Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோடையை காலத்தைச் சமாளிக்க சில டிப்ஸ்
Page 1 of 1
கோடையை காலத்தைச் சமாளிக்க சில டிப்ஸ்
* கோடை காலத்தில் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். காபி, தேனீர் போன்றவற்றை அதிகம் குடிப்பதை தவிர்த்து அதற்கு பதிலாக பழச்சாறுகள், நீர் மோர் போன்றவற்றை குடிக்கலாம். இதனால், உடலுக்கு நன்மை.
* அதிகளவில் நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி, வெள்ளரிக்காய், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும்.
* குழந்தைகளுக்கு அதிகளவில் பழங்கள் சாப்பிட கொடுக்க வேண்டும்.
* கோடை காலத்தில் அதிகளவில் எண்ணெய் பதார்த்தங்கள், புளி, காரம் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
* சப்பாத்தி, பூரி போன்ற உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வதை விட, ஆவியில் வேகவைத்த உணவுகளான இட்லி, இடியாப்பம் போன்றவற்றை சாப்பிடலாம்.
* கோடை காலத்தில் அதிகமாக வியர்வை வெளியே றும். எனவே, வெயில் காலத்தில் பாலிஸ்டர் போன்ற ஆடைகளை தவிர்த்து, பருத்தி ஆடைகளை அணிவதே சிறந்தது.
* வாரா வாரம் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்; வாரத்திற்கு இரண்டு நாட்கள் குளித்தாலும் மிகவும் நல்லது. இதனால் உடல் உஷ்ணம் தணிந்து, குளிர்ச்சி ஏற்படும்.
* கோடை காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள் குளிப்பதன் மூலம், வியர்வை துர்நாற்றத்தில் இருந்து தப்பிக்கலாம்.
* அதிகமாக வியர்வை துர்நாற்றம் ஏற்படுபவர்கள், குளிக்கும் நீரில் சிறிது கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் சிறிது சந்தன எண்ணெய் ஆகியவற்றை கலந்து குளிக்கலாம். இதனால், வியர்வை துர்நாற்றம் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
* கோடை காலத்தில், அதிகமாக வேர்க்குரு பிரச்னை உடையவர்கள்; சாதம் வடித்த கஞ்சி ஆறிய பின், உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால், இப்பிரச்னையை தவிர்க்கலாம்.
* அதிகளவில் நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி, வெள்ளரிக்காய், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும்.
* குழந்தைகளுக்கு அதிகளவில் பழங்கள் சாப்பிட கொடுக்க வேண்டும்.
* கோடை காலத்தில் அதிகளவில் எண்ணெய் பதார்த்தங்கள், புளி, காரம் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
* சப்பாத்தி, பூரி போன்ற உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வதை விட, ஆவியில் வேகவைத்த உணவுகளான இட்லி, இடியாப்பம் போன்றவற்றை சாப்பிடலாம்.
* கோடை காலத்தில் அதிகமாக வியர்வை வெளியே றும். எனவே, வெயில் காலத்தில் பாலிஸ்டர் போன்ற ஆடைகளை தவிர்த்து, பருத்தி ஆடைகளை அணிவதே சிறந்தது.
* வாரா வாரம் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்; வாரத்திற்கு இரண்டு நாட்கள் குளித்தாலும் மிகவும் நல்லது. இதனால் உடல் உஷ்ணம் தணிந்து, குளிர்ச்சி ஏற்படும்.
* கோடை காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள் குளிப்பதன் மூலம், வியர்வை துர்நாற்றத்தில் இருந்து தப்பிக்கலாம்.
* அதிகமாக வியர்வை துர்நாற்றம் ஏற்படுபவர்கள், குளிக்கும் நீரில் சிறிது கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் சிறிது சந்தன எண்ணெய் ஆகியவற்றை கலந்து குளிக்கலாம். இதனால், வியர்வை துர்நாற்றம் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
* கோடை காலத்தில், அதிகமாக வேர்க்குரு பிரச்னை உடையவர்கள்; சாதம் வடித்த கஞ்சி ஆறிய பின், உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால், இப்பிரச்னையை தவிர்க்கலாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|