புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_c10கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_m10கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_c10 
58 Posts - 63%
heezulia
கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_c10கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_m10கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_c10 
19 Posts - 21%
dhilipdsp
கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_c10கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_m10கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_c10கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_m10கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_c10கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_m10கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_c10 
3 Posts - 3%
Guna.D
கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_c10கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_m10கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_c10கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_m10கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_c10கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_m10கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_c10கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_m10கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_c10கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_m10கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_c10 
53 Posts - 63%
heezulia
கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_c10கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_m10கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_c10கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_m10கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_c10கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_m10கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_c10கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_m10கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_c10கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_m10கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_c10கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_m10கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_c10கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_m10கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_c10கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_m10கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள்


   
   
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Feb 08, 2010 10:41 pm

கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் Kari

கறிவேப்பிலை
இருவகைப்படும். “நாட்டுக் கறிவேப்பிலை மற்றும் காட்டுக் கறிவேப்பிலை.
நாட்டுக் கறிவேப்பிலை உணவிற்கும் காட்டுக் கறிவேப்பிலை மருந்துக்கும்
பயன்படுகின்றன. நாட்டுக் கறிவேப்பிலையில் இனிப்பும், துவர்ப்பும்,
நறுமணமும் ஒருங்கே அமைந்திருக்கும். காட்டுக் கறிவேப்பிலை கசக்கும்.

கறிவேப்பிலையில் சுண்ணாம்பு, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரதம், இரும்பு,
தாது சத்துக்கள் உள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி, சி உயிர்ச்சத்துக்கள்
நிறைய இருக்க¢ன்றன. சுண்ணாம்புச் சத்தும் நிறைய இருக்கிறது. இந்தச்
சத்துக்கள் உடல் பலத்தை அளிக்கவும் எலும்புகளுக்கு சக்தியூட்டவும்
பயன்படுகிறது.

வாயினருசி வயிற்றுளைச்ச னீடு சுரம்
பாயுகின்ற பித்தமுமென் பண்ணுங்காண் - தூய
மருவேறு காந்தளங்கை மாதே உலகிற்
கருவேப்பிலை யருந்திக் காண்.

என்ற பாடலால் கறிவேப்பிலையை உண்டு வர வாயில் சுவையின்மை, பழஞ்சுரம்,
சீதக்கழிச்சலால் வரும் வயிற்றுளைச்சல், பித்தம், பைத்தியம் ஆகியவை
குணமாகும் என்பது தெரிய வருகிறது.

கறிவேப்பிலை மருந்துக்கும் பயன்படுகிறது. ஔடத குணமுள்ள இந்தக் கறிவேப்பிலை
பல வியாதிகளையும் தீர்க்கிறது. கறிவேப்பிலை உடலுக்கு பலம்
உண்டாக்கக்கூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது.

பித்தத்தைத்
தணித்து உடல் சூட்டை ஆற்றும். அதோடு கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு
உற்சாகத்தையும் கொடுக்க வல்லது. குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று
உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும்.
பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை
உதவுகின்றது.

வாந்தி, நாக்கு ருசியற்றுப் போதல், வயிற்றோட்டம், சாப்பிட்டவுடன்
மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை
குணப்படுத்தும். கண்கள் ஒளி பெறவும், முடி நரைக்காமலிருக்கவும், மேனி
எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது.

கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது.
பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது
நல்லது.

கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது.

அரோசிகம் எடுபட

எந்த பதார்த்தத்தைச் சாப்பிட்டாலும் அது மண் போல ருசியறிய
முடியாமலிருப்பதையே அரோசிகம் என்பர். அதாவது நாவில் ருசியறியும் உணர்ச்சி
இழைகள் மறத்துப்போவதே இதற்குக் காரணம். இதைப் போக்க கறிவேப்பிலைத் துவையல்
நன்கு பயன்படும்.

கறிவேப்பிலையை நன்கு அரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்தால் முடி நன்றாக வளரும்.

இதற்குத் தேவையான அளவு கறிவேப்பிலையை எடுத்து, அதைச் சுத்தம் பார்த்து,
அம்மியில் வைத்து தேவையான அளவு இஞ்சி, சீரகம், புளி, பச்சை மிளகாய், உப்பு
இவைகளை வைத்து மை போல துவையல் அரைத்து, சாப்பாட்டுடன் சேர்த்துச்
சாப்பிட்டு வந்தால் நாவில் ருசியறியும் தன்மை ஏற்படும்.

அடிக்கடி இந்த துவையலை சாதத்துடன் ருசித்துச் சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் வராது. உடல் உறுதி பெறும்.

பைத்தியம் தெளிய

புத்திசுவாதீனமில்லாமல் இருப்பவர்களின் புத்தியை ஸ்திரப்படுத்தி ஒரு
நிலையில் நிறுத்தி, அறிவில் தெளிவை உண்டாக்க கறிவேப்பிலை நன்கு பயன்படும்.

சுத்தமாக ஆய்ந்து எடுத்த கறிவேப்பிலையை அம்மியில் மை போல அரைத்து, அதை ஒரு
பாத்திரத்தில் பாட்டு, அதில் ஒரு எலுமிச்சம்பழத்தின் சாற்றையும் விட்டுக்
கலக்கி, தினசரி காலையிலும் மாலையிலும் சாதத்தில் போட்டுக் கலந்து
சாப்பிடக் கொடுத்து விட வேண்டும். இந்த விதமாக புத்தி சுவாதீனம் அடையும்
வரை கொடுத்து வர வேண்டும்.

கறிவேப்பிலையில் நிறைய உயிர்ச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால்,
பதார்த்தங்களில் மிதக்கும் கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்துவிடக்கூடாது.
ஆகாரத்துடன் அதையும் சேர்த்து மென்று விழுங்கிவிட வேண்டும்.

இரண்டு தினங்களுக்கு ஒரு முறையாவது கறிவேப்பிலைத் துவையலை சாப்பாட்டுடன் சேர்த்து வந்தால் உடல் நலம் பெறும்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Feb 08, 2010 10:50 pm

உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர்
கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும்
கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச்
செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள்
இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
-------------
*கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

நல்ல கட்டுரை kalaimoon

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக