புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூதம் காத்த புதையல் Poll_c10பூதம் காத்த புதையல் Poll_m10பூதம் காத்த புதையல் Poll_c10 
63 Posts - 57%
heezulia
பூதம் காத்த புதையல் Poll_c10பூதம் காத்த புதையல் Poll_m10பூதம் காத்த புதையல் Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
பூதம் காத்த புதையல் Poll_c10பூதம் காத்த புதையல் Poll_m10பூதம் காத்த புதையல் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பூதம் காத்த புதையல் Poll_c10பூதம் காத்த புதையல் Poll_m10பூதம் காத்த புதையல் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பூதம் காத்த புதையல் Poll_c10பூதம் காத்த புதையல் Poll_m10பூதம் காத்த புதையல் Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
பூதம் காத்த புதையல் Poll_c10பூதம் காத்த புதையல் Poll_m10பூதம் காத்த புதையல் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பூதம் காத்த புதையல் Poll_c10பூதம் காத்த புதையல் Poll_m10பூதம் காத்த புதையல் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பூதம் காத்த புதையல் Poll_c10பூதம் காத்த புதையல் Poll_m10பூதம் காத்த புதையல் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பூதம் காத்த புதையல் Poll_c10பூதம் காத்த புதையல் Poll_m10பூதம் காத்த புதையல் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பூதம் காத்த புதையல் Poll_c10பூதம் காத்த புதையல் Poll_m10பூதம் காத்த புதையல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூதம் காத்த புதையல் Poll_c10பூதம் காத்த புதையல் Poll_m10பூதம் காத்த புதையல் Poll_c10 
58 Posts - 56%
heezulia
பூதம் காத்த புதையல் Poll_c10பூதம் காத்த புதையல் Poll_m10பூதம் காத்த புதையல் Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
பூதம் காத்த புதையல் Poll_c10பூதம் காத்த புதையல் Poll_m10பூதம் காத்த புதையல் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பூதம் காத்த புதையல் Poll_c10பூதம் காத்த புதையல் Poll_m10பூதம் காத்த புதையல் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பூதம் காத்த புதையல் Poll_c10பூதம் காத்த புதையல் Poll_m10பூதம் காத்த புதையல் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பூதம் காத்த புதையல் Poll_c10பூதம் காத்த புதையல் Poll_m10பூதம் காத்த புதையல் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பூதம் காத்த புதையல் Poll_c10பூதம் காத்த புதையல் Poll_m10பூதம் காத்த புதையல் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பூதம் காத்த புதையல் Poll_c10பூதம் காத்த புதையல் Poll_m10பூதம் காத்த புதையல் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பூதம் காத்த புதையல் Poll_c10பூதம் காத்த புதையல் Poll_m10பூதம் காத்த புதையல் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பூதம் காத்த புதையல் Poll_c10பூதம் காத்த புதையல் Poll_m10பூதம் காத்த புதையல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூதம் காத்த புதையல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 08, 2010 8:54 pm

பரமார்த்த குருவும் சீடர்களும் படுத்துத் தூங்கிக் கொண்டு இருந்தார்கள்.

தூக்கத்தில், "ஆகா! தங்கம்! வெள்ளி! வைடூரியம்!" என்று உளறிக் கொண்டு இருந்தார், பரமார்த்தர்.

திடுக்கிட்டு எழுந்த சீடர்கள், குரு உளறுவதைக் கண்டு அவரை தட்டி எழுப்பினார்கள்.

தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட பரமார்த்தர், "புத்தி கெட்டவர்களே! ஏன் என்னை எழுப்பினீர்கள்? அற்புதமான கனவு ஒன்று கண்டு கொண்டு இருந்தேன். கெடுத்து விட்டீர்களே!" என்று சீடர்களைத் திட்டினார்.

உடனே எல்லோரும் அவரைச் சூழ்ந்து கொண்டு கனவா? என்ன கனவு கண்டீர்கள்?" என்று கேட்டார்கள்.

பரமார்த்தர், சிறிது நினைவுபடுத்தி, "புதையல்! புதையல்!" என்று கத்தினார்.

"புதையலா? எங்கே? எங்கே?" என்று குதித்தார்கள், சீடர்கள்.

பிறகு, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, "சீடர்களே, இந்த அறையின் பின்னால் உள்ள தோட்டம் தான் என் கனவில் வந்தது. தோட்டத்தின் சனி மூலையில் ஒரு பானை நிறைய பொன்னும் வெள்ளியுமாய்க் கிடக்கிறது!" என்று மெல்ல கூறினார்.

"அடேயப்பா! பானை நிறைய தங்கமா?" என்று மகிழ்ச்சியால் கீழே விழுந்து புரண்டான் மட்டி.

"குருவே! இந்தப் புதையலை வைத்துக் கொண்டு நாம் என்ன செய்வது?" என்று கேட்டான் மூடன்.

அதற்குள் முட்டாள், "நம் குருவுக்குப் பெரிய குதிரையாக, அழகான குதிரையாக வாங்கலாமே!" என்று பதில் சொன்னான்.

"நாம் கூட ஆளுக்கு ஒரு குதிரை வாங்கிக் கொள்ளலாம்!" என்று மகிழ்ந்தான் மட்டி.

"குருவே! இந்த இடம் சரியில்லை. இதை இடித்து விட்டு ராஜாவுக்குப் போட்டியாக அரண்மனை கட்ட வேண்டும்!" என்று யோசனை சொன்னான் மூடன்.

"இனிமேல் நமக்குக் கவலையே இருக்காது. தினமும் வடையும் பாயாசமுமாகச் சாப்பிடலாம்!" என்று குதித்தான், மடையன்.

"குருவே! அப்படியானால் நாம் எல்லோரும் இப்போதே ஓடிப்போய் அந்த இடத்தைத் தோண்டிப்பார்ப்போம்" என்றான் முட்டாள்.

"ஆமாம்! அதுதான் நல்லது. பகலில் தோண்டினால் ஊர் பூராவும் தெரிந்து விடும். அப்புறம் எல்லோரும் பங்கு கேட்பார்களே!" என்றான் மடையன்.

"மடையன் சொல்வதும் சரிதான். வாருங்கள், எல்லோரும் போய் இப்போதே தோண்டுவோம்!" என்று தோட்டத்துக்குப் போனார்கள்.

வெளிச்சம் தெரிவதற்காகக் கையில் கொள்ளிக் கட்டையைப் பிடித்துக் கொண்டு நின்றான், முட்டாள். 

யாராவது பார்க்கிறார்களா? என்று பார்த்து விட்டு, தம்முடைய கைத்தடியால் ஓர் இடத்தில் வட்டமாகக் கோடு போட்டார், பரமார்த்தர். உடனே மட்டியும் மடையனும் வேகம் வேகமாக அந்த இடத்தைக் கையால் பரக் பரக் என்று தோண்ட ஆரம்பித்தார்கள்.

சிறிது நேரம் ஆனதும், "கை எல்லாம் வலிக்கிறதே!" என்று மூச்சு வாங்க உட்கார்ந்து விட்டனர்.

"குருவே! புதையலை விடக்கூடாது!" என்றபடி மூடனும், மண்டுவும் தொடர்ந்து பள்ளம் பறித்தார்கள்.

நான்கு பேரும் மாறி மாறி தோண்டிக் கொண்டே இருந்தபோது, திடீரென்று வெள்ளையாக ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. 

"ஆ! புதையல்! புதையல்!" என்று குதித்தபடி இன்னும் வேகமாகத் தோண்டினான், மட்டி.

உடனே பரமார்த்தர் குழிக்குள் கையை விட்டுப் பார்த்தார். உருண்டையாக ஏதோ ஒன்று கிடைத்தது.

எல்லோரும் ஆசையோடு அதை வெளிச்சத்தில் காட்டிப் பார்த்தார்கள்.

பரமார்த்தரின் கையில் இருந்தது ஒரு மண்டை ஓடு! 

அவ்வளவுதான்! "ஐயோ! ஐயோ!" என்று அலறியபடி ஆளுக்கொரு பக்கமாய் விழுந்தடித்து ஓடினார்கள்.


(இந்த பரமார்த்த குருவுக்கும் ஈகரையில் யாருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்) பூதம் காத்த புதையல் 755837 பூதம் காத்த புதையல் 755837 பூதம் காத்த புதையல் 755837 பூதம் காத்த புதையல் 755837 பூதம் காத்த புதையல் 755837



பூதம் காத்த புதையல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Mon Feb 08, 2010 9:14 pm

பூதம் காத்த புதையல் 705463

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Feb 08, 2010 9:19 pm

இந்த பரமார்த்த குருவுக்கும் ஈகரையில்
யாருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

இப்பதான் அந்த சந்தேகம் வருது................அது யாருப்பா

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Feb 08, 2010 9:20 pm

jayakumari wrote:பூதம் காத்த புதையல் 705463

எதற்கு இந்த ஆட்டம்

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Mon Feb 08, 2010 9:22 pm

mohan-தாஸ் wrote:
jayakumari wrote:பூதம் காத்த புதையல் 705463

எதற்கு இந்த ஆட்டம்

இதற்க்கு பெயர் ஆட்டம் இல்லை சிப்பு தெரியுமா சிப்பு அதுதான்

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Feb 08, 2010 9:24 pm

jayakumari wrote:
mohan-தாஸ் wrote:
jayakumari wrote:பூதம் காத்த புதையல் 705463

எதற்கு இந்த ஆட்டம்

இதற்க்கு பெயர் ஆட்டம் இல்லை சிப்பு தெரியுமா சிப்பு அதுதான்

சிப்பு வா அது எங்க வாங்குவது அப்போ கப்பு ஒன்றுமில்லையா பூதம் காத்த புதையல் 56667 பூதம் காத்த புதையல் 56667

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Mon Feb 08, 2010 9:30 pm

mohan-தாஸ் wrote:
jayakumari wrote:
mohan-தாஸ் wrote:
jayakumari wrote:பூதம் காத்த புதையல் 705463

எதற்கு இந்த ஆட்டம்

இதற்க்கு பெயர் ஆட்டம் இல்லை சிப்பு தெரியுமா சிப்பு அதுதான்

சிப்பு வா அது எங்க வாங்குவது அப்போ கப்பு ஒன்றுமில்லையா பூதம் காத்த புதையல் 56667 பூதம் காத்த புதையல் 56667


ஏற்க்கனவே உங்களுக்கு மூளை குழம்பி இருக்கு . இதுல இது வேறயா

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Feb 08, 2010 9:34 pm

jayakumari wrote:
mohan-தாஸ் wrote:
jayakumari wrote:
mohan-தாஸ் wrote:
jayakumari wrote:பூதம் காத்த புதையல் 705463

எதற்கு இந்த ஆட்டம்

இதற்க்கு பெயர் ஆட்டம் இல்லை சிப்பு தெரியுமா சிப்பு அதுதான்

சிப்பு வா அது எங்க வாங்குவது அப்போ கப்பு ஒன்றுமில்லையா பூதம் காத்த புதையல் 56667 பூதம் காத்த புதையல் 56667


ஏற்க்கனவே உங்களுக்கு மூளை குழம்பி இருக்கு . இதுல இது வேறயா

நான் நினைத்தேன் பூதம் காத்த புதையல் என்று கொண்டு இருக்கவும் அதை காத்து கொண்டு தனிய நிற்பது நீங்கதானோ என்று நினைத்துதான் கேட்டேன் ஹி ஹி ஹி ஹா ஹா

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Mon Feb 08, 2010 9:36 pm

mohan-தாஸ் wrote:
jayakumari wrote:
mohan-தாஸ் wrote:
jayakumari wrote:
mohan-தாஸ் wrote:
jayakumari wrote:பூதம் காத்த புதையல் 705463

எதற்கு இந்த ஆட்டம்

இதற்க்கு பெயர் ஆட்டம் இல்லை சிப்பு தெரியுமா சிப்பு அதுதான்

சிப்பு வா அது எங்க வாங்குவது அப்போ கப்பு ஒன்றுமில்லையா பூதம் காத்த புதையல் 56667 பூதம் காத்த புதையல் 56667


ஏற்க்கனவே உங்களுக்கு மூளை குழம்பி இருக்கு . இதுல இது வேறயா

நான் நினைத்தேன் பூதம் காத்த புதையல் என்று கொண்டு இருக்கவும் அதை காத்து கொண்டு தனிய நிற்பது நீங்கதானோ என்று நினைத்துதான் கேட்டேன் ஹி ஹி ஹி ஹா ஹா



பூதம் காத்த புதையல் 502589 பூதம் காத்த புதையல் 502589 பூதம் காத்த புதையல் 56667 பூதம் காத்த புதையல் 56667

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Feb 10, 2010 10:15 am

(இந்த பரமார்த்த குருவுக்கும் ஈகரையில் யாருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்)

அநியாயம் யாரா இருக்கும்?? அநியாயம்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக