லோரினதும் சந்தேகத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தனர்.
அவள் சுறு சுறுப்பாக வேலை செய்வதைப் பார்த்த அவள் அம்மாவுக்கு சந்தோசம்தான். ஆனால் அதிசயம்! பாத்திமா வேலை செய்வதை நினைத்து சிரிப்பும் ஆச்சரியமும் ஏதோ ஒரு சந்தோசமும் இருவருக்கும்.
பாத்திமா சமையல் அறைப் பொருட்களை எல்லாம் கழுவி விட்டு தன் தங்கையின் விளையாட்டுப் பொருட்களையும் சீர் செய்து விட்டு வீட்டையும் சுத்தம் செய்யத் தொடங்கினாள். குப்பைகளை கூட்டி அள்ளும் போது “டக் .......டக்” என முன் கதவில் தட்டும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் அவள் அப்பா தட்டுவது போன்றும் இல்லை பக்கத்து வீட்டு றிஸ்வி தட்டுவது போன்றும் இல்லை வேரு யாராக இருக்கலாம்? யோசித்து விட்டு அம்மாவை அழைத்தாள். அம்மாவும் வருவதாக இல்லை.
தானாக சென்று கதவைத் திறப்போம் என எண்ணி கதவைத் திறந்து திரையை நீக்கினாள். அங்கு நின்ற உருவத்தைப் பார்த்தும் அவள் விழிகள் அகலத் திறந்தன. அவள் மனதில் சந்தோசமும் ஒரு துக்கமும் பீரிட்டது. அங்கு நின்ற உருவம் அவளோடு படித்த சபீக்தான். படித்து வேலை இல்லாத காரணமாக வெளிநாடு சென்றிருந்தான்.
ஐந்து வருடத்தின் பின்னும் சபீக் பாத்திமாவை மறக்க வில்லை சபீக் ஒரு பணக்கார வீட்டு பையன்.
வாங்க சபீக் எப்படி இறுக்கீங்க? எப்ப வந்தீங்க? வீட்டில் எல்லோரும் சுகமாக இருக்காங்களா? பாத்திமா சபீக்கை மட்டுமன்றி அவனது வீட்டாரையும் பற்றி கேள்வியை அடுக்கினாள். சபீக்கை விடை சொல்ல விடாத அளவிற்கு. நான் வந்து மூன்று கிழமைகள் ஆகிவிட்டது என்று சொல்லி முடிக்குமுன்னே அவளது முகம் சுருண்டது ஆனா நான் வந்த பிரகால வாறத்துக்கு ரை பன்னினேன் முடிய வில்லை. என்று இலுத்தான். “அப்படியா? அதத்தான் பார்த்தேன் என்று முடித்தாள்.
நீங்க என்ன செய்றிங்க பாத்திமா? நான் ஒரு ஆபிஸ்ல வேலை பார்க்கிறேன் வெலை எல்லாம் எப்படி போகிரது என்று இருவரும் சுவாரசியமாக பேசிக் கொண்டு இருந்தார்கள். அம்மா காப்பியை கொண்டு வந்து வைத்தாள்.
பாத்திமா ஒரு ஏழை வீட்டுப் பிள்ளை. ஒரு சிறிய குடிசையில்தான் வாழ்ந்து வந்தாள். ஒரு சிறிய குடும்பம் அவளும், அவளூக்கு ஒரு தங்கையும், அம்மாவும், அப்பாவும் மொத்தமாக நான்கு பேரும் வாழ்ந்து வந்தார்கள். அவளது அப்பா கூலி வேலை செய்து வயிற்றுப் பசியை போக்கி வந்தார். பாத்திமாவை கக்ஷ்டப் பட்டப் பட்டு படிக்க வைத்தார்.
அவள் அவளது வகுப்பில் முதலாம் பிள்ளையாக வந்தாள். பாத்திமாவும் சபீக்கும் ஒரே வகுப்பில் படித்தவர்கள் சபீக் கெட்டிக் காரப் பையன். பாடசாலையில் சபீக்கும் பாத்திமாவும் விசேடமாக பேச படுவார்கள். பாத்திமாவும் சபீக்கும் நல்ல நண்பர்கள் அவன் பணக்காரப் பையன். ஆனால் அவன் நல்ல குணமுள்ளவன். எல்லோரிடமும் சமமாகப் பலகுவான். அவனது அப்பா ஒரு வங்கி ஊழியர். அவருக்கு “ரான்ஸர்” கிடைத்ததன் காரணமாகவே, எல்லோரும் குடும்பத்துடன் இங்கு வந்தார்கள். சபீக்குக்கும் இரண்டு தங்கைகள். ஓர் அளவான குடும்பம். சபீக் முதன் முதலில் பிடித்த நண்பி பாத்திமா.
அதனால் அவனும் பாத்திமாவும் மிக மிக நெருக்கமாக பழகுவார்கள். அவனும் அவளும் பாடசாலைக் காலங்களில் வகுப்பில் ஏனைய எல்லோரும் பழகும் முறையில் இருந்து சற்று வித்தியாசமாக இவர்கள் இரண்டு பேரும் பழகுவார்கள். பாடசாலை வேலைகளிலும் பங்குபற்றும் போது அனேகமாக ஒன்றாகவே பங்கு பற்றுவார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் உற்ற துணையாக இருப்பார்கள். சபீக் அவனுக்கு என்ன பிரச்சினையானாலும் வீட்டு பிரச்சினையானாலும் பாத்திமாவுடன் வந்து சொல்லுவான். அதற்கு அவள் ஆறுதல் கூறுவாள். அவள் சொல்வதையே அவன் மனமார ஏற்றுக் கொள்வான்.
அவளும் அப்படியே தனது என்ன பிரச்சினை என்றாலும் அவனிடம் சொல்லி ஆறுதல் பெறுவாள். படிப்பில் ஏதும் சந்தேகம் ஏற்பட்டாலும் இருவரும் சேர்ந்தே “கிளியர்” பண்ணிக் கொள்வார்கள். பின்னேர வகுப்புக்களுக்கும் ஒன்றாகவே செல்வார்கள். இருவரும் இடைவேளையில் கூட ஒன்றாகவே சாப்பிட்டுப் பேசிக் கொண்டே இருப்பார்கள்.
மிக நெருக்கமாக சகஜமாக பழகுவதைப் பார்த்து; வகுப்பு மாணவர்களுக்கு கூட ஒரு பெறாமையும், சந்தேகமும் ஏற்பட்டது. பாத்திமாவின் நண்பிகள் யாவரும் வெறுக்கலாயினர். இதனை சொல்லுவதற்காக சபீக்கை அன்றைய பின்னேர வகுப்புக்கு நேர காலத்துடன் வாங்க சபீக் என்று சொன்னாள். அதற்கு அவன் “முடியாது” அவ்வாறு அவன் மறுத்ததே இல்லை. அவளுக்கு அதிசயம் எங்க வீட்ட மாமி குடும்பத்தினர் வருவார்கள் மிச்ச நாளைக்குப் பிரகு வர்ராங்க கோள் பன்னிச் சொல்லி விட்டு என்னையும் வீட்டிலே இருக்கச் சொன்னாங்க எனக் கூறி முடித்தான். அவளும் தலையை அசைத்துக் கொண்டு சென்றாள்.
அந்த அசைவு சபீக்குக்குப் பிடிக்க வில்லை என்ன பாத்திமா ஒரு மாதிரியா தலையை அசத்து விட்டுப் போறிங்க ஏன் கவலைப் பர்ர நாளை ஸ்கூலுக்கு ஏளியா வாறேன். அடுத்த நாள் பாத்திமா விசயத்தைச் சொன்னாள். அவன் அதனைக் கேட்டு பொருட்படுத்தாமல் வழமை போல் எதை எதையோ பேசி விட்டுச் சென்றான்.
அடுத்த நாள் சபீக் பார்சல் ஒன்றை நீட்டியவாறே குட்மோனிங் பாத்திமா என்றான். அதற்கு அவள் குட்மோனிங் என்றவாறு பார்சலை வாங்கினாள். உங்க பேத்டே தானே இன்றைக்கு. தேங்க்யூ என்று கூறுவிட்டு வகுப்பறையை நோக்கினாள். இதனைப் பார்த்த வகுப்பு மாணவர்கள் அனைவரும் பரவலாக பேச ஆரம்ப்பித்தனர். பாத்திமாவையும் சபீக்கையும் பற்றி தப்பாக புரிந்து கொண்டனர். இது வீட்டாருக்கு தெரிந்து விடுமோ என அஞ்சினர். எமது நட்புக்கு பிரிவு ஏதும் ஏற்படக் கூடுமோ என நினைத்து மனம் வருந்தினர். வீட்டாருக்கு தெரிந்தாலும் எம்மை தப்பாக நினைக்க மாட்டாங்க என்று பேசிக் கொண்டனர். ஆனால் அந்த நினைப்புக்கு மாறாகவே இரு வீட்டினரும் எதிர்பார்ப்புக்கள் இருந்தன. இரு வீட்டாரும் அடிக்கடி பேசிக் கொள்வார்கள். நம்ம பிள்ளைகள் நெருக்கமாக பழகுராங்க நம்ம அவங்க இரண்டு பேரயும் சேர்த்து வைப்போம். ப்டிப்பு முடியட்டும். என எண்ணியிருந்தார்கள்.
இரு வீட்டாரும் நல்ல சகஜமாக பழகுவார்கள். இப்படி இருக்கும் போது இருவரும் படிப்பை முடித்து விட்டு வேலை இல்லாமல் இருந்தனர். சபீக்கும் அவனது குடும்பத்தினரும் சொந்த ஊருக்குச் சென்று விட்டனர். சபீக்கின் வரவும் குறைந்து விட்டது. சபீக் நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்து போவான். சபீக் வெளிநாடு போவதும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை. பாத்திமா வீட்டாருக்கும் கவலைதான்.
சபீக் வெளி நாடு போனதன் பின் கடிதம் போடுவான் பாத்திமாவுக்கு. இவ்வாறு இருவருக்கும் தொடர்பு இருந்தது. சபீக் ஐந்து வருடங்களின் பின்புதான் தனது நாட்டுக்கு வந்தான். அப்போது இரு வீட்டாரும் திருமணத்திற்க்கான முடிவினை எடுத்தனர்.
ஆனால் அவ்விடயம் பாத்திமாவுக்கும் சபீக்குக்கும் தெரிய வந்தது. இருவரும் அவரவர் வீட்டில் தமது நட்பை தெரிவித்தனர். எங்களிடையில் அவ்வாறு எந்த ஒரு நினைப்புமில்லை. நாங்கள் இரண்டு பேரும் பிரண்டாகவே பழகினோம். என்று தங்களது. உண்மையான நட்பை வெளிப்படுத்தி எல்லோரினதும் சந்தேகத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தனர்.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
அருமையான கட்டுரை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|