புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
81 Posts - 68%
heezulia
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
18 Posts - 3%
prajai
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆழியின் பேரலை......................


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Tue Feb 09, 2010 3:36 pm

ஆழியின் பேரலை......................


2004 டிசம்பரின் கடைசிப்பத்தில்
26ம் நாள் அன்று
நாங்கள் தேடி செல்லும்
ஆழியின் அலைகள் சேர்த்த பேரலை
எங்கள் வீடு நாடி வந்ததே.

மானுடராகிய நாங்களும்
உன் அலை நீரில் நம்
பாதங்கள் கழுவ வருவோம்
இருந்த போதிலும்
எங்களை நீ அலை நீரில்
குளிப்பாட்டியதும் அல்லாமல்
எம்முடமைகளை எல்லாம் நீ
கவர்ந்து சென்றாய்!

இத்தனை நாளும் நீ
மௌனமாக இருந்தது
எல்லையில்லா கொடுமையானதும்
இயற்கையின் கடுமையானதுமாகிய
ஆழிப் பேரலையாய் உருவெடுத்து
அதிரடித் தாக்குதல் நடத்தத்தானோ?


சிந்தனை இல்லாமல் நுலைந்து
சில நிமிடங்கள் ஊரின் உள்ளே
சிதறிய கற்கள் போல் மானுடசமுகத்தை
சின்னா பின்னாப் படுத்தி விட்டாய்.
சிறியோர் பெரியோர் எனப் பாராமல்
சிந்திக்க கூட விடாமல்
சிறகடித்தெழும் அன்னத்தைப் போல
சீறும் நாகம் போலும் வேகம் எடுத்து
சிரங்கள் வரை முழ்கடித்து கைகளில்
சிக்கியதை கவர்ந்து அள்ளிக் கொண்டு
சிதறவைத்த சுனாமி எனும்
சினங் கொண்ட கடற்கோள் அனர்த்தமா நீ


தென்னையளவு உயரத்தில்
தெருவெல்லாம் பரவலாகி
துவாரங்கள் தேடி ஓடி
தூறல்களாக நுழைந்து
தூணினையும் பெயர்த்து
துரும்பையும் இடம் பெயர்த்து
தூரம் ஓடியோரை தப்பவிட்டு
கரங்களில் அகப்பட்டதை
சுருட்டிக் கொண்டு
துணையில்லாமல் கதறவைத்து
துன்பங்களை நுகரச் செய்தது ஏன்?


தாயிடமிருந்து சேயையும்
சேயிடமிருந்து தாயையும்
தம்பியிடமிருந்து தனையனையும்
தனயனிடமிருந்து தம்பியையும்
கணவனிடமிருந்து மனைவியையும்
மனைவியிடமிருந்து கணவனையும்
சிதறப் பிரித்து
பதறப் பிரித்து
உயிர்களை எடுத்து
உடல்களை இடித்து
சாதனைகளாக்கி விட்டாய்!


துறைமுக அலை என்ற பெயரினிலே
துறையெல்லாம் பரவியது.
துண்டமாய் நெஞ்சமெங்கும்
துப்பப் பட்டு விட்டனவே.


ஆதரவளிக்கும் கடலே
ஆர்ப்பரிக்கும் அலையாய்
ஆழியில் பேருருவெடுத்து
அவனியை அலங்கோலமாக்கினாய்


சாந்தமாய் நீ இருந்து
சாதனை என்று
சுனாமியால் நீ வந்து
சாதித்து விட்டாயே
கால்கள் கழுவ வந்தோம்
களிப்பில் கொடுமையால்
நீ வந்தாய் கொடூரமாய்


அழியாத நினைவுகளாக
அழகிய கரையை
அதிரவைத்தே குடியிருப்புக்களை
அணை கடந்த வெள்ளம் போல
அடித்து வதைத்தாய்
அத்தனையையும்
அழியாத நினைவுகளாக
அகத்தில் பதித்தாய்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Feb 12, 2010 9:39 pm

சோகங்களைப் பகிரும் சுந்தரக்கவிதை...! ஆழியின் பேரலை...................... 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Feb 12, 2010 9:40 pm

கலை wrote:சோகங்களைப் பகிரும் சுந்தரக்கவிதை...! ஆழியின் பேரலை...................... 678642

நன்றி........... ஆழியின் பேரலை...................... 154550 ஆழியின் பேரலை...................... 154550 ஆழியின் பேரலை...................... 154550

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Feb 12, 2010 9:45 pm

இத்தனை நாளும் நீ
மௌனமாக இருந்தது
எல்லையில்லா கொடுமையானதும்
இயற்கையின் கடுமையானதுமாகிய
ஆழிப் பேரலையாய் உருவெடுத்து
அதிரடித் தாக்குதல் நடத்தத்தானோ?
சாந்தமாய் நீ இருந்து
சாதனை என்று
சுனாமியால் நீ வந்து
சாதித்து விட்டாயே
கால்கள் கழுவ வந்தோம்
களிப்பில் கொடுமையால்
நீ வந்தாய் கொடூரமாய்
சுனாமியின் தாக்கம்
வார்த்தைகளின் வெப்பம்
கவிதைகளின் ஆக்கம்
சோகத்தை சொல்லும்

கொடுமை கொடுமை சுனாமி வருகை ,

அருமை அருமை அருமை , கவிதைகள் அருமை
ஆழியின் பேரலை...................... 677196 ஆழியின் பேரலை...................... 677196 ஆழியின் பேரலை...................... 677196 ஆழியின் பேரலை...................... 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 12, 2010 9:53 pm

அழுகை அழுகை அழுகை

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Fri Feb 12, 2010 11:19 pm

ஆழியின் பேரலை...................... 67637 ஆழியின் பேரலை...................... 67637

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக