புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாய் துர்நாற்றமா..? பயனுள்ள குறிப்புகள்
Page 1 of 1 •
* பழையதாகிப் போன வளையல்களைத் தூக்கியெறிந்து விடாதீர்கள். அதன் மேலே கலர் துணிகளைச் சுற்றி ஸ்கிரின் போட உபயோகிக்கும் வளையங்களாக மாற்றிக் கொள்ளலாம்.
* தங்கச் சங்கிலிகளில் முடிச்சு விழுந்து, அவிழ்ப்பதற்கே சிரமமாக இருக்கிறதா? அதன் மேலே கொஞ்சம் டால்கம் பவுடர் அல்லது பேக்கிங் பவுடரைத் தூவவும். சுலபமாக அவிழ்க்க முடியும்.
* உடலில் தீக்காயங்கள் பட்ட இடங்களில் வேக வைத்து, மசித்த உருளைக் கிழங்கைத் தேய்த்தால் சரியாகி விடும்.
* பெட்ஷீட் மற்றும் தலையணை உறை களைத் துவைத்து முடித்ததும், கடைசியாக கொஞ்சம் லாவண்டர் ஆயில் கலந்த தண்ணீரில் அலசவும். வாசனையும் பிரமாதமாக இருக்கும். நல்ல உறக்கமும் வரும்.
* துணிகளில் பட்ட துருக் கறைகளை நீக்க வேண்டுமா? அந்தத் துணியை அரிசி களைந்த தண்ணீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து மறுநாள் அலசவும்.
* வினிகரில் நனைத்த துணியால் சமையலறை மேடைகளைத் துடைத்தால் எறும்புகளின் தொல்லை இருக்காது.
* பழைய ஷேவிங் பிரஷ்களை பாத்திரம் தேய்க்கப் பயன்படுத்தலாம். கீறல் விழாமல் பாத்திரங்களை சுத்தப்படுத்தும்.
* ஆரஞ்சுப்பழத் தோல்களைக் காய வைத்துப் பொடி செய்து கொள்ளுங்கள். அதை ரசம் செய்யும்போது கொஞ்சம் தூவுங்கள். வாசனை ஊரைக் கூட்டும்.
* உங்கள் வீட்டுத் தரை விரிப்புகள் மற்றும் மிதியடிகள் நிறம் மங்கிப் பழைய நிறத்திற்கு வந்து விட்டனவா? அவற்றை வெது வெதுப்பான தண்ணீர் மற்றும் டர்பன்டைன் கலந்த கலவையால் துவைத்தால் புதியன போல மின்னும்.
* வாய் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் பச்சைக் கொத்தமல்லி இலைகளை மென்று தின்றால் வாய் நாற்றம் விலகும்.
* உப்புமா செய்யும்போது தண்ணீருக்குப் பதில் மோர் அல்லது புளிக் கரைசல் கலந்து செய்து பாருங்கள். நிறமும், சுவையும் வித்தியாசமாக, நன்றாக இருக்கும்.
* எலுமிச்சம்பழம், வாழைக்காய், பலாக்காய், முருங்கைக்காய் போன்றவற்றைத் தண்ணீரில் போட்டு வையுங்கள். புதிதுபோல அப்படியே இருக்கும்.
* குக்கரின் பழைய கேஸ்கட்டை மாற்ற நேரமில்லையா? குக்கரை அடுப்பில் வைத்து விட்டு, அதன் கைப்பிடிகள் இரண்டையும் சேர்த்து இறுக ரப்பர் பேண்ட்டால் கட்டி விடுங்கள். அளவுக்கதிகமாக நீராவி வெளியேறாது.
* காபி பவுடரை ஒவ்வொரு முறை உப யோகித்த பிறகும் ஃப்ரிட்ஜினுள் வைத்து விடுங்கள். அதன் சுவையும், வாசனையும் நீண்ட நாட்களுக்கு அப்படியே இருக்கும்.
* சூடாக எதையாவது வாயில் போட்டுக் கொண்டதால் நாக்கு புண்ணாகி எரிகிறதா? உடனடியாக கொஞ்சம் சர்க்கரையைப் போட்டுக் கொள்ளுங்கள். எரிச்சல் அடங்கும்
.
* நூல் கோர்க் கப்பட்ட ஊசியால் ஸ்டவ் பர்னர்களைக் குத்தி சுத்தப்படுத்தினால் மிகச் சுலபமாக இருக்கும்.
* எவ்வளவு தான் தேய்த்துக் கழுவினாலும் ஃபிளாஸ்க்குகள் சுத்தமாக மறுக்கின்றனவா? அதனுள் கொஞ்சம் நியூஸ் பேப்பரைப் போட்டு, வெந்நீரை ஊற்றி வைத்து விடுங்கள். சிறிது நேரம் கழித்துக் குலுக்கி எடுத்து விடுங்கள். ஃபிளாஸ்க் பிரமாதமாக மின்னும்.
* விடாமல் விக்கல் எடுத்துக் கொண்டிருக்கிறதா? முள்ளங்கி இலைகளை மென்று தின்னுங்கள். உடனடி நிவாரணம் கிடைக்கும்.
* உங்கள் டிரெஸ்ஸிங் டேபிளின் மேல் எப்போதும் ஒரு சிறிய துண்டு காந்தம் இருக் கட்டும். பின், ஹேர்பின்கள் போன்றவை தொலையாம லிருக்க உதவும்.
* கம்பளிகளின் இடையே புதிதாகப் பறிக்கப்பட்ட வேப் பிலைகளை நிறைய வைத்து பீரோவினுள் வைத்து விட்டால் பூச்சிகள் அண்டாது.
* கண்ணாடி டம்ளர்களில் சூடான பொருட்கள் எதையாவது வைக்கும்போது அதனுள்ளே ஒரு எவர்சில்வர் ஸ்பூனைப் போட்டு வைத்து விடுங்கள். சூடு பட்டு கண்ணாடியில் விரிசல் விழாமல் இருக்கும்.
* தங்கச் சங்கிலிகளில் முடிச்சு விழுந்து, அவிழ்ப்பதற்கே சிரமமாக இருக்கிறதா? அதன் மேலே கொஞ்சம் டால்கம் பவுடர் அல்லது பேக்கிங் பவுடரைத் தூவவும். சுலபமாக அவிழ்க்க முடியும்.
* உடலில் தீக்காயங்கள் பட்ட இடங்களில் வேக வைத்து, மசித்த உருளைக் கிழங்கைத் தேய்த்தால் சரியாகி விடும்.
* பெட்ஷீட் மற்றும் தலையணை உறை களைத் துவைத்து முடித்ததும், கடைசியாக கொஞ்சம் லாவண்டர் ஆயில் கலந்த தண்ணீரில் அலசவும். வாசனையும் பிரமாதமாக இருக்கும். நல்ல உறக்கமும் வரும்.
* துணிகளில் பட்ட துருக் கறைகளை நீக்க வேண்டுமா? அந்தத் துணியை அரிசி களைந்த தண்ணீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து மறுநாள் அலசவும்.
* வினிகரில் நனைத்த துணியால் சமையலறை மேடைகளைத் துடைத்தால் எறும்புகளின் தொல்லை இருக்காது.
* பழைய ஷேவிங் பிரஷ்களை பாத்திரம் தேய்க்கப் பயன்படுத்தலாம். கீறல் விழாமல் பாத்திரங்களை சுத்தப்படுத்தும்.
* ஆரஞ்சுப்பழத் தோல்களைக் காய வைத்துப் பொடி செய்து கொள்ளுங்கள். அதை ரசம் செய்யும்போது கொஞ்சம் தூவுங்கள். வாசனை ஊரைக் கூட்டும்.
* உங்கள் வீட்டுத் தரை விரிப்புகள் மற்றும் மிதியடிகள் நிறம் மங்கிப் பழைய நிறத்திற்கு வந்து விட்டனவா? அவற்றை வெது வெதுப்பான தண்ணீர் மற்றும் டர்பன்டைன் கலந்த கலவையால் துவைத்தால் புதியன போல மின்னும்.
* வாய் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் பச்சைக் கொத்தமல்லி இலைகளை மென்று தின்றால் வாய் நாற்றம் விலகும்.
* உப்புமா செய்யும்போது தண்ணீருக்குப் பதில் மோர் அல்லது புளிக் கரைசல் கலந்து செய்து பாருங்கள். நிறமும், சுவையும் வித்தியாசமாக, நன்றாக இருக்கும்.
* எலுமிச்சம்பழம், வாழைக்காய், பலாக்காய், முருங்கைக்காய் போன்றவற்றைத் தண்ணீரில் போட்டு வையுங்கள். புதிதுபோல அப்படியே இருக்கும்.
* குக்கரின் பழைய கேஸ்கட்டை மாற்ற நேரமில்லையா? குக்கரை அடுப்பில் வைத்து விட்டு, அதன் கைப்பிடிகள் இரண்டையும் சேர்த்து இறுக ரப்பர் பேண்ட்டால் கட்டி விடுங்கள். அளவுக்கதிகமாக நீராவி வெளியேறாது.
* காபி பவுடரை ஒவ்வொரு முறை உப யோகித்த பிறகும் ஃப்ரிட்ஜினுள் வைத்து விடுங்கள். அதன் சுவையும், வாசனையும் நீண்ட நாட்களுக்கு அப்படியே இருக்கும்.
* சூடாக எதையாவது வாயில் போட்டுக் கொண்டதால் நாக்கு புண்ணாகி எரிகிறதா? உடனடியாக கொஞ்சம் சர்க்கரையைப் போட்டுக் கொள்ளுங்கள். எரிச்சல் அடங்கும்
.
* நூல் கோர்க் கப்பட்ட ஊசியால் ஸ்டவ் பர்னர்களைக் குத்தி சுத்தப்படுத்தினால் மிகச் சுலபமாக இருக்கும்.
* எவ்வளவு தான் தேய்த்துக் கழுவினாலும் ஃபிளாஸ்க்குகள் சுத்தமாக மறுக்கின்றனவா? அதனுள் கொஞ்சம் நியூஸ் பேப்பரைப் போட்டு, வெந்நீரை ஊற்றி வைத்து விடுங்கள். சிறிது நேரம் கழித்துக் குலுக்கி எடுத்து விடுங்கள். ஃபிளாஸ்க் பிரமாதமாக மின்னும்.
* விடாமல் விக்கல் எடுத்துக் கொண்டிருக்கிறதா? முள்ளங்கி இலைகளை மென்று தின்னுங்கள். உடனடி நிவாரணம் கிடைக்கும்.
* உங்கள் டிரெஸ்ஸிங் டேபிளின் மேல் எப்போதும் ஒரு சிறிய துண்டு காந்தம் இருக் கட்டும். பின், ஹேர்பின்கள் போன்றவை தொலையாம லிருக்க உதவும்.
* கம்பளிகளின் இடையே புதிதாகப் பறிக்கப்பட்ட வேப் பிலைகளை நிறைய வைத்து பீரோவினுள் வைத்து விட்டால் பூச்சிகள் அண்டாது.
* கண்ணாடி டம்ளர்களில் சூடான பொருட்கள் எதையாவது வைக்கும்போது அதனுள்ளே ஒரு எவர்சில்வர் ஸ்பூனைப் போட்டு வைத்து விடுங்கள். சூடு பட்டு கண்ணாடியில் விரிசல் விழாமல் இருக்கும்.
- jegan0717புதியவர்
- பதிவுகள் : 25
இணைந்தது : 27/04/2009
எப்படி சிவா ?
- ismailபுதியவர்
- பதிவுகள் : 23
இணைந்தது : 19/03/2009
very nice
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|