புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
60 Posts - 40%
heezulia
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
45 Posts - 30%
Dr.S.Soundarapandian
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
311 Posts - 50%
heezulia
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
192 Posts - 31%
Dr.S.Soundarapandian
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Barushree
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..."


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

BPL
BPL
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

PostBPL Sat Feb 06, 2010 1:04 pm

First topic message reminder :





ஆஸ்திரேலியாவில் பதினாறாவது முறையாக உதை
வாங்கியிருக்கிறார்களாம் ”இந்தியர்கள்”.

கடந்த வாரம் கூட ஒரு “இந்தியர்” கும்மாங்குத்து
வாங்கி மருத்துவனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறாராம்.

ஆஸ்திரேலிய அரசு ”இனவெறி”யுடன் நடந்து
கொள்கிறதாம்.

இது நிச்சயம்
கண்டிக்கத்தக்கது தான்...அதில் மாற்றுக்கருத்து இல்லை...

இத்தகைய தாக்குதல்கள் ஒரு புறம்
நடந்துகொண்டிருக்க....தனது காரை ஆஸ்திரேலியர்கள் இனவெறி காரணமாக எரித்துவிட்டார்கள்
என்று புகார் கொடுத்த இந்தியர் ஒருவரின் மோசடி புலன் விசாரணையில் அவர் இன்சூரன்ஸ்
தொகைகு நடத்திய நாடகம் என தெரியவந்திருக்கிறது...சில இந்தியர்கள் சாராயக்கடையில்[
நாகரிகமாக (Bar) ] ஏற்பட்ட தகறாரில் தாக்கப்பட்டிருக்கிறார்கள்

ஆனால் இந்த தாக்குதல்களுக்கே ”இனவெறி” என்று
கூச்சல் போட்டால்..…. கணக்கிலடங்கா மழலைகள்…. பெண்கள்…. முதியவர்கள்…. என்று எந்த
இரக்கமும் இன்றி பாஸ்பரஸ் குண்டுகளாலும்…. புல்டோசர் ஏற்றியும் எங்கள் தமிழர்கள்
இலங்கையில் கொல்லப்பட்டார்களே…. அதனை என்னவென்று சொல்வீர்கள்.?

அதற்கே
குய்யோ…. முறையோ என்று கூப்பாடுகள்….

பிரதமரின்
எச்சரிக்கை….

உள்துறை,
வெளியுறவுத் துறையின் அலறல்கள்….

தூதுவர்களின்
கண்டனம்….

வட இந்திய
தொலைக்காட்சிகளின் ஓலங்கள்….

எம் இனத்தின் தளிர்களும்…. இளம் குருத்துக்களும்
கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டு. மொத்த தமிழினமும் துயரத்தின் உச்சியில் நின்று
குமுறியபடி ஆதரவுக் கரங்களுக்காய் அலைபாய்ந்தபோது. ஒருவரும் வரவில்லை.

வாயைத்
திறக்கவில்லை பிரதமர்.

வாயைத்
திறக்கவில்லை தூதரகங்கள்.

வாயைத்
திறக்கவில்லை உள்…. வெளி அமைச்சகங்கள்.



தமிழகத்தின்
சகல ஜீவன்களும் தங்கள் உறவுகளுக்காய் கதறிக் கண்ணீர் விட்டபோது கை கட்டி நின்று
வேடிக்கை பார்த்தது மத்திய அரசு.

குடும்பம் குடும்பமாய் கூடி அழுதோமே நாம்.

தமிழகத்தின்
தெருக்கள்தோறும் சந்தித்துக் கொண்டவர்கள் “என்னவாச்சு என் தலைவனுக்கு? ”

“என்னவாச்சு முற்றுகையில் சிக்கியுள்ள மக்களின்
கதி?” என்றுதானே பரிதவித்தார்கள்.

’கதியற்றோருக்கு கடவுளே துணை’ என நம்பியவர்கள்
கோயில்களில் குமுறித் தீர்த்தனர்….

மசூதிகளில்
மனம் வெதும்பி மண்டியிட்டனர்….

தேவ ஆலயங்களில்
அழுது புலம்பினர்…


மனிதரை நம்பியவர்களோ…. யுத்தத்தையே நடத்தும் மத்திய
அரசைக் கண்டித்து வீதியில் இறங்கினர்.



எதற்கும் செவிசாய்க்கவில்லை அவர்கள்.

வாயும் வயிறும்
எரிகிறது.

குண்டடி பட்டு செத்து வீழ்வதும் தமிழன்.

அவனுக்காய் தொண்டை வற்றிக் குரல் கொடுப்பவனும்
தமிழன்.

ஆனால்….
ஆஸ்திரேலியாவில் அடிபட்டவன் அப்படி இல்லையே.

எமது கண்ணீரைக்
கூட கேலி செய்தது வட இந்திய‌ மீடியாக்கள்.

தமிழர்களும் அவர்களது நகரங்களும்
தரைமட்டமாக்கப்பட்டபோது பட்டாசு வெடித்து கொண்டாடாதது ஒன்றுதான் பாக்கி.

நாம் அழுது
கொண்டிருந்த வேளையில் அவர்கள் குதூகலித்துக் கொண்டிருந்தார்கள்.



ஆனால் நாம்
அப்படியா இருந்தோம்?

குஜராத்தில் பூகம்பம் என்றால் கண்ணீர் வடித்தோம்.
கட்டியிருந்தது போக மிச்சமிருந்ததை அள்ளிக் கொடுத்தோம்.

ஒரிசாவில் வெள்ளம் என்றால் வாய்ப்பு இருந்தவர்கள்
தங்கள் ஒரு நாள் சம்பளத்தையும்…. வசதியற்றவர்கள் தங்கள் உண்டியலின் சேமிப்பையும்
கூட துயர் துடைக்கக் கொடுத்தோம்.

கார்கிலில்
போர் மேகங்கள் என்றால் கலை நிகழ்ச்சிகள் நடத்தி யுத்த நிதி அளித்தோம்.

அன்று அவர்கள்
அழுதபோது நாமும் அழுதோம்.

ஆனால் இன்று
நாம் அழும்போது நாம் மட்டுமே அழுகிறோம்,

என்ன கொடுமை இது?

ஆனால் இந்தப் பாராபட்சம் இன்று மட்டுமில்லை.
என்றும்தான்.

வளைகுடாப்
போரில் மலையாளிகள் மாட்டிக் கொண்டனர் என்றதும் ஓடோடிப் போனார் அமைச்சர் உன்னிக்கிருஷ்ணன்.

பிஜித் தீவில் குஜராத்திகளுக்கு பிரச்சனை என்றபோது
குமுறி எழுந்தது இந்திய அரசு.

ஆஸ்திரியாவில்
இரண்டு சீக்கியர்களுக்குள் நடந்த சண்டையில் ஒருவர் செத்தார் என்பதற்காக பஞ்சாப்பே
பற்றி எரிந்தது.

அடுத்த கணமே
”காப்பாற்ற நானிருக்கிறேன் கவலைப்படாதீர்கள்” என தானாடா விட்டாலும் தன் தசை ஆடியது
இந்தியப் பிரதமருக்கு.

அன்றிலிருந்து
இன்றுவரை இதுதான் நமது கதி..

அது ”மாமா”
நேரு காலமாக இருந்தாலும் சரி…..

அது “அன்னை”
இந்திரா காலமாக இருந்தாலும் சரி…..

அது
“அன்னை”யின் தவப்புதல்வன் காலமாக இருந்தாலும் சரி…..

அது ”அன்னை”யின் மருமகள் காலமாக இருந்தாலும்
சரி…..

அன்றிலிருந்து
இன்றுவரை தமிழனுக்கு இதுதான் கதி..


ஆக,

தமிழனென்று
சொல்லுவோம்.

தலை நிமிர்ந்து
செல்லுவோம்.

நமது தலையை
மற்றவர்கள் விட்டுவைக்கும்பட்சத்தில்.





நன்றி - நண்பரே.



avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Sat Feb 06, 2010 4:40 pm

எரிதணலில் சிக்கிவிட்ட மண்புழுவா தமிழரினம்?
மரித்தபின் கிட்டிடுமோ எம்மினத்தின் சுதந்திரமும்?

[You must be registered and logged in to see this image.]

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Feb 06, 2010 7:44 pm

வணக்கம்
//

தமிழனென்று
சொல்லுவோம்.

தலை
நிமிர்ந்து
செல்லுவோம்.

நமது தலையை
மற்றவர்கள்
விட்டுவைக்கும்பட்சத்தில்.
//

இனமானத்தலைவர்கள் என்று பெயர் சூட்டிக் கொண்டவர்கள் ஈனமான தலைவர்கள் ஆனார்கள். தமிழனுக்கு ஒரு தலவன் தமிழினத்திலிருந்து வராத வரை இந்த நிலை நீடிக்கும். போலிகளும் புரட்டர்களும் தம்மைத் தமிழர் தலைவனாக அறிவித்துக் கொண்டனர், அதைத் தமிழர்களும் நம்பி இருக்கின்றனர், இந்த வெட்கக்கேடான நிலை என்று மாறுமோ அன்றுதான் தமிழன் குரலைத் தரணி கேட்கும்.
அன்புடன்
நந்திதா

[You must be registered and logged in to see this link.]


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 06, 2010 7:50 pm

கவலை தருகிறது
உண்ர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் போவது. [You must be registered and logged in to see this image.]

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Feb 06, 2010 7:52 pm

திரு இளமாறன் அவர்களே
வணக்கம்
தங்கள் பதிவு என்னைக் குறித்தா?
அன்புடன்
நந்திதா

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 06, 2010 7:58 pm

nandhtiha wrote:திரு இளமாறன் அவர்களே
வணக்கம்
தங்கள் பதிவு என்னைக் குறித்தா?
அன்புடன்
நந்திதா

இல்லை .. தனி நபர் இல்லை

ஈழதமிழர்களின் உண்ர்வுகளை சொன்னேன்...

இந்த ப்ரச்சனைக்கு தீர்வு காண நீங்களோ நானோ எதாவது செய்யமுடியும் என்றால்
செய்யலாம் ஆனால் இது பொது விஷயம்..
பொருள் தேடும் அரசியல் இடையே
ஆடுகள் போல் நாம்..

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Feb 06, 2010 8:02 pm

திரு இளமாறன் அவர்களே வணக்கம்
விளக்கத்துக்கு நன்றி, ஒரு நிமிடம் துடித்துப் போய் விட்டேன்
அன்புடன்
நந்திதா

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 06, 2010 8:08 pm

மன்னிக்கவும் தவறாக சொல்லி இருந்தால்..

கண்களால் காண்பதும் பொய்யாக இருக்கலாம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Feb 06, 2010 9:45 pm

jayakumari wrote:எரிதணலில் சிக்கிவிட்ட மண்புழுவா தமிழரினம்?
மரித்தபின் கிட்டிடுமோ எம்மினத்தின் சுதந்திரமும்?

[You must be registered and logged in to see this image.]

நன்றி ஜெயகுமாரி அவர்களே...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
antokkuly
antokkuly
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 06/02/2010

Postantokkuly Sun Feb 07, 2010 12:34 am

அன்று உலகிலேயே தலைநிமிர்ந்து வாழ்ந்த இனம்.ஆனால் இன்று உலகிலேயே பாவப்பட்ட இனம்.அரசியல் என்ற போர்வையில் உள்ள போலிகள் இருக்கும்வரை தமிழனை யாராலும் காப்பாற்ற முடியாது.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Feb 07, 2010 1:57 am

தமிழண் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்றது அப்போது
ஆனால் இப்போது தமிழண் என்றால் தலை குனிய வேண்டிய நிலை இலங்கையில் காலப்போக்கில் தமிழ் இனம் ????????? அழுகை அழுகை

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக