Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோடையை காலத்தைச் சமாளிக்க சில டிப்ஸ்
Page 1 of 1
கோடையை காலத்தைச் சமாளிக்க சில டிப்ஸ்
* கோடை காலத்தில் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். காபி, தேனீர் போன்றவற்றை அதிகம் குடிப்பதை தவிர்த்து அதற்கு பதிலாக பழச்சாறுகள், நீர் மோர் போன்றவற்றை குடிக்கலாம். இதனால், உடலுக்கு நன்மை.
* அதிகளவில் நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி, வெள்ளரிக்காய், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும்.
* குழந்தைகளுக்கு அதிகளவில் பழங்கள் சாப்பிட கொடுக்க வேண்டும்.
* கோடை காலத்தில் அதிகளவில் எண்ணெய் பதார்த்தங்கள், புளி, காரம் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
* சப்பாத்தி, பூரி போன்ற உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வதை விட, ஆவியில் வேகவைத்த உணவுகளான இட்லி, இடியாப்பம் போன்றவற்றை சாப்பிடலாம்.
* கோடை காலத்தில் அதிகமாக வியர்வை வெளியே றும். எனவே, வெயில் காலத்தில் பாலிஸ்டர் போன்ற ஆடைகளை தவிர்த்து, பருத்தி ஆடைகளை அணிவதே சிறந்தது.
* வாரா வாரம் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்; வாரத்திற்கு இரண்டு நாட்கள் குளித்தாலும் மிகவும் நல்லது. இதனால் உடல் உஷ்ணம் தணிந்து, குளிர்ச்சி ஏற்படும்.
* கோடை காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள் குளிப்பதன் மூலம், வியர்வை துர்நாற்றத்தில் இருந்து தப்பிக்கலாம்.
* அதிகமாக வியர்வை துர்நாற்றம் ஏற்படுபவர்கள், குளிக்கும் நீரில் சிறிது கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் சிறிது சந்தன எண்ணெய் ஆகியவற்றை கலந்து குளிக்கலாம். இதனால், வியர்வை துர்நாற்றம் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
* கோடை காலத்தில், அதிகமாக வேர்க்குரு பிரச்னை உடையவர்கள்; சாதம் வடித்த கஞ்சி ஆறிய பின், உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால், இப்பிரச்னையை தவிர்க்கலாம்.
* அதிகளவில் நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி, வெள்ளரிக்காய், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும்.
* குழந்தைகளுக்கு அதிகளவில் பழங்கள் சாப்பிட கொடுக்க வேண்டும்.
* கோடை காலத்தில் அதிகளவில் எண்ணெய் பதார்த்தங்கள், புளி, காரம் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
* சப்பாத்தி, பூரி போன்ற உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வதை விட, ஆவியில் வேகவைத்த உணவுகளான இட்லி, இடியாப்பம் போன்றவற்றை சாப்பிடலாம்.
* கோடை காலத்தில் அதிகமாக வியர்வை வெளியே றும். எனவே, வெயில் காலத்தில் பாலிஸ்டர் போன்ற ஆடைகளை தவிர்த்து, பருத்தி ஆடைகளை அணிவதே சிறந்தது.
* வாரா வாரம் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்; வாரத்திற்கு இரண்டு நாட்கள் குளித்தாலும் மிகவும் நல்லது. இதனால் உடல் உஷ்ணம் தணிந்து, குளிர்ச்சி ஏற்படும்.
* கோடை காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள் குளிப்பதன் மூலம், வியர்வை துர்நாற்றத்தில் இருந்து தப்பிக்கலாம்.
* அதிகமாக வியர்வை துர்நாற்றம் ஏற்படுபவர்கள், குளிக்கும் நீரில் சிறிது கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் சிறிது சந்தன எண்ணெய் ஆகியவற்றை கலந்து குளிக்கலாம். இதனால், வியர்வை துர்நாற்றம் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
* கோடை காலத்தில், அதிகமாக வேர்க்குரு பிரச்னை உடையவர்கள்; சாதம் வடித்த கஞ்சி ஆறிய பின், உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால், இப்பிரச்னையை தவிர்க்கலாம்.
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திடீர் ஐஸ்கிரீம் - கோடையை சமாளிக்க டிப்ஸ்
» கோடையை சமாளிக்க 10 வழிகள்!
» கோடையை சமாளிக்க பானங்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்...!
» கோடையை குளுமையாக்க 'ஜில்' டிப்ஸ்...
» கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்!
» கோடையை சமாளிக்க 10 வழிகள்!
» கோடையை சமாளிக்க பானங்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்...!
» கோடையை குளுமையாக்க 'ஜில்' டிப்ஸ்...
» கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|