Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாலாட்ட தாயில்லை...!
3 posters
Page 1 of 1
தாலாட்ட தாயில்லை...!
தாலாட்ட தாயில்லை...! :
அனாதையாக்கப்படும் பச்சிளம் குழந்தைகள் : அடுத்தடுத்து கோவையில் சம்பவம்
[You must be registered and logged in to see this image.]
கோவை நகரில் பச்சிளம் குழந்தைகளை தெருவில் வீசிச்செல்வதும், பிரசவத்துக்கு பின்
அரசு மருத்துவமனை வார்டில் அனாதையாக விட்டுச் செல்வதும் தொடர்கிறது. ஈவு, இரக்கமற்ற
சில பெண்களின் இச்செயல், நாகரீக சமூகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறது. கோவை -
திருச்சி ரோட்டிலுள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு தினமும் 7,000 நோயாளிகள்
வருகின்றனர். தவிர, கர்ப்ப பை பரிசோதனை, கருத்தரிப்பு சிகிச்சை, பிரசவம்,
பிரவசத்துக்கு பின் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்காக தினமும் 250 - 300
பெண்கள் மகப்பேறு சிகிச்சை பிரிவுக்கு வருகின்றனர். இருநூறு படுக்கை வசதியுடன்
கூடிய இச்சிகிச்சை பிரிவில் நாள்தோறும் 40 முதல் 50 பிரசவங்கள் நடக்கின்றன.
சிகிச்சைக்கு வரும் பெண்களில் பெரும்பாலானோர் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
மகப்பேறுக்கு பின் குழந்தையுடன் வீடு திரும்புகின்றனர். ஆனால், சில பெண்கள்
பிரசவத்துக்கு பின், பச்சிளம் குழந்தையை அனாதையாக்கிவிட்டு ஓடிவிடுகின்றனர்.
இவ்வாறு, பிரசவ வார்டில் மாதத்துக்கு ஒரு குழந்தையாவது அனாதையாக விட்டு செல்லும்
சம்பவங்கள் நடக்கின்றன. இவ்வாறு அனாதையாகும் குழந்தைகள், அரசு மருத்துவமனை
செவிலியர்களால் சில நாட்கள் பராமரிக்கப்படுகின் றன. அதன் பின் குழந்தையை பெற்றுச்
செல்ல தாய் வராவிடில், விதிமுறைகளின்படி, அரசிடம் அங்கீகாரம் பெற்ற காப்பகத்தில்
ஒப்படைக்கப்படுகின்றன. கை, கால் ஊனமாக பிறக்கும் குழந்தைகள் மட்டுமின்றி,
ஆரோக்கியமாக பிறக்கும் அழகான ஆண் குழந்தைகளையும் தவிக்கவிட்டு பெண்கள்
ஓடிவிடுகின்றனர். சில குழந்தைகள் இறந்து பிறக்கும் போதும் இது போன்ற "ஓட்டங்கள்'
நிகழ்கின்றன. இவ்வாறான நிகழ்வுகளின் போது பச்சிளம் சிசுவின் சடலத்தை மருத்துவமனை
ஊழியர்களே அடக்கம் செய்கின்றனர். குப்பையில் குழந்தை: கடந்த 6ம் தேதி கோவை,
ரத்தினபுரியிலுள்ள கண்ணப்ப நகரில் ஒரு சம்பவம் நடந்தது. பிறந்து இரண்டு மணி
நேரத்தில் தொப்புள் கொடி கூட அகற்றப்படாத நிலையில் ஆண் குழந்தை குப்பை தொட்டியில்
வீசப்பட்டு கிடந்தது. அப்பகுதி பெண், குப்பை கொட்ட சென்ற போது அழுகுரல் கேட்டு
குழந்தையை மீட்டெடுத்தார். அவசர உதவிக்கான ஆம்புலன்ஸ் சேவை - 108, சம்பவ இடத்துக்கு
வரவழைக்கப்பட்டு குழந்தை ஒப்படைக்கப்பட்டது. இக்குழந்தை தற்போது, அரசு
மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப்பிரிவில் செவிலியர்களின்
பராமரிப்பில் உள்ளது. இதற்கு முன், கோவை ராமநாதபுரம் பகுதியில் குப்பை அள்ளும்
தள்ளுவண்டியிலும், கணபதியில் ஆளில்லா வீட்டு முன்பும் பச்சிளம் குழந்தைகள் அனாதையாக
வீசப்பட்டு கிடந்தன. பின்னர் அவை, போலீசாரால் மீட்கப்பட்டு காப்பகத்தில்
விடப்பட்டன. இரண்டு நாட்களுக்கு முன், இறந்து பிறந்த ஆண் சிசுவின் சடலம்,
பாப்பநாயக்கன்பாளையத்தில் சாக்கடை கால்வாயில் வீசப்பட்டு கிடந்தது. இந்த சம்பவம்,
மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அனாதையாக்கப்படும் பச்சிளம் குழந்தைகள் : அடுத்தடுத்து கோவையில் சம்பவம்
[You must be registered and logged in to see this image.]
கோவை நகரில் பச்சிளம் குழந்தைகளை தெருவில் வீசிச்செல்வதும், பிரசவத்துக்கு பின்
அரசு மருத்துவமனை வார்டில் அனாதையாக விட்டுச் செல்வதும் தொடர்கிறது. ஈவு, இரக்கமற்ற
சில பெண்களின் இச்செயல், நாகரீக சமூகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறது. கோவை -
திருச்சி ரோட்டிலுள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு தினமும் 7,000 நோயாளிகள்
வருகின்றனர். தவிர, கர்ப்ப பை பரிசோதனை, கருத்தரிப்பு சிகிச்சை, பிரசவம்,
பிரவசத்துக்கு பின் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்காக தினமும் 250 - 300
பெண்கள் மகப்பேறு சிகிச்சை பிரிவுக்கு வருகின்றனர். இருநூறு படுக்கை வசதியுடன்
கூடிய இச்சிகிச்சை பிரிவில் நாள்தோறும் 40 முதல் 50 பிரசவங்கள் நடக்கின்றன.
சிகிச்சைக்கு வரும் பெண்களில் பெரும்பாலானோர் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
மகப்பேறுக்கு பின் குழந்தையுடன் வீடு திரும்புகின்றனர். ஆனால், சில பெண்கள்
பிரசவத்துக்கு பின், பச்சிளம் குழந்தையை அனாதையாக்கிவிட்டு ஓடிவிடுகின்றனர்.
இவ்வாறு, பிரசவ வார்டில் மாதத்துக்கு ஒரு குழந்தையாவது அனாதையாக விட்டு செல்லும்
சம்பவங்கள் நடக்கின்றன. இவ்வாறு அனாதையாகும் குழந்தைகள், அரசு மருத்துவமனை
செவிலியர்களால் சில நாட்கள் பராமரிக்கப்படுகின் றன. அதன் பின் குழந்தையை பெற்றுச்
செல்ல தாய் வராவிடில், விதிமுறைகளின்படி, அரசிடம் அங்கீகாரம் பெற்ற காப்பகத்தில்
ஒப்படைக்கப்படுகின்றன. கை, கால் ஊனமாக பிறக்கும் குழந்தைகள் மட்டுமின்றி,
ஆரோக்கியமாக பிறக்கும் அழகான ஆண் குழந்தைகளையும் தவிக்கவிட்டு பெண்கள்
ஓடிவிடுகின்றனர். சில குழந்தைகள் இறந்து பிறக்கும் போதும் இது போன்ற "ஓட்டங்கள்'
நிகழ்கின்றன. இவ்வாறான நிகழ்வுகளின் போது பச்சிளம் சிசுவின் சடலத்தை மருத்துவமனை
ஊழியர்களே அடக்கம் செய்கின்றனர். குப்பையில் குழந்தை: கடந்த 6ம் தேதி கோவை,
ரத்தினபுரியிலுள்ள கண்ணப்ப நகரில் ஒரு சம்பவம் நடந்தது. பிறந்து இரண்டு மணி
நேரத்தில் தொப்புள் கொடி கூட அகற்றப்படாத நிலையில் ஆண் குழந்தை குப்பை தொட்டியில்
வீசப்பட்டு கிடந்தது. அப்பகுதி பெண், குப்பை கொட்ட சென்ற போது அழுகுரல் கேட்டு
குழந்தையை மீட்டெடுத்தார். அவசர உதவிக்கான ஆம்புலன்ஸ் சேவை - 108, சம்பவ இடத்துக்கு
வரவழைக்கப்பட்டு குழந்தை ஒப்படைக்கப்பட்டது. இக்குழந்தை தற்போது, அரசு
மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப்பிரிவில் செவிலியர்களின்
பராமரிப்பில் உள்ளது. இதற்கு முன், கோவை ராமநாதபுரம் பகுதியில் குப்பை அள்ளும்
தள்ளுவண்டியிலும், கணபதியில் ஆளில்லா வீட்டு முன்பும் பச்சிளம் குழந்தைகள் அனாதையாக
வீசப்பட்டு கிடந்தன. பின்னர் அவை, போலீசாரால் மீட்கப்பட்டு காப்பகத்தில்
விடப்பட்டன. இரண்டு நாட்களுக்கு முன், இறந்து பிறந்த ஆண் சிசுவின் சடலம்,
பாப்பநாயக்கன்பாளையத்தில் சாக்கடை கால்வாயில் வீசப்பட்டு கிடந்தது. இந்த சம்பவம்,
மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: தாலாட்ட தாயில்லை...!
என்ற செல்லமே ஏப்பா இப்படியல்லாம் நடக்குது
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: தாலாட்ட தாயில்லை...!
[You must be registered and logged in to see this image.]
anbutannaan- இளையநிலா
- பதிவுகள் : 273
இணைந்தது : 04/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» என்னைத் தாலாட்ட வருவாளா?
» தாலாட்ட நேரமில்லை: டிவிடியில் பாட்டுப் பாடும் ‘மம்மி டாடிகள்’!
» சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட நாவல் வேண்டும்.
» தாலாட்ட நேரமில்லை: டிவிடியில் பாட்டுப் பாடும் ‘மம்மி டாடிகள்’!
» சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட நாவல் வேண்டும்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|