புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_m10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10 
44 Posts - 41%
heezulia
இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_m10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_m10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_m10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_m10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_m10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10 
3 Posts - 3%
prajai
இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_m10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_m10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10 
2 Posts - 2%
Barushree
இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_m10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_m10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_m10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_m10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_m10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_m10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10 
21 Posts - 5%
prajai
இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_m10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_m10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_m10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_m10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_m10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_m10இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம்


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sat Feb 06, 2010 6:49 am

திருமங்கலம் : மதுரை, திருமங்கலத்தில்
போலீசின் அலட்சியத்தால் இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் ஒரு இளம்பெண்,
மருத்துவமனையில் காத்திருந்தார்.


வத்திராயிருப்பு
இலந்தைக்குளத்தைச் சேர்ந்தவர் பானுமதி (23). இவருக்கும் மதிப்பனூர்
கல்லுப்பட்டியைச் சேர்ந்த ஜோதிமணி (27) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.
இதில், பானுமதி கர்ப்பமடைந்தார். இந்நிலையில், ஜோதிமணி -பானுமதியை விட்டு
பிரிந்து சென்றுவிட்டார். ஜோதிமணி தன்னை மானபங்கம் செய்துவிட்டதாக பானுமதி
கொடுத்த புகாரின் பேரில், அவர் மீது வழக்குப் பதிந்து ஜோதிமணியை போலீசார்
கைது செய்தனர். அவர் தற்போது ஜாமீனில் உள்ளார். இந்நிலையில், கடந்த மூன்று
மாதங்களுக்கு முன், பானுமதிக்கு ஆண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தை நேற்று
முன்தினம் மாலை இறந்துவிட்டது. வழக்கு நிலுவையில் இருப்பதால், இது குறித்து
பானுமதி திருமங்கலம் மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். ஆனால்,
போலீசார் அலட்சியமாக, இறந்த குழந்தையின் பிணத்தை எதுவும் செய்துவிடாமல்,
மறுநாள் காலை மருத்துவமனைக்கு கொண்டு வருமாறு கூறியுள்ளனர்.


பானுமதி முதல்நாள் மாலையில் இருந்தே,
மருத்துவமனையில் இறந்த குழந்தையுடன் இருந்தார். நேற்று காலை 11 மணி வரை
போலீசார் யாரும் வரவில்லை. மருத்துவமனையின் ஒரு ஓரத்தில் சோகமாக
அமர்ந்திருந்த இந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் விசாரித்த போதுதான், அவர்
இறந்த குழந்தையுடன் காத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அரசு தலைமை
டாக்டர் ரவிகலா, போலீசாருக்கு தகவல் தெரிவித்த பின்னர், அந்த குழந்தையின்
பிணத்தை பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார்.
மகளிர் போலீசின் இந்த செயலால், 12 மணி நேரத்திற்கும் மேலாக இறந்த
குழந்தையுடன் ஒரு தாய், இரவு முழுவதும் தவித்த சம்பவம் மருத்துவமனையில்
இருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.



இறந்த குழந்தையுடன் இரவு முழுவதும் இளம்பெண் தவிப்பு : போலீஸ் அலட்சியத்தால் அவலம் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக