புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10 
52 Posts - 61%
heezulia
தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10 
1 Post - 1%
viyasan
தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10 
244 Posts - 43%
heezulia
தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10 
13 Posts - 2%
prajai
தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 26, 2009 1:00 pm

தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!!


சங்க காலத் தமிழர்கள் எவ்வளவு செல்வச் செழிப்பில் மிதந்தார்கள் என்பதை சங்கத் தமிழ்ப் பாடல்கள் விளக்குகின்றன. நூற்றுக் கணக்கான பாடல்களில் பொன்னும் மணியும் (இரத்தினங்கள்) பேசப்படுகின்றன.

அவைகளையெல்லாம் புலவர்களின் மிகையான கூற்றுக்கள் என்று ஒதுக்கி விட்டாலும் சில இடங்களில் குறிப்பான பொருட்கள் பற்றிப் பேசுகின்றனர். அப்படிப்பட்ட பொருட்கள் இயற்கையில் இருந்திருந்தால்தான் புலவர்கள் பாடியிருக்க முடியும். கற்பனையில் உதிக்காது.

யானைத் தந்தத்திலான தாயக்கட்டை பற்றி அகநானூற்றில் ஒரு குறிப்புள்ளது. யானைக்குத் தங்கச் சங்கிலி இருந்ததாக ஐங்குறுநூறு பாடல் (356) கூறுகிறது. இரத்தினக் கேடயம் குறித்து அகம் (369) பாடுகிறது. யானைத் தந்தத்தினாலான உலக்கை இருந்ததாகக் கலித்தொகை (40) பாடிய புலவர் கூறுகிறார்.

வயிரக் குறடு, பொன் சக்கரம் ஆகியன பற்றி மார்க்கண்டேயனார் (புறம் 365) பாடுகிறார். நகைகளின் எடை தாங்காமல் தலை குனியும் பெண் குறித்துக் கலித்தொகையில் (பாடல் 40, பாடல்119) படிக்கலாம். தங்கம், வெள்ளி, நீலமணி, இரும்பு ஆகியன குறித்து உலோச்சனார் (நற்றி 249) பாடுகிறார்.

முத்து, பவளம், வைரம், மணி (நீலக்கல் அல்ல சிவப்புக் கல்) மரகதம் (பச்சைக் கல்) பற்றிப் பாடிய இடங்கள் கணக்கிலடங்கா. தங்கத்தையும் ஏதேனும் ஒரு இரத்தினக் கல்லையும் வைத்துக் கட்டிய அட்டிகை, சங்கிலி குறித்தும் நிறையப் பாடல்கள் உள்ளன. சுமார் 30 இடங்களில் இந்தக் காட்சியைக் காண்கிறோம்.

ஒரு பெண், கோழியை விரட்டுவதற்குக் காதிலுள்ள தங்கக் குண்டலத்தைத் தூக்கி எறிந்த காட்சியும் அழகாக வருணிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் நகையை மீன் கொத்திப் பறவை எடுத்துச் சென்று வேள்விக் கம்பத்தின் மேல் உட்கார்ந்தது யவனர் படகிலுள்ள ஒளிவிளக்குப் போல் இருந்ததாம்.

இரத்தினக் கேடயம்

மணி அணி பலகை, மரக்காழ் நெடுவேல்

பணிவுடை உள்ளமொடு தந்த முன்பின்

-அகம் 369, நக்கீரர்


யானக்கு தங்கச் சங்கிலி

உள்ளுதற்கு இனிய மன்ற செல்வர்

யானைபிணித்த பொன்புனை கயிற்றின்

-ஐங்குறு - 356

காட்டுத் தீயால் சுட்டழிக்கப்பட்ட பகுதி வழியாக வருகையில் செல்வர் தங்கள் யானைகளைத் தங்கச் சங்கிலியால் கட்டி வைத்திருந்தனர். (தமிழில் பொன் என்பது இரும்பையும் குறிக்கும், தங்கத்தையும் குறிக்கும். ஆனால் இங்கே தங்கம் குறிக்கப்படுகிறது).


வயிரக் குறடு

வயிரக் குறட்டின் வயங்குமணி ஆரத்துப்

பொன்னந் திகிரி முன் சமத்து உருட்டி

-புறம் 365 - மார்க்கண்டேயனார்

முன்னர் வாழ்ந்த மன்னர்கள் வயிரக் குறடு வைத்திருந்தனர். அவர்கள் வைத்திருந்த பொன் சக்கரத்தில் இரத்தினக் கற்களால் ஆன ஆரங்கள் இருந்தன.

இரும்பின் அன்ன இருங்கோட்டுப் புன்னை

நீலத்தன்ன பாசிலை அகந்தோறும்

வெள்ளி அன்ன விளங்கினர் நாப்பண்

பொன்னின் அன்ன நறுத்தா உதிர

-நற்றிண 249 - உலோச்சனார்


இந்த வரிகளில் புன்னை மரத்தின் கரிய கிளைகள் இரும்புக்கும், அதன் இலைகள் நீலத்திற்கும், இலைகளின் நடுப்பகுதியில் விளங்கும் கோடுகள் வெள்ளிக்கும், அதன் நறுத்தாக்கள் பொன்னுக்கும் உவமை கூறப்படுகின்றன.


பொன்னும் மணியும் வைரமும் அமைந்த நகை குறித்துப் பதிற்றுப்பத்து கூறும் வரிகள்:

திருமணி பொருத திகழ்விடு பசும்பொன்

வயங்குகதிர் வயிரமொடு உளழ்ந்துபூண் சுடர்வர

-ப.பத் 16

முகைவளர் சாந்து உரல், முத்து ஆர் மருப்பின்

வகை சால் உலக்கை வயின்வயின் ஒச்சி

- கலி 40


சந்தன மரத்தாலான உரலில் முத்துடைய யானைத் தந்தத்தாலான உலக்கையால் மாறி மாறிக் குத்தும் காட்சியைக் கபிலர் இயற்றிய குறிஞ்சிக் கலியில் காண்கிறோம்.


பிரசங் கலந்த வெண்சுவத் தீம்பால்

விரிகதிர்ப் பொன்கலந்து ஒருகை ஏத்திப்

புடப்பில் சுற்றும் பூந்தலச் சிறுகோல்

உண்ணென்று ஒக்குடி புடப்பத் தெண்ணீர்

முத்தரிப் பொன்கலப்பு ஒளிப்பத் தந்துற

-நற்றிண 110 - போதனார்


தேனும் பாலும் கலந்த உணவைத் தங்கக் கிணத்தில் கொடுத்தபோது அதை உண்ண மறுத்தாளாம் சிறுமி. அவள் கால்களில் தங்கச் சிலம்பில் முத்துக்கள் இருந்து ஒலித்ததாம். அவளை நரை மூதாட்டி ஒரு சிறு கோலை வைத்து மிரட்டினாளாம். தங்கக் கிண்ணத்தில் பால் ஊட்டும் அளவுக்கு வளம் படைத்தது தமிழர்கள் வாழ்வு.

ஆனால் இதே நேரத்தில் பழந் தமிழ்நாட்டில் பாணர்கள் மற்றும் புலவர்கள் வறுமையால் வாடியதையும் மறுப்பதற்கில்லை. ஆகையால் ஒருபுறம் செல்வச் செழிப்பும், மறுபுறம் வறுமையின் தாண்டவமும் நிலவியது என்றே கருத வேண்டியுள்ளது.



http://thamizmandram.blogspot.com/2007/01/blog-post.html

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக