ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!!

+18
balakarthik
srinihasan
சரண்யா
ஜாவிட் ரயிஸ்
சம்சுதீன்
ப்ரியா
யுவா
I.rathinavelu
அன்பு தளபதி
anbutannaan
சபீர்
VIJAY
நிலாசகி
உதயசுதா
இளமாறன்
பாலாஜி
Manik
சாந்தன்
22 posters

Page 9 of 16 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 12 ... 16  Next

Go down

பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 9 Empty பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!!

Post by சாந்தன் Tue Feb 09, 2010 2:08 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே !!!!!!

போட்டி இதுதான் ஒரு பாடலின் இடை வரிகளை (சரணம்) ஒருவர்பாடுவார்..
அதனை வைத்து பாடலின் ஆரம்ப வரிகளை (பல்லவி) நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும்..



ஒரு பாடல் ஏற்கனவே போட்டியில் இடம் பெற்றிருந்தால்,அந்த பாடலை மறுபடி போட்டியில் சேர்க்கக்கூடாது

பாடலின் சரனம் மற்றும் பல்லவியை முழுமையாக எழுத வேண்டும்

தமிழில் மட்டுமே பாடல்களை எழுத வேண்டும்

ஒரு நண்பர் தொடர்ச்சியாக பாடல்களை எழுதக்கூடாது

முதலில் நான் ஆரம்பிக்கின்றேன்,

அணைத்து நனைந்தது தலை அணை தான்
அடுத்த அடி என்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத்தான்
இடுப்பை விரித்துன்னை அணைத்திடத் தான்

நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகச்சிறை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய.......

?????????????????????
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down


பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 9 Empty Re: பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!!

Post by balakarthik Sun Jun 06, 2010 12:51 pm

srinihasan wrote:தோசை பாத்து சிரிச்சிச்சாம்
பூரிக் கண்ண அடிச்சிச்சாம்

சூசூ மாரி

படம் :- பூ


ஈகரை தமிழ் களஞ்சியம் பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 9 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 9 Empty Re: பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!!

Post by balakarthik Sun Jun 06, 2010 12:57 pm

பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்...
பின்பு பார்வை போதும் என நான்...
நினைத்தே நகர்வேன்;
ஏமாற்றி
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே
இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே


ஈகரை தமிழ் களஞ்சியம் பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 9 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 9 Empty Re: பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!!

Post by srinihasan Sun Jun 06, 2010 1:07 pm

balakarthik wrote:பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்...
பின்பு பார்வை போதும் என நான்...
நினைத்தே நகர்வேன்;
ஏமாற்றி
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா

ஒரு வார்த்தை இல்லையே
இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

படம்: சுப்ரமணியபுரம்.
பாடல்: கண்கள் இரண்டால்...


Last edited by srinihasan on Sun Jun 06, 2010 1:10 pm; edited 1 time in total
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 9 Empty Re: பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!!

Post by srinihasan Sun Jun 06, 2010 1:09 pm

பொங்கலுக்கு செங்கரும்பு பூவான பூங்கரும்பு,
செங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்க.
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 9 Empty Re: பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!!

Post by balakarthik Sun Jun 06, 2010 1:14 pm

srinihasan wrote:பொங்கலுக்கு செங்கரும்பு பூவான பூங்கரும்பு,
செங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்க.

உச்சி வகுந்தெடுத்து பிச்சி பூ வச்ச கிளி

படம் :- ரோசாபூ ரவிகைகாரி


ஈகரை தமிழ் களஞ்சியம் பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 9 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 9 Empty Re: பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!!

Post by சபீர் Sun Jun 06, 2010 1:19 pm

balakarthik wrote:
srinihasan wrote:பொங்கலுக்கு செங்கரும்பு பூவான பூங்கரும்பு,
செங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்க.

உச்சி வகுந்தெடுத்து பிச்சி பூ வச்ச கிளி

படம் :- ரோசாபூ ரவிகைகாரி

உச்சி வகுந்தெடுத்து
பிச்சிப்பூ வச்ச கிளி,
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க.
மேயுதுனு
சொன்னதுல ஞாயம் என்ன கண்ணாத்தா.
உச்சி
வகுந்தெடுத்து...
பெண் குரல் - ஏ
ஆரிராரோ.. ஆரிராரோ...
ஆரிராரிராரோ
ஆரிராரோ... ஆரிராரோ..
ஆரிராரோ...
ஆரிராரோ.. ஆரிராரோ...
பட்டியில மாடுகட்டி
பால கறந்துவச்சா,
பால் திரிஞ்சி போனதுனு சொன்னாங்க.
சொன்னவங்க வார்த்தையில
சுத்தமில்ல.
அடி சின்ன கண்ணு நானும் அத ஒத்துக்கல.
- (உச்சி
வகுந்தெடுத்து


வட்டு கருப்பட்டிய
வாசமுள்ள ரோசாவ,
கட்டெறும்பு மொச்சுதுனு சொன்னாங்க.
கட்டுக் கதை அத்தனையும்
கட்டுக் கதை.
அதை சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல.
உச்சி
வகுந்தெடுத்து...
ஆண் குரல் - நானனனா
நானனனாநனனா ஹேய்ய்.
நான
ஹேய்ய்ய்
நானனனா நானனனானா ஹேய்ய்.




பொங்கலுக்கு
செங்கரும்பு பூவான பூங்கரும்பு,
செங்கரையான் தின்னதுன்னு
சொன்னாங்க.
செங்கரையான் தின்னிருக்க ஞியாயமில்ல.
அடி சித்தகத்தி பூவிழியே
நம்பவில்ல.
உச்சி
வகுந்தெடுத்து...




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 9 Empty Re: பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!!

Post by srinihasan Sun Jun 06, 2010 1:21 pm

சபீர் wrote:
balakarthik wrote:
srinihasan wrote:பொங்கலுக்கு செங்கரும்பு பூவான பூங்கரும்பு,
செங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்க.

உச்சி வகுந்தெடுத்து பிச்சி பூ வச்ச கிளி

படம் :- ரோசாபூ ரவிகைகாரி


நன்றி: http://thanjaivasan.blogspot.com/2010/04/blog-post_1236.html
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 9 Empty Re: பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!!

Post by சபீர் Sun Jun 06, 2010 1:22 pm

அந்த ஒரு நாள் ஆனந்தத் திருனாள்
இன்று நினைத்தால்
என்னென்ன சுகமோ?




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 9 Empty Re: பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!!

Post by balakarthik Sun Jun 06, 2010 1:24 pm

சபீர் wrote:அந்த ஒரு நாள் ஆனந்தத் திருனாள்
இன்று நினைத்தால்
என்னென்ன சுகமோ?

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் அவர் இருந்தார்
என் அருகே

படம்: நாடோடி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்


ஈகரை தமிழ் களஞ்சியம் பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 9 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 9 Empty Re: பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!!

Post by srinihasan Sun Jun 06, 2010 1:24 pm

அழகில்லாத ஓவியமா
ஆசையில்லாத பெண் மனமா
அழகில்லாத ஓவியமா
ஆசையில்லாத பெண் மனமா
மழையில்லாத மானிலமா
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 9 Empty Re: பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 16 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 12 ... 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum