ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்கள், சீனர்களுக்கு எதிரான பேச்சு-மலேசிய பிரதமரின் உதவியாளர் விலகல்

Go down

தமிழர்கள், சீனர்களுக்கு எதிரான பேச்சு-மலேசிய பிரதமரின் உதவியாளர் விலகல் Empty தமிழர்கள், சீனர்களுக்கு எதிரான பேச்சு-மலேசிய பிரதமரின் உதவியாளர் விலகல்

Post by சிவா Sun Feb 07, 2010 3:03 am

கோலாலம்பூர்: தமிழர்கள் மற்றும் சீனர்கள், மலாய் இனத்தவர்களுக்கு நிகரான சலுகைகளைக் கேட்டால் அவர்களது குடியுரிமை ரத்து செய்யப்படும் என மிரட்டிய மலேசிய பிரதமர் அலுவலக சிறப்பு அதிகாரியின் பதவி பறிபோயுள்ளது.

அவரது பேச்சுக்கு பெரும் எதிர்ப்புக் கிளம்பியதைத் தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பிரதமர் நஜீப் துன் ரஸ்ஸாக்கின் முக்கிய உதவியாளரும், பிரதமர் அலுவக சிறப்பு அதிகாரியுமான நசீர் சபர் என்பவர் இந்தியர்களும், சீனர்களும், மலாய் இனத்தவர்களுக்கு நிகரான சலுகைகளையும், அந்தஸ்தையும் கோரினால், அவர்களது குடியுரிமை ரத்து செய்யப்பட்டு நாடற்றவர்களாக மாற்றப்படுவர் என்று மிரட்டிப் பேசியிருந்தார்.

இது மலேசியாவில் பெரும் கொதிப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மையினரான தமிழர்களும், சீனர்களும், நசீரின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனால் பிரதமர் நஜீப்புக்கு பெரும் தர்மசங்கடம் ஏற்பட்டது. மேலும், ஒரே மலேசியா என்ற நஜீப்பின் திட்டம் தொடர்பான கருத்தரங்கில் இவ்வாறு நசீர் பேசியதால் பிரதமருக்கு பெரும் நெருக்கடியாகி விட்டது.

இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து தற்போது நசீர் பதவி விலகி விட்டார். மேலும், பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டுள்ளார்.

இதுகுறித்து நசீர் கூறுகையில், எனது பேச்சு இனவெறியைத் தூண்டும் வகையில் அமைந்து விட்டதாக பேச்சு எழுந்து விட்டது. இதற்காக அனைத்து மலேசியர்களிடமும் நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் நான் இவ்வாறு பேசவில்லை. எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் நோக்கமும் எனக்கு இல்லை. யாரையும் குறைத்து மதிப்பிடவும் இல்லை.

இருப்பினும் எனது பேச்சு தவறு என்று பலரும் கூறுவதால் எனது தவறுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த பிரச்சினைக்கு பொறுப்பேற்று எனது பதவியையும் ராஜினாமா செய்து விட்டேன்.

பிரதமர் நஜீப் கொண்டு வந்துள்ள ஒரே மலேசியா என்ற கொள்கை திட்டம், மிகவும் உயரியது. இது நிச்சயம் மாபெரும் வெற்றி பெறும். மலேசியாவில் வாழும் அனைத்து இனக் குழுக்களுக்கும் இடையே நல்லிணக்கவும், ஒற்றுமையும் மேலும் வலுப்பட பிரதமரின் இந்தத் திட்டம் பேருதவியாக இருக்கும் என்றார்.

நசீரின் பேச்சு குறித்து பிரதமர் நஜீப் கருத்து தெரிவிக்கையில், ஒருவரது குடியுரிமை குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது. அது அரசியல் சட்டத்தின் பாதுகாப்புடன் கூடியது. எனவே அதை யாரும் அவ்வளவு எளிதில் பறித்து விட முடியாது.

நசீர் சொன்னது எனது கருத்தோ அல்லது எனது அரசின் கருத்தோ கிடையாது. இது அவரது சொந்த் கருத்து. அது எங்களுக்கும் ஏற்புடையது அல்ல. இதை நான் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் நஜீப்.


தமிழர்கள், சீனர்களுக்கு எதிரான பேச்சு-மலேசிய பிரதமரின் உதவியாளர் விலகல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» உள்நாட்டு விவகாரங்களில் அன்னியத் தலையீடு; ஐ.நா.வில் பிரதமரின் அசத்தல் பேச்சு.
» தேசத்துரோக வழக்கில் மலேசிய முன்னாள் துணை பிரதமரின் மகள் நூருல் இசா கைது
» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்!
» பிரதமரின் பேச்சு எமர்ஜென்சியை நினைவூட்டுகிறது-பாஜக
» மலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum