புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகவானை வணங்கும்போது! Poll_c10பகவானை வணங்கும்போது! Poll_m10பகவானை வணங்கும்போது! Poll_c10 
25 Posts - 38%
heezulia
பகவானை வணங்கும்போது! Poll_c10பகவானை வணங்கும்போது! Poll_m10பகவானை வணங்கும்போது! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
பகவானை வணங்கும்போது! Poll_c10பகவானை வணங்கும்போது! Poll_m10பகவானை வணங்கும்போது! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
பகவானை வணங்கும்போது! Poll_c10பகவானை வணங்கும்போது! Poll_m10பகவானை வணங்கும்போது! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
பகவானை வணங்கும்போது! Poll_c10பகவானை வணங்கும்போது! Poll_m10பகவானை வணங்கும்போது! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
பகவானை வணங்கும்போது! Poll_c10பகவானை வணங்கும்போது! Poll_m10பகவானை வணங்கும்போது! Poll_c10 
2 Posts - 3%
prajai
பகவானை வணங்கும்போது! Poll_c10பகவானை வணங்கும்போது! Poll_m10பகவானை வணங்கும்போது! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
பகவானை வணங்கும்போது! Poll_c10பகவானை வணங்கும்போது! Poll_m10பகவானை வணங்கும்போது! Poll_c10 
1 Post - 2%
Barushree
பகவானை வணங்கும்போது! Poll_c10பகவானை வணங்கும்போது! Poll_m10பகவானை வணங்கும்போது! Poll_c10 
1 Post - 2%
M. Priya
பகவானை வணங்கும்போது! Poll_c10பகவானை வணங்கும்போது! Poll_m10பகவானை வணங்கும்போது! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பகவானை வணங்கும்போது! Poll_c10பகவானை வணங்கும்போது! Poll_m10பகவானை வணங்கும்போது! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பகவானை வணங்கும்போது! Poll_c10பகவானை வணங்கும்போது! Poll_m10பகவானை வணங்கும்போது! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
பகவானை வணங்கும்போது! Poll_c10பகவானை வணங்கும்போது! Poll_m10பகவானை வணங்கும்போது! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பகவானை வணங்கும்போது! Poll_c10பகவானை வணங்கும்போது! Poll_m10பகவானை வணங்கும்போது! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பகவானை வணங்கும்போது! Poll_c10பகவானை வணங்கும்போது! Poll_m10பகவானை வணங்கும்போது! Poll_c10 
8 Posts - 2%
prajai
பகவானை வணங்கும்போது! Poll_c10பகவானை வணங்கும்போது! Poll_m10பகவானை வணங்கும்போது! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பகவானை வணங்கும்போது! Poll_c10பகவானை வணங்கும்போது! Poll_m10பகவானை வணங்கும்போது! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
பகவானை வணங்கும்போது! Poll_c10பகவானை வணங்கும்போது! Poll_m10பகவானை வணங்கும்போது! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பகவானை வணங்கும்போது! Poll_c10பகவானை வணங்கும்போது! Poll_m10பகவானை வணங்கும்போது! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பகவானை வணங்கும்போது! Poll_c10பகவானை வணங்கும்போது! Poll_m10பகவானை வணங்கும்போது! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகவானை வணங்கும்போது!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 05, 2010 4:27 pm

பகவானை வணங்கும்போது! Vmalarnews_38474673033

நமஸ்காரம் என்பது பகவானுக்கும், பெரியோருக்கும் செய்யப்படும் மரியாதைக்கான காரியம். இதை மிகவும் வினயத்தோடும், பக்தி பூர்வமாகவும் செய்யச் சொல்லி இருக்கின்றனர். நமஸ்காரம் என்பதை எட்டு அங்கங்களும் பூமியில் படுகிற மாதிரி செய்ய வேண்டும்.

சிலர் சைக்கிளில் போகும்போதே கோவில் வாசலை பார்த்து, ஒற்றைக் கையால், "குட்மார்னிங்' சொல்வது போல், கையை நெற்றியில் வைத்து விட்டுப் போவது உண்டு. இதெல்லாம் நமஸ்காரத்தில் சேர்த்தியே இல்லை.

"ஏதோ பிள்ளையாண்டானுக்கு சாமி கும்பிட வேண்டுமென்று தோன்றியதே... அதுவே பெரிய பாக்கியம்...' என்று வேண்டுமானால் மற்றவர்கள் திருப்திபட்டுக் கொள்ளலாம். ஸ்த்ரீகள், திருமாங்கல்யம் கீழே தரையில் படக்கூடாது என்பதற்காக மண்டியிட்டு நமஸ்காரம் செய்யச் சொல்லி இருக்கிறது.

பகவானை வணங்கும் போது விபூதி இட்டுக் கொள்வது முக்கியம்; மற்றொன்று, ருத்ராட்சம் அணிந்து கொள்வது. இதுவும் ரொம்ப விசேஷம். இது, பரமேஸ்வரனின் மூன்றாவது கண்ணாக சொல்லப்பட்டுள்ளது. ருத்ராட்சம் அணிந்தவரை எமதூதர்கள் அண்டமாட்டார்களாம். எமதூதர்கள் அண்டமாட்டார்கள் என்றால், எமதூதர்கள் கடைசி காலத்தில் கத்தி, கம்பு, தடி, ஈட்டியுடன் வரமாட்டார்கள்; திவ்ய தேகத்துடன் கூடிய பூத கணங்கள் வந்து அழைத்துச் செல்வராம்.

அடுத்து, வாக்கால் பஞ்சாட்சர ஜெபம் செய்த படி, வில்வத்தால் சிவார்ச்சனை செய்தால், சிவானுக்ரகம் பெறலாம் என்று உள்ளது. சிவானுக்ரகம் ஏற்பட்டால் எல்லா, ஐஸ்வர்யங்களும் பெற்று மோட்ச சாம்ராஜ்ஜியமும் கிடைக்குமாம்!

"விபூதிர் பூதிரைச்வர்யம்' என்பதால் விபூதி இட்டுக் கொண்டால் ஐஸ்வர்யம் கிடைக்குமாம். ஒரு வில்வ தளத்தைப் போட்டால் மோட்ச சாம்ராஜ்ஜியமே கிடைக்கிறதாம். பரமேஸ்வரனுக்கு விலை உயர்ந்த புஷ்பங்களைக் கொண்டு வந்து பூஜிக்க வேண்டும் என்பதே இல்லை; தெருவெல்லாம் காணப்படும் தும்பைப் பூ, எருக்கம் பூ இவைகளை அர்ப்பணம் செய்தாலே அவன் மகிழ்ந்து போகிறான்.

இப்படி தினமும் செய்ய முடியாதே என்றும் தோன்றலாம். பரவாயில்லை, சிவராத்திரி, பிரதோஷம் போன்ற காலங்களிலாவது செய்தாலும் போதும்; தினசரி சிவநாமம் சொன்னாலும் போதும். ஏதாவது ஒரு விதத்தில் அவனது தொடர்பு இருந்தாலே போதும்!

விபூதி மகிமை, ருத்ராட்ச மகிமை, துளசி மகிமை என்றெல்லாம் தனித்தனியாக உள்ளது. அதையெல்லாம் கொஞ்சமாவது தெரிந்து வைத்துக் கொண்டால் நல்லது! சிவநாமம் மங்களத்தைத் தரும்!

***
ஞானானந்தம்
பகவானை வணங்கும்போது! Vmalarnews_77488344908




பகவானை வணங்கும்போது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Feb 05, 2010 5:41 pm

மனதை ஒரு நிலை படுத்தி ஒரு நிமிடமாவது கடவுளை நினைத்து
நன்றி கூற நாம் கடமை பட்டவர்கள்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 05, 2010 5:48 pm

அண்ணா என் கிட்ட ருத்ராட்சை இல்ல வரும் போது வாங்கிட்டு வந்துருங்க அண்ணா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Fri Feb 05, 2010 5:49 pm

வாக்கால் பஞ்சாட்சர ஜெபம் செய்த படி என்றால் எப்படி செய்வது ?



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 05, 2010 5:49 pm

இளமாறன் wrote:மனதை ஒரு நிலை படுத்தி ஒரு நிமிடமாவது கடவுளை நினைத்து
நன்றி கூற நாம் கடமை பட்டவர்கள்
அன்பு மலர்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 05, 2010 5:50 pm

yamuna wrote:வாக்கால் பஞ்சாட்சர ஜெபம் செய்த படி என்றால் எப்படி செய்வது ?

அதானே பகவானை வணங்கும்போது! 502589




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Fri Feb 05, 2010 5:52 pm

மாணிக் நான் கோபமா கேட்கலை " யாருக்காக யார் வெயிட் பண்ணினேன்" ? நான் மீட்டிங் இருதேன் சோ அன்ச்செர் பண்ணமுடியல



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 05, 2010 5:52 pm

அட அதெல்லாம் ஒரு flow ல வர்ரதுதான் அதெல்லாம் பெருசு பன்னிட்டு இருக்கீங்களே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Fri Feb 05, 2010 5:56 pm

ok..k பகவானை வணங்கும்போது! 154550



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 05, 2010 5:57 pm

இப்படிலாம் என்ன மிரட்டி கேள்வி கேட்கக்கூடாது பயந்துருவேன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக