புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....!
Page 1 of 1 •
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
சன நடமாட்டம் அதிகமுள்ள கொழும்பு 13 இல் கதிரேசன் வீதியின் ஒரு புறத்தில் வழிந்தோடிக் கொண்டிருந்த சேற்றுத் தண்ணீரில் தனது இரு கைகளாலும் மண்ணை அள்ளி கழுவிக்கொண்டிருந்தார் ஒருவர்.
உழைப்பின் களைப்போடு பார்வையில் ஒரு வேகம்... யாருடைய கேலி, கிண்டல்களையும் பொருட்படுத்தாது தனது வேலையில் மும்முரமாக இருந்த அவரை நெருங்கினோம்.
“எத்தனையோ பேர் இப்படித்தான் வந்து கேக்குறாங்க... ஆனாலும் என்ன பிரயோசனமுங்க...?” என விரக்தியுடன் எம்மை வரவேற்றார்.
ஜயபால என்பதுதான் அவருடைய பெயர். ஐம்பத்திரண்டு வயதாகும் அவருக்குக் குடும்பம், பிள்ளைகள் என எதுவும் இல்லை. கதிரேசன் தெருவில் கால் நீட்டும் அளவுக்கு எங்கு இடம் கிடைத்தாலும் படுத்துறங்குகிறார்.
அதனால்தானோ என்னவோ சொந்தமான வேலையொன்றை நிரந்தரமாகத் தேடிக் கொள்ள வேண்டும் என்ற சிந்தை அவருக்கு எழவில்லை.
வசிப்பிடம் அற்றவர்களுக்கு தொழில் தர மறுக்கும் மனிதர் மத்தியில், ஏதோ வாழவேண்டும் என்பதற்காக இந்தத் தொழிலை அவர் செய்கின்றார். இந்தத் தகவல்கள் அவருடன் பேசியபோது எமக்குக் கிடைத்தவை.
“செட்டியார் தெருவிலுள்ள நகைக் கடைகள்ல வேல செய்வேன். ஒவ்வொரு கடயிலயும் மலசலக் கூடங்கள கழுவனும், குப்பைகள துப்புறவு பண்ணனும். அதுக்கு 100 ரூபா செலவாகுமுங்க.
அப்படி செஞ்சு முடிச்ச பிறகு அங்க உள்ள தூசுகளை அள்ளிக்கொண்டு வருவேன். கழிவுன்னு சொல்லி நான் பார்க்க மாட்டேன். எல்லாத்தையும் எடுப்பேன். எச்சில், கழிவு எல்லாம் கலந்து வழிந்தோடும் தண்ணீரில் கைகளை விட்டுத் தான் அள்ளி எடுப்பேன். இது பழகிப் போயிடுச்சி.
நான் வேலை செய்ற கடைகள்ல இருந்து கிட்டத்தட்ட 10 கிலோ குப்பைகளும் தூசுகளும் ஒரு நாளைக்குச் சேரும்.
அதக் கொண்டு வந்து இந்த மாதிரி சேற்றுத் தண்ணியில கழுவுவேன். நல்லா கழுவுன பிறகு தங்கத் தூசுகள், துண்டுகள் கிடைக்கும். நகைக் கடையில பட்டற தீட்டுற நேரம் வார தூசுகள் தான் இது.
அந்த மாதிரி கிடைக்கிற எல்லாத்தையும் சேர்த்து விற்பேன். சாதாரணமா ஒரு நாளைக்கு 600 ரூபா வரைக்கும் வருமானம் கிடைக்கும். ஒரு சில நாட்கள்ல வருமானமே இருக்காது. 2000 ரூபா வருமானம் வந்த நாளும் இருக்குது.
சுத்தமான தண்ணியில கழுவ முடியாதுங்க. தண்ணி பில் கட்டணும்கிறதால, அதுக்கு யாரும் அனுமதிக்க மாட்டாங்க. எனக்கும் வீடு வாசல் இல்ல. இந்த அசுத்தமான தண்ணியில தான் வேல செய்றேன்.......”
எமது முகத்தைக் கூட பார்க்காமல், தனது கருமமே கண்ணாக... தனது வேலையைச் செய்துகொண்டே... கூறிமுடித்த ஜயபால, 'இன்னும் என்ன தகவல் வேண்டும்..." என்பதைப் போல் எம்மை ஏறிட்டுப் பார்த்தார்.
கடுமையான உழைப்பின் அறிகுறியாய் அவரது முகத்தில் வியர்வை வழிந்தோடிக் கொண்டிருந்தது.
ஜயபாலவைப் போன்று நிறைய பேர் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் அதிகமானோர் தாம் உழைக்கும் பணத்தை போதைக்கே செலவு செய்து விடுகின்றனர்.
ஆனால் தான் அப்படியில்லை என உறுதியாகக் கூறும் அவர், கழிவு நீரோடு தினமும் போராடுவதால் போதை அவசியம் தான் என்றும் கூறுகின்றார். அந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என நாம் கூறியதும் புன்னகை மட்டுமே அவரிடத்திலிருந்து பதிலாகக் கிடைத்தது.
நாம் பேசிக்கொண்டிருந்த போதே கழிவு நீருக்குள் இருந்த தங்கத் துகள்களை, குதூகலத்துடன் எமக்குக் காட்டினார். அதனைப் பார்த்த போது, ஜயபாலனின் கடும் உழைப்புக்கான பிரதிபலன் எம்மையும் ஒரு கணம் சிலிர்க்க வைத்ததில் ஆச்சரியமில்லை.
அவரது குதூகலம் எம்மையும் தொற்றிக்கொள்ள ஜெயபாலவிடமிருந்து நாமும் விடைபெற்றோம்.
நாளுக்கு நாள் உலகம் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வுகள் அதிகமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், அவற்யையெல்லாம் மூன்றாவது தேவை எனக் கருதும் சிலர் இப்படியும் வாழ்ந்து கொண்டுதானே இருக்கின்றார்கள்?
உழைப்பின் களைப்போடு பார்வையில் ஒரு வேகம்... யாருடைய கேலி, கிண்டல்களையும் பொருட்படுத்தாது தனது வேலையில் மும்முரமாக இருந்த அவரை நெருங்கினோம்.
“எத்தனையோ பேர் இப்படித்தான் வந்து கேக்குறாங்க... ஆனாலும் என்ன பிரயோசனமுங்க...?” என விரக்தியுடன் எம்மை வரவேற்றார்.
ஜயபால என்பதுதான் அவருடைய பெயர். ஐம்பத்திரண்டு வயதாகும் அவருக்குக் குடும்பம், பிள்ளைகள் என எதுவும் இல்லை. கதிரேசன் தெருவில் கால் நீட்டும் அளவுக்கு எங்கு இடம் கிடைத்தாலும் படுத்துறங்குகிறார்.
அதனால்தானோ என்னவோ சொந்தமான வேலையொன்றை நிரந்தரமாகத் தேடிக் கொள்ள வேண்டும் என்ற சிந்தை அவருக்கு எழவில்லை.
வசிப்பிடம் அற்றவர்களுக்கு தொழில் தர மறுக்கும் மனிதர் மத்தியில், ஏதோ வாழவேண்டும் என்பதற்காக இந்தத் தொழிலை அவர் செய்கின்றார். இந்தத் தகவல்கள் அவருடன் பேசியபோது எமக்குக் கிடைத்தவை.
“செட்டியார் தெருவிலுள்ள நகைக் கடைகள்ல வேல செய்வேன். ஒவ்வொரு கடயிலயும் மலசலக் கூடங்கள கழுவனும், குப்பைகள துப்புறவு பண்ணனும். அதுக்கு 100 ரூபா செலவாகுமுங்க.
அப்படி செஞ்சு முடிச்ச பிறகு அங்க உள்ள தூசுகளை அள்ளிக்கொண்டு வருவேன். கழிவுன்னு சொல்லி நான் பார்க்க மாட்டேன். எல்லாத்தையும் எடுப்பேன். எச்சில், கழிவு எல்லாம் கலந்து வழிந்தோடும் தண்ணீரில் கைகளை விட்டுத் தான் அள்ளி எடுப்பேன். இது பழகிப் போயிடுச்சி.
நான் வேலை செய்ற கடைகள்ல இருந்து கிட்டத்தட்ட 10 கிலோ குப்பைகளும் தூசுகளும் ஒரு நாளைக்குச் சேரும்.
அதக் கொண்டு வந்து இந்த மாதிரி சேற்றுத் தண்ணியில கழுவுவேன். நல்லா கழுவுன பிறகு தங்கத் தூசுகள், துண்டுகள் கிடைக்கும். நகைக் கடையில பட்டற தீட்டுற நேரம் வார தூசுகள் தான் இது.
அந்த மாதிரி கிடைக்கிற எல்லாத்தையும் சேர்த்து விற்பேன். சாதாரணமா ஒரு நாளைக்கு 600 ரூபா வரைக்கும் வருமானம் கிடைக்கும். ஒரு சில நாட்கள்ல வருமானமே இருக்காது. 2000 ரூபா வருமானம் வந்த நாளும் இருக்குது.
சுத்தமான தண்ணியில கழுவ முடியாதுங்க. தண்ணி பில் கட்டணும்கிறதால, அதுக்கு யாரும் அனுமதிக்க மாட்டாங்க. எனக்கும் வீடு வாசல் இல்ல. இந்த அசுத்தமான தண்ணியில தான் வேல செய்றேன்.......”
எமது முகத்தைக் கூட பார்க்காமல், தனது கருமமே கண்ணாக... தனது வேலையைச் செய்துகொண்டே... கூறிமுடித்த ஜயபால, 'இன்னும் என்ன தகவல் வேண்டும்..." என்பதைப் போல் எம்மை ஏறிட்டுப் பார்த்தார்.
கடுமையான உழைப்பின் அறிகுறியாய் அவரது முகத்தில் வியர்வை வழிந்தோடிக் கொண்டிருந்தது.
ஜயபாலவைப் போன்று நிறைய பேர் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் அதிகமானோர் தாம் உழைக்கும் பணத்தை போதைக்கே செலவு செய்து விடுகின்றனர்.
ஆனால் தான் அப்படியில்லை என உறுதியாகக் கூறும் அவர், கழிவு நீரோடு தினமும் போராடுவதால் போதை அவசியம் தான் என்றும் கூறுகின்றார். அந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என நாம் கூறியதும் புன்னகை மட்டுமே அவரிடத்திலிருந்து பதிலாகக் கிடைத்தது.
நாம் பேசிக்கொண்டிருந்த போதே கழிவு நீருக்குள் இருந்த தங்கத் துகள்களை, குதூகலத்துடன் எமக்குக் காட்டினார். அதனைப் பார்த்த போது, ஜயபாலனின் கடும் உழைப்புக்கான பிரதிபலன் எம்மையும் ஒரு கணம் சிலிர்க்க வைத்ததில் ஆச்சரியமில்லை.
அவரது குதூகலம் எம்மையும் தொற்றிக்கொள்ள ஜெயபாலவிடமிருந்து நாமும் விடைபெற்றோம்.
நாளுக்கு நாள் உலகம் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வுகள் அதிகமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், அவற்யையெல்லாம் மூன்றாவது தேவை எனக் கருதும் சிலர் இப்படியும் வாழ்ந்து கொண்டுதானே இருக்கின்றார்கள்?
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
அவசர உலகத்தின் அவசியத்துக்கு...எப்படியும் வாழலாம் என்ற மனிதர்கள்
மத்தில்,இப்படிதான் வாழனும் என்ற கொள்கையோடு ஜயபாலவைப் போன்று மனிதர்கள்
இருக்க தான் செய்கிறாகள்.......
மத்தில்,இப்படிதான் வாழனும் என்ற கொள்கையோடு ஜயபாலவைப் போன்று மனிதர்கள்
இருக்க தான் செய்கிறாகள்.......
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
நிலாசகி wrote:
நன்றாக தட்டுங்கள் கதவுகள் திரக்கப்படும்
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
mohan-தாஸ் wrote:நிலாசகி wrote:
நன்றாக தட்டுங்கள் கதவுகள் திரக்கப்படும்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|