புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
401 Posts - 48%
heezulia
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
28 Posts - 3%
prajai
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_m10"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..." - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..."


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

BPL
BPL
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

PostBPL Sat Feb 06, 2010 1:04 pm

First topic message reminder :





ஆஸ்திரேலியாவில் பதினாறாவது முறையாக உதை
வாங்கியிருக்கிறார்களாம் ”இந்தியர்கள்”.

கடந்த வாரம் கூட ஒரு “இந்தியர்” கும்மாங்குத்து
வாங்கி மருத்துவனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறாராம்.

ஆஸ்திரேலிய அரசு ”இனவெறி”யுடன் நடந்து
கொள்கிறதாம்.

இது நிச்சயம்
கண்டிக்கத்தக்கது தான்...அதில் மாற்றுக்கருத்து இல்லை...

இத்தகைய தாக்குதல்கள் ஒரு புறம்
நடந்துகொண்டிருக்க....தனது காரை ஆஸ்திரேலியர்கள் இனவெறி காரணமாக எரித்துவிட்டார்கள்
என்று புகார் கொடுத்த இந்தியர் ஒருவரின் மோசடி புலன் விசாரணையில் அவர் இன்சூரன்ஸ்
தொகைகு நடத்திய நாடகம் என தெரியவந்திருக்கிறது...சில இந்தியர்கள் சாராயக்கடையில்[
நாகரிகமாக (Bar) ] ஏற்பட்ட தகறாரில் தாக்கப்பட்டிருக்கிறார்கள்

ஆனால் இந்த தாக்குதல்களுக்கே ”இனவெறி” என்று
கூச்சல் போட்டால்..…. கணக்கிலடங்கா மழலைகள்…. பெண்கள்…. முதியவர்கள்…. என்று எந்த
இரக்கமும் இன்றி பாஸ்பரஸ் குண்டுகளாலும்…. புல்டோசர் ஏற்றியும் எங்கள் தமிழர்கள்
இலங்கையில் கொல்லப்பட்டார்களே…. அதனை என்னவென்று சொல்வீர்கள்.?

அதற்கே
குய்யோ…. முறையோ என்று கூப்பாடுகள்….

பிரதமரின்
எச்சரிக்கை….

உள்துறை,
வெளியுறவுத் துறையின் அலறல்கள்….

தூதுவர்களின்
கண்டனம்….

வட இந்திய
தொலைக்காட்சிகளின் ஓலங்கள்….

எம் இனத்தின் தளிர்களும்…. இளம் குருத்துக்களும்
கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டு. மொத்த தமிழினமும் துயரத்தின் உச்சியில் நின்று
குமுறியபடி ஆதரவுக் கரங்களுக்காய் அலைபாய்ந்தபோது. ஒருவரும் வரவில்லை.

வாயைத்
திறக்கவில்லை பிரதமர்.

வாயைத்
திறக்கவில்லை தூதரகங்கள்.

வாயைத்
திறக்கவில்லை உள்…. வெளி அமைச்சகங்கள்.



தமிழகத்தின்
சகல ஜீவன்களும் தங்கள் உறவுகளுக்காய் கதறிக் கண்ணீர் விட்டபோது கை கட்டி நின்று
வேடிக்கை பார்த்தது மத்திய அரசு.

குடும்பம் குடும்பமாய் கூடி அழுதோமே நாம்.

தமிழகத்தின்
தெருக்கள்தோறும் சந்தித்துக் கொண்டவர்கள் “என்னவாச்சு என் தலைவனுக்கு? ”

“என்னவாச்சு முற்றுகையில் சிக்கியுள்ள மக்களின்
கதி?” என்றுதானே பரிதவித்தார்கள்.

’கதியற்றோருக்கு கடவுளே துணை’ என நம்பியவர்கள்
கோயில்களில் குமுறித் தீர்த்தனர்….

மசூதிகளில்
மனம் வெதும்பி மண்டியிட்டனர்….

தேவ ஆலயங்களில்
அழுது புலம்பினர்…


மனிதரை நம்பியவர்களோ…. யுத்தத்தையே நடத்தும் மத்திய
அரசைக் கண்டித்து வீதியில் இறங்கினர்.



எதற்கும் செவிசாய்க்கவில்லை அவர்கள்.

வாயும் வயிறும்
எரிகிறது.

குண்டடி பட்டு செத்து வீழ்வதும் தமிழன்.

அவனுக்காய் தொண்டை வற்றிக் குரல் கொடுப்பவனும்
தமிழன்.

ஆனால்….
ஆஸ்திரேலியாவில் அடிபட்டவன் அப்படி இல்லையே.

எமது கண்ணீரைக்
கூட கேலி செய்தது வட இந்திய‌ மீடியாக்கள்.

தமிழர்களும் அவர்களது நகரங்களும்
தரைமட்டமாக்கப்பட்டபோது பட்டாசு வெடித்து கொண்டாடாதது ஒன்றுதான் பாக்கி.

நாம் அழுது
கொண்டிருந்த வேளையில் அவர்கள் குதூகலித்துக் கொண்டிருந்தார்கள்.



ஆனால் நாம்
அப்படியா இருந்தோம்?

குஜராத்தில் பூகம்பம் என்றால் கண்ணீர் வடித்தோம்.
கட்டியிருந்தது போக மிச்சமிருந்ததை அள்ளிக் கொடுத்தோம்.

ஒரிசாவில் வெள்ளம் என்றால் வாய்ப்பு இருந்தவர்கள்
தங்கள் ஒரு நாள் சம்பளத்தையும்…. வசதியற்றவர்கள் தங்கள் உண்டியலின் சேமிப்பையும்
கூட துயர் துடைக்கக் கொடுத்தோம்.

கார்கிலில்
போர் மேகங்கள் என்றால் கலை நிகழ்ச்சிகள் நடத்தி யுத்த நிதி அளித்தோம்.

அன்று அவர்கள்
அழுதபோது நாமும் அழுதோம்.

ஆனால் இன்று
நாம் அழும்போது நாம் மட்டுமே அழுகிறோம்,

என்ன கொடுமை இது?

ஆனால் இந்தப் பாராபட்சம் இன்று மட்டுமில்லை.
என்றும்தான்.

வளைகுடாப்
போரில் மலையாளிகள் மாட்டிக் கொண்டனர் என்றதும் ஓடோடிப் போனார் அமைச்சர் உன்னிக்கிருஷ்ணன்.

பிஜித் தீவில் குஜராத்திகளுக்கு பிரச்சனை என்றபோது
குமுறி எழுந்தது இந்திய அரசு.

ஆஸ்திரியாவில்
இரண்டு சீக்கியர்களுக்குள் நடந்த சண்டையில் ஒருவர் செத்தார் என்பதற்காக பஞ்சாப்பே
பற்றி எரிந்தது.

அடுத்த கணமே
”காப்பாற்ற நானிருக்கிறேன் கவலைப்படாதீர்கள்” என தானாடா விட்டாலும் தன் தசை ஆடியது
இந்தியப் பிரதமருக்கு.

அன்றிலிருந்து
இன்றுவரை இதுதான் நமது கதி..

அது ”மாமா”
நேரு காலமாக இருந்தாலும் சரி…..

அது “அன்னை”
இந்திரா காலமாக இருந்தாலும் சரி…..

அது
“அன்னை”யின் தவப்புதல்வன் காலமாக இருந்தாலும் சரி…..

அது ”அன்னை”யின் மருமகள் காலமாக இருந்தாலும்
சரி…..

அன்றிலிருந்து
இன்றுவரை தமிழனுக்கு இதுதான் கதி..


ஆக,

தமிழனென்று
சொல்லுவோம்.

தலை நிமிர்ந்து
செல்லுவோம்.

நமது தலையை
மற்றவர்கள் விட்டுவைக்கும்பட்சத்தில்.





நன்றி - நண்பரே.



avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Sat Feb 06, 2010 4:40 pm

எரிதணலில் சிக்கிவிட்ட மண்புழுவா தமிழரினம்?
மரித்தபின் கிட்டிடுமோ எம்மினத்தின் சுதந்திரமும்?

[You must be registered and logged in to see this image.]

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Feb 06, 2010 7:44 pm

வணக்கம்
//

தமிழனென்று
சொல்லுவோம்.

தலை
நிமிர்ந்து
செல்லுவோம்.

நமது தலையை
மற்றவர்கள்
விட்டுவைக்கும்பட்சத்தில்.
//

இனமானத்தலைவர்கள் என்று பெயர் சூட்டிக் கொண்டவர்கள் ஈனமான தலைவர்கள் ஆனார்கள். தமிழனுக்கு ஒரு தலவன் தமிழினத்திலிருந்து வராத வரை இந்த நிலை நீடிக்கும். போலிகளும் புரட்டர்களும் தம்மைத் தமிழர் தலைவனாக அறிவித்துக் கொண்டனர், அதைத் தமிழர்களும் நம்பி இருக்கின்றனர், இந்த வெட்கக்கேடான நிலை என்று மாறுமோ அன்றுதான் தமிழன் குரலைத் தரணி கேட்கும்.
அன்புடன்
நந்திதா

[You must be registered and logged in to see this link.]


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 06, 2010 7:50 pm

கவலை தருகிறது
உண்ர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் போவது. [You must be registered and logged in to see this image.]

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Feb 06, 2010 7:52 pm

திரு இளமாறன் அவர்களே
வணக்கம்
தங்கள் பதிவு என்னைக் குறித்தா?
அன்புடன்
நந்திதா

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 06, 2010 7:58 pm

nandhtiha wrote:திரு இளமாறன் அவர்களே
வணக்கம்
தங்கள் பதிவு என்னைக் குறித்தா?
அன்புடன்
நந்திதா

இல்லை .. தனி நபர் இல்லை

ஈழதமிழர்களின் உண்ர்வுகளை சொன்னேன்...

இந்த ப்ரச்சனைக்கு தீர்வு காண நீங்களோ நானோ எதாவது செய்யமுடியும் என்றால்
செய்யலாம் ஆனால் இது பொது விஷயம்..
பொருள் தேடும் அரசியல் இடையே
ஆடுகள் போல் நாம்..

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Feb 06, 2010 8:02 pm

திரு இளமாறன் அவர்களே வணக்கம்
விளக்கத்துக்கு நன்றி, ஒரு நிமிடம் துடித்துப் போய் விட்டேன்
அன்புடன்
நந்திதா

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 06, 2010 8:08 pm

மன்னிக்கவும் தவறாக சொல்லி இருந்தால்..

கண்களால் காண்பதும் பொய்யாக இருக்கலாம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Feb 06, 2010 9:45 pm

jayakumari wrote:எரிதணலில் சிக்கிவிட்ட மண்புழுவா தமிழரினம்?
மரித்தபின் கிட்டிடுமோ எம்மினத்தின் சுதந்திரமும்?

[You must be registered and logged in to see this image.]

நன்றி ஜெயகுமாரி அவர்களே...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
antokkuly
antokkuly
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 06/02/2010

Postantokkuly Sun Feb 07, 2010 12:34 am

அன்று உலகிலேயே தலைநிமிர்ந்து வாழ்ந்த இனம்.ஆனால் இன்று உலகிலேயே பாவப்பட்ட இனம்.அரசியல் என்ற போர்வையில் உள்ள போலிகள் இருக்கும்வரை தமிழனை யாராலும் காப்பாற்ற முடியாது.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Feb 07, 2010 1:57 am

தமிழண் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்றது அப்போது
ஆனால் இப்போது தமிழண் என்றால் தலை குனிய வேண்டிய நிலை இலங்கையில் காலப்போக்கில் தமிழ் இனம் ????????? அழுகை அழுகை

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக