புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய தமிழகம் - நாளைய நரகம்.
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார்- எதற்காக இத்தனை கஷ்டப்படுகிராய்?
நான் கேட்டேன் - கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும்? என்றேன் அதற்க்கு அவர் சிரித்தபடி சொன்னார்- என்னைப்பார், 1ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கிடுவேன் போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப்படம் பார்த்திடுவேன், உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஒடிடுவேன், உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன்!!!.
உழைக்காமல் எப்படியப்பா இத்தனையும் முடியும் ?
முதலாமவர் மீண்டும் சிரித்தபடி கேட்டார் - நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டுக் குடிமான்.
என் நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய்
சமைப்பதற்கு கேஸ் அடுப்பும் இலவசம்
பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைக்காட்சி மின்சாரத்துடன் இலவசம்
குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம் எதற்காக உழைக்க வேண்டும்?
அதற்க்கு நான் கேட்டேன்- உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன?
மீண்டும் பலமாக சிரித்தபடி உரைத்தார் முதலாம் நபர்
என் மனைவி பிள்ளை பெற்றால் ரூபாய் 5000 ஆயிரம் இலவசம் சிகிச்சையுடன்
குழந்தைக்குச் சத்துணவு இலவசம், பாலர் பள்ளியில்
படிப்பு சீருடையுடன், முட்டையுடன் மதிய உணவும் இலவசம்,
பாடப்புத்தகம் இலவசம், படிப்பும் இலவசம், பள்ளி செல்ல பஸ் பாஸும் இலவசம்,
தேவையென்றால் சைக்கிளும் இலவசம்,
பெண் பருவமடைந்தால் திருமண உதவித்தொகை ரூபாய் 25000.இலவசம்,
1 பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம்,
தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம்,
மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும்,
நான் எதற்கு உழைக்க வேண்டும்!!!.
வியந்து போனேன் நான்!!!.
என் உயிர்த் தமிழகமே எவ்வளவு காலம் இந்த நிலை தொடரும்?
இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு மற்றொன்று பிச்சை!!!
இதில் நீ எந்த வகை? எதை எடுத்துக்கொள்வது ?
உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய் இலவசம் நின்று போனால் உன் நிலை !!!
உழைப்பவர் சேமிப்பைக் களவாடத் தலைப்படுவாய்!!!
இதே நிலை தொடர்ந்தால் இலவசம் வளர்ந்தால்
அமைதிப்பூங்காவாம் தமிழகம் கள்வர் பூமியாய் மாறும் நிலை
இன்னும் வெகு தொலைவில் இல்லை.
தமிழா விழித்தெழு - உழைத்திடு
இலவசத்தை தரணியில் உயர்த்திடு !!!
நாளைய தமிழகம் நம் கையில், உடன்பிறப்பே சிந்திப்பாயா!!!
மனம் வெதும்பும் தமிழனின் மனசாட்சி !!!.
--------
நன்றி "M.அல்மாஸ்"இந்த கட்டுரையை எழுதியதற்கு
ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார்- எதற்காக இத்தனை கஷ்டப்படுகிராய்?
நான் கேட்டேன் - கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும்? என்றேன் அதற்க்கு அவர் சிரித்தபடி சொன்னார்- என்னைப்பார், 1ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கிடுவேன் போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப்படம் பார்த்திடுவேன், உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஒடிடுவேன், உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன்!!!.
உழைக்காமல் எப்படியப்பா இத்தனையும் முடியும் ?
முதலாமவர் மீண்டும் சிரித்தபடி கேட்டார் - நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டுக் குடிமான்.
என் நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய்
சமைப்பதற்கு கேஸ் அடுப்பும் இலவசம்
பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைக்காட்சி மின்சாரத்துடன் இலவசம்
குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம் எதற்காக உழைக்க வேண்டும்?
அதற்க்கு நான் கேட்டேன்- உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன?
மீண்டும் பலமாக சிரித்தபடி உரைத்தார் முதலாம் நபர்
என் மனைவி பிள்ளை பெற்றால் ரூபாய் 5000 ஆயிரம் இலவசம் சிகிச்சையுடன்
குழந்தைக்குச் சத்துணவு இலவசம், பாலர் பள்ளியில்
படிப்பு சீருடையுடன், முட்டையுடன் மதிய உணவும் இலவசம்,
பாடப்புத்தகம் இலவசம், படிப்பும் இலவசம், பள்ளி செல்ல பஸ் பாஸும் இலவசம்,
தேவையென்றால் சைக்கிளும் இலவசம்,
பெண் பருவமடைந்தால் திருமண உதவித்தொகை ரூபாய் 25000.இலவசம்,
1 பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம்,
தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம்,
மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும்,
நான் எதற்கு உழைக்க வேண்டும்!!!.
வியந்து போனேன் நான்!!!.
என் உயிர்த் தமிழகமே எவ்வளவு காலம் இந்த நிலை தொடரும்?
இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு மற்றொன்று பிச்சை!!!
இதில் நீ எந்த வகை? எதை எடுத்துக்கொள்வது ?
உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய் இலவசம் நின்று போனால் உன் நிலை !!!
உழைப்பவர் சேமிப்பைக் களவாடத் தலைப்படுவாய்!!!
இதே நிலை தொடர்ந்தால் இலவசம் வளர்ந்தால்
அமைதிப்பூங்காவாம் தமிழகம் கள்வர் பூமியாய் மாறும் நிலை
இன்னும் வெகு தொலைவில் இல்லை.
தமிழா விழித்தெழு - உழைத்திடு
இலவசத்தை தரணியில் உயர்த்திடு !!!
நாளைய தமிழகம் நம் கையில், உடன்பிறப்பே சிந்திப்பாயா!!!
மனம் வெதும்பும் தமிழனின் மனசாட்சி !!!.
--------
நன்றி "M.அல்மாஸ்"இந்த கட்டுரையை எழுதியதற்கு
- manikandanpillaiபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 02/03/2010
Hi Saravana
Pathivugal Arumai - keep it up
Pathivugal Arumai - keep it up
இன்றைய நிலைமைக்கு தமிழக மக்கள் இந்த இலவசத்தில் மூழ்கிவிட்டார்கள்............
அவர்களை இதில் இருந்து வெளியே கொண்டுவருவது மிகவும் கடினம்
அவர்களை இதில் இருந்து வெளியே கொண்டுவருவது மிகவும் கடினம்
Yesterday is a history
Tomorrow is a Mystery
Today is what u got.......thats y it is called PRESENT
என்றும் அன்புடன்
ஆ. இருதயராஜு
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
உதயசுதா wrote:அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.இலவசமா கொடுக்கிறவன் தன் காசுல இருந்துல்ல கொடுக்கணும்.எங்கே இவர் சொந்த பைசால இருந்து ஒரு ரூபாய்
இலவசமா கொடுக்க சொல்லுங்க பார்க்கலாம்.தமிழகத்தை பொறுத்தவரை
புரையோடி போன பழுத்த அரசியல் வியாதி இவர்.
- mmani15646பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
ஒரு பட்டிமன்றத்தில் கேட்டது
ஒரு வீட்டில நாய் ஒன்று காவல் காத்துக்கொண்டிருநதது. அப்போது மதில் சுவரைத்தாண்டி ஒருவன் வீட்டை நோக்கி வந்தான். நாய் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தது. அருகில் வந்து அந்த நாய்க்கு பிஸ்க்டைப் போட்டான். நாய் அவனைத் துரத்தும் நோக்கத்தில் வேகமாக குரைக்க ஆரம்பித்தது. வந்தவன் கேட்டான் நான் மதில் சுவரைத் தாண்டும்போது பார்த்துக்கொண்டீருந்தாய். ஆனால் உனக்கு இனாமாக பிஸ்கட் போட்ட உடன் என்னைத் துரத்துகிறாயே என்ன காரணம்? நாய் கூறியது நீ மதில் சுவரைத்தாண்டியபோது உன்னுடைய நோக்கம் எனக்குத் தெரியவில்லை. எனக்கு இனாம் போடும்போதுதான் உன்னுடைய நோக்கம் இந்த வீட்டில் திருடுவது என்று அறிந்துகொண்டேன்.
இதை வைத்து கலைஞர் தமிழ்நாட்டில் கொள்ளையடித்துத் தன் மனைவி துணைவி மகன்கள் மகள்கள் பேரப்பிள்ளைகளுக்கு சொத்து சேர்ப்பதற்காக இலவசம் என்று தருகிறார் என்று தப்புக்கணக்கு போடாதீர்கள். அவர் காமராஜ், கக்கன் போன்று தன் குடும்பத்தாருக்கு எந்த உதவியும் செய்ததில்லை. அவர்களே தங்களுடைய ”சொந்த உழைப்பால்” முன்னுக்கு வந்துள்ளனர்.
ஒரு வீட்டில நாய் ஒன்று காவல் காத்துக்கொண்டிருநதது. அப்போது மதில் சுவரைத்தாண்டி ஒருவன் வீட்டை நோக்கி வந்தான். நாய் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தது. அருகில் வந்து அந்த நாய்க்கு பிஸ்க்டைப் போட்டான். நாய் அவனைத் துரத்தும் நோக்கத்தில் வேகமாக குரைக்க ஆரம்பித்தது. வந்தவன் கேட்டான் நான் மதில் சுவரைத் தாண்டும்போது பார்த்துக்கொண்டீருந்தாய். ஆனால் உனக்கு இனாமாக பிஸ்கட் போட்ட உடன் என்னைத் துரத்துகிறாயே என்ன காரணம்? நாய் கூறியது நீ மதில் சுவரைத்தாண்டியபோது உன்னுடைய நோக்கம் எனக்குத் தெரியவில்லை. எனக்கு இனாம் போடும்போதுதான் உன்னுடைய நோக்கம் இந்த வீட்டில் திருடுவது என்று அறிந்துகொண்டேன்.
இதை வைத்து கலைஞர் தமிழ்நாட்டில் கொள்ளையடித்துத் தன் மனைவி துணைவி மகன்கள் மகள்கள் பேரப்பிள்ளைகளுக்கு சொத்து சேர்ப்பதற்காக இலவசம் என்று தருகிறார் என்று தப்புக்கணக்கு போடாதீர்கள். அவர் காமராஜ், கக்கன் போன்று தன் குடும்பத்தாருக்கு எந்த உதவியும் செய்ததில்லை. அவர்களே தங்களுடைய ”சொந்த உழைப்பால்” முன்னுக்கு வந்துள்ளனர்.
mmani15646 wrote:ஒரு பட்டிமன்றத்தில் கேட்டது
ஒரு வீட்டில நாய் ஒன்று காவல் காத்துக்கொண்டிருநதது. அப்போது மதில் சுவரைத்தாண்டி ஒருவன் வீட்டை நோக்கி வந்தான். நாய் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தது. அருகில் வந்து அந்த நாய்க்கு பிஸ்க்டைப் போட்டான். நாய் அவனைத் துரத்தும் நோக்கத்தில் வேகமாக குரைக்க ஆரம்பித்தது. வந்தவன் கேட்டான் நான் மதில் சுவரைத் தாண்டும்போது பார்த்துக்கொண்டீருந்தாய். ஆனால் உனக்கு இனாமாக பிஸ்கட் போட்ட உடன் என்னைத் துரத்துகிறாயே என்ன காரணம்? நாய் கூறியது நீ மதில் சுவரைத்தாண்டியபோது உன்னுடைய நோக்கம் எனக்குத் தெரியவில்லை. எனக்கு இனாம் போடும்போதுதான் உன்னுடைய நோக்கம் இந்த வீட்டில் திருடுவது என்று அறிந்துகொண்டேன்.
இதை வைத்து கலைஞர் தமிழ்நாட்டில் கொள்ளையடித்துத் தன் மனைவி துணைவி மகன்கள் மகள்கள் பேரப்பிள்ளைகளுக்கு சொத்து சேர்ப்பதற்காக இலவசம் என்று தருகிறார் என்று தப்புக்கணக்கு போடாதீர்கள். அவர் காமராஜ், கக்கன் போன்று தன் குடும்பத்தாருக்கு எந்த உதவியும் செய்ததில்லை. அவர்களே தங்களுடைய ”சொந்த உழைப்பால்” முன்னுக்கு வந்துள்ளனர்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
mmani15646 wrote:ஒரு பட்டிமன்றத்தில் கேட்டது
ஒரு வீட்டில நாய் ஒன்று காவல் காத்துக்கொண்டிருநதது. அப்போது மதில் சுவரைத்தாண்டி ஒருவன் வீட்டை நோக்கி வந்தான். நாய் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தது. அருகில் வந்து அந்த நாய்க்கு பிஸ்க்டைப் போட்டான். நாய் அவனைத் துரத்தும் நோக்கத்தில் வேகமாக குரைக்க ஆரம்பித்தது. வந்தவன் கேட்டான் நான் மதில் சுவரைத் தாண்டும்போது பார்த்துக்கொண்டீருந்தாய். ஆனால் உனக்கு இனாமாக பிஸ்கட் போட்ட உடன் என்னைத் துரத்துகிறாயே என்ன காரணம்? நாய் கூறியது நீ மதில் சுவரைத்தாண்டியபோது உன்னுடைய நோக்கம் எனக்குத் தெரியவில்லை. எனக்கு இனாம் போடும்போதுதான் உன்னுடைய நோக்கம் இந்த வீட்டில் திருடுவது என்று அறிந்துகொண்டேன்.
இதை வைத்து கலைஞர் தமிழ்நாட்டில் கொள்ளையடித்துத் தன் மனைவி துணைவி மகன்கள் மகள்கள் பேரப்பிள்ளைகளுக்கு சொத்து சேர்ப்பதற்காக இலவசம் என்று தருகிறார் என்று தப்புக்கணக்கு போடாதீர்கள். அவர் காமராஜ், கக்கன் போன்று தன் குடும்பத்தாருக்கு எந்த உதவியும் செய்ததில்லை. அவர்களே தங்களுடைய ”சொந்த உழைப்பால்” முன்னுக்கு வந்துள்ளனர்.
எனக்கு உங்களிடம் ஒரு கேள்வி கேக்கவேண்டும்
ஸ்டாலின் என்ன வேலை (அ) தொழில் செய்தார்.....
எனக்கு தெரிந்தவரை அவர், கட்சியில் தான் இருந்தார்........
பின் எப்படி ஸ்டாலினின் மகன் படம் எடுக்க பணம் வந்தது..........
அவருடைய மகன்கள் அனைவரும் வெளிநாட்டில் தான் படித்தார்கள்........
அதற்கு எப்படி பணம் வந்தது.........
Yesterday is a history
Tomorrow is a Mystery
Today is what u got.......thats y it is called PRESENT
என்றும் அன்புடன்
ஆ. இருதயராஜு
சரவணன் wrote:இளமாறன் wrote:நீங்கள் சொல்வது சரி தான்.. ஆனால் இது அடிதட்டு மக்களுக்கு தான் சலுகைகள் என்று நினைக்கிறேன்.. உதாரணத்திற்க்கு அரிசி கிலோ 1 ரூபாய் என்பது எப்படி நன்றாக இருக்கும் என்று யோசியுங்கள்.. நீங்கள் அருகில் கூட போக மாட்டீர்கள்
இதில் வேதனையான விஷயம் என்னன்னா, அந்த ஒரு ரூபா அரிசிய வாங்கறவங்க, அதை விளைவிக்கும் விவசாயி தானே.
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|