புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_c10சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_m10சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_c10 
65 Posts - 64%
heezulia
சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_c10சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_m10சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_c10சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_m10சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_c10சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_m10சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_c10சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_m10சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_c10 
1 Post - 1%
viyasan
சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_c10சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_m10சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_c10சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_m10சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_c10 
257 Posts - 44%
heezulia
சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_c10சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_m10சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_c10சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_m10சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_c10சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_m10சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_c10சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_m10சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_c10 
15 Posts - 3%
prajai
சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_c10சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_m10சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_c10சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_m10சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_c10சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_m10சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_c10சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_m10சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_c10சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_m10சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை!


   
   
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 08, 2010 2:10 pm

மும்பை: சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துப் போய் விட மாட்டார்கள். விலைவாசி கட்டுப்படுத்த முடியாமல் எகிறும் நிலையில், சூழ்நிலையை கருத்தில் கொண்டு மக்கள் தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மத்திய உணவு அமைச்சர் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் அறிவுரை வழங்கியுள்ளது.

பவாரின் நிர்வாகத் திறமையின்மையே விலைவாசி கடுமையாக உயர்ந்திருப்பதற்குக் காரணம் என்று காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளும் வறுத்தெடுத்து வருகின்றன.

இந்த நிலையில் சர்க்கரையை சாப்பிடாவிட்டால் செத்தா போய் விடுவார்கள் என்று திமிர் பிடித்த மாதிரியான கட்டுரையை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒராண்டுக்கு முன்பு கிலோவுக்கு ரூ.22 என விற்கப்பட்ட சர்க்கரை தற்போது, கிலோவுக்கு ரூ.43 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது.

இதன் விளைவு, டீக்கடை முதல் மாத சம்பளக்காரர்களின் பட்ஜெட் வரை எதிரொலிக்கிறது.

விலை அதிகரித்த மற்ற அத்தியாவசிப் பொருட்களை ஒப்பிடுகையில் சர்க்கரையின் விலையேற்றம் மிக அதிகளவில் இருப்பதற்கு, அரசின் தவறான கொள்கைகளே என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், தேசியவாத காங்கிரசின் அதிகாரப்பூர்வ இதழான 'ராஷ்டிரவாதி'யில், சர்க்கரை சாப்பிடா விட்டாமல் யாரும் இறந்து போக மாட்டார்கள் என்றும், மக்கள் சூழ்நிலைக்கு ஏற்றபடி தங்களின் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறி தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது.

தேசியவாத காங்கிரசின் மாநில தலைவரும், இதழின் நிர்வாக ஆசிரியருமான மதுக்கர் பிச்சட் தனது தலையங்கத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

'சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் சாப்பிடுவது விஷத்துக்கு சமமானது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சர்க்கரை சாப்பிடாமல் உலகத்தில் யாரும் இறந்து போவதில்லை. அதற்கு மாறாக, சர்க்கரையில் தயாரிக்கப்பட்ட பண்டங்களை சாப்பிட்டு நீரிழிவு நோய் தான் அதிகரிக்கிறது.

அதனால், எல்லோரும் சர்க்கரை சாப்பிட வேண்டிய அவசியமும் இல்லை. சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை எடுத்துக்கொள்ளாமல் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உயிர் வாழவில்லையா?

மக்கள் பொருளாதார சூழ்நிலை, மற்ற விவகாரங்களையும் மனதில் கொண்டு அதற்கேற்ப தங்களின் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும்.

சர்க்கரை விலை ரூ.10 முதல்15 வரை உயர்ந்துவிட்டதாக வைத்துக்கொள்வோம். இதன்மூலம் நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் இதற்கான செலவினம் ரூ.60 முதல் 90 வரை அதிகரிக்கலாம்.

அதேசமயத்தில் ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைப் படி சம்பள விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதையும் கவனிக்க வேண்டும். தொழிலாளர்களின் குறைந்தபட்ச கூலி கூட அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆக, முடிவாக நாம் சொல்ல வருவது என்னவெனில், சர்க்கரை விலை உயர்வால் குடும்பங்களின் பட்ஜெட்டில் எந்த பாதிப்பும் இல்லை.

பொதுவாக நாட்டில் அழகு சாதனப் பொருட்கள், வாகனங்கள், பெட்ரோல், டீசல், சினிமா கட்டணம் என பலவற்றின் விலைவாசியும் அதிகரித்துத் தான் உள்ளன.

ஆனால் அதுகுறித்தெல்லாம் யாரும் பேச மறுக்கின்றனர். சர்க்கரை விலை உயர்ந்துவிட்டதை மட்டும் பெரிதுபடுத்துகிறார்கள்' என கூறப்பட்டுள்ளது.

இந்த தலையங்கத்தைப் பார்த்தால், இனிமேல் யாரும் சர்க்கரை, உப்பு சாப்பிடக் கூடாது என்று சட்டம் போட வேண்டும் என்று பவார் கூறினாலும் கூறலாம் என்று தெரிகிறது.

மக்களின் தவிப்புக்கு நிவாரணம் தர முடியாவிட்டாலும் கூட அவர்கள் மனம் நோகும்படியாக இப்படிப் பேசுவது ஒரு பொறுப்பான அரசியல் கட்சிக்கு அழகா?


--தட்ஸ்தமிழ்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Mon Feb 08, 2010 2:15 pm

தகவலுக்கு நன்றி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Feb 08, 2010 2:24 pm

காற்றாடி இல்லாம உயிர்வாழ முடியாதா டியஊப் லாய்ட் இல்லாம உயிர் வாழ
முடியாத .............................ஏன் அமைச்சர் பதவி இல்லாமல் உயிர்
வாழ முடியாதா ..................எங்கள் ஓட்டில்லாமல் நீங்கல்லாம் உயிர்வாழ
முடியாதா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Feb 08, 2010 2:26 pm

வணக்கம்
சரத் பவார்- சரக்கில்லாத பவார். ஏனிப்படி விளக்கம் கொடுக்க வேண்டும். பேசாமல் அவர் எந்த மொழியை வைத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறாரோ அதற்குச் செம்மொழித் தரம் சொல்லிவிட்டு பொதுமக்கள் பணத்திலிருந்து ஒரு செம்மொழி மாநாடு நடத்தி மானமற்ற மொழி அறிஞர்களை அழைத்துத் தன் புகழ் பாடச் சொன்னால் போகிறது? மறந்து போவதற்குத் தான் மக்கள் தயாராக இருக்கின்றனரே
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக