புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
by ayyasamy ram Today at 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
தமிழ் பெண்களை, கறுத்து-தடித்த எருமை என்று கூறியுள்ளார் நடிகர் ஜெயராம். இதற்கு இயக்குநர் தங்கர் பச்சான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜெயராம் நடித்து சமீபத்தில் வெளிவந்துள்ள படம் ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ். இந்தப் படத்தில் வேலைக்காரியை வளைக்கும் பாத்திரத்தில் நடித்துள்ளார் ஜெயராம்.
இந்தப் படம் குறித்து மலையாள தொலைக்காட்சியான ஏசியாநெட்டில் பேட்டி அளித்திருந்தார் ஜெயராம்.
பேட்டியில், படத்தில் நடித்தது போல், நிஜ வாழ்க்கையிலும் நீங்கள் வேலைக்காரியை சைட் அடித்து இருக்கிறீர்களா? என்று பேட்டி கண்டவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த ஜெயராம், 'என் வீட்டு வேலைக்காரி கறுத்து, தடித்த தமிழச்சி. 'போத்து' (எருமை) மாதிரி இருப்பாள். அதைப்போய் எப்படி 'சைட்' அடிக்க முடியும்?' என்று பதில் கூறியிருக்கிறார்.
ஏற்கனவே சில மலையாள படங்களில், தமிழர்களை 'பாண்டி' என்று கூறி இழிவுபடுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெறுகின்றன. சமயத்தில் தமிழ்ப் 'பட்டி' என்றும் சில பாத்திரங்களை விளிப்பது போல காட்சிகள் வருகின்றன.
குறிப்பாக மோகன்லால் படங்களில் இத்தகைய காட்சிகள் அதிகம். தமிழர்களை தரக்குறைவாக சித்தரிப்பது போல் ஒரு சில மலையாள படத்தில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன.
கேரளாவை ஒட்டியுள்ள தேனி, பொள்ளாச்சி போன்ற ஊர் பெயர்களை மட்டரகமாக விமர்சிப்பது போலவும் சில காட்சிகள் இடம் பெற்றுகின்றன.
இது, தமிழர்களின் மனதில் கடும் வலியை ஏற்படுத்தியது. இப்போது தமிழ் பெண்களை, கறுத்து, தடித்த எருமை என்று ஜெயராம் கூறியிருப்பது, எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றியது போல் ஆகிவிட்டது. இதனால் ஜெயராமுக்கு பல தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஜெயராமின் வீட்டு முன்பு மறியல் போராட்டம் நடத்த சில தமிழ் அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் ஆகியோருக்கு சென்னையில் வீடுகள் உள்ளன, அவர்கள் பிள்ளைகள் படிப்பது கூட தலைநகர் சென்னையில்தான்.
இந் நிலையில், தமிழ் பெண்களை இழிவுபடுத்தி பேட்டி அளித்த ஜெயராமுக்கு, டைரக்டர் தங்கர்பச்சான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி 'தட்ஸ்தமிழ்' சார்பி்ல் தங்கரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறுகையில், "ஒரு தமிழன் அவமானப்பட்டால் நாமெல்லாம் என்ன செய்கிறோம்... வாய் மூடி மௌனமாகப் பார்க்கிறோம்... அல்லது அவன்தானே அவமானப்பட்டான் நமக்கென்ன என்று நம் வேலையைப் பார்க்கிறோம்.
தமிழனின் இந்த மனநிலை தெரிந்ததால்தான் ஜெயராம், மோகன்லால் போன்றவர்கள் இஷ்டத்துக்கும் பேசுகிறார்கள். குறிப்பாக ஜெயராமின் இந்த அப்பட்டமான தாக்குதல் அதிர்ச்சியாக உள்ளது.
ஜெயராம் தமிழ்நாட்டுக்கு வந்தால் தன்னை கும்பகோணத்தை சேர்ந்த தமிழன் என்றும், கேரளா போனால் தன்னை மலையாளி என்றும் சொல்லிக் கொள்கிறார். அவருடைய வீட்டில் வேலை செய்யும் நமது தமிழ் சகோதரியை கறுத்து தடித்த தமிழச்சி என்றும் எருமை என்றும் இழிவுபடுத்தி பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கேரளாவில் அரசியலிலும் சரி, திரைப்பட துறையிலும் சரி, எந்த ஒரு தமிழனும் வாழ்வதற்கு அனுமதிப்பதில்லை. ஆனால் தமிழ்நாட்டில், கலைஞர்கள் என்ற போர்வையில், கேரளாவை சேர்ந்தவர்களை அனுமதிக்கிறோம். தமிழர்களின் மரபும், வீரமும் அரசியல்- திரைப்படம் என்கிற பெயரில், கொச்சைப்படுத்தப்படுகின்றன.
நாம்தான் இப்படி கண்டனம் என்றெல்லாம் புலம்புகிறோம். ஆனால் சக தமிழனே சினிமாக்காரனுக்கு வால் பிடித்துக் கொண்டுதான் அலைகிறான்..
கலை என்கிற பெயரில் தமிழ் மக்களின் வாழ்வும், பண்பாடும், கலாசாரமும் சூறையாடப்படுகின்றன. அதை இனிமேல் அனுமதிக்கக் கூடாது. தமிழ் மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும். சரியான விஷயங்களுக்கு, கலைஞர்களுக்கு மட்டும் ஆதரவு தந்தால் போதும்.
எதற்கெடுத்தாலும் ரசிகன் என்ற பெயரில் கோஷம் போடுவது, முன்னணி நடிகனுக்கு கால்பிடிப்பதெல்லாம் விட்டுத் தொலைக்க வேண்டும்.. இதில் துரதிருஷ்டம் என்னவென்றால், யார் இப்படி நல்லதைச் சொல்கிறார்களோ, அவர்களைத்தான் தூக்கிப் போட்டு பந்தாடுகிறார்கள், ஒழிக்கப் பார்க்கிறார்கள் இந்த ரசிகர்கள்..." என்றார்.
வழக்கறிஞர்கள் சமூக நலப்பேரவை சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், தமிழ் பெண்களை இழிவாக பேசிய ஜெயராமுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர்
தமிழக பாஜகவும் ஜெயராமின் திமிர்ப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. கட்சித் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் இதுகுறித்துக் கூறுகையில், தமிழ் பெண்களை இழிவு படுத்திய ஜெயராமிற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது.
தமிழ் சினிமா பெண்களும் ஜெயராமிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளார்.
தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றிப் பேசி முன்பு குஷ்பு அசிங்கப்படுத்தினார். இப்போது தமிழ்ப் பெண்களை எருமை மாடு என்று பட்டவர்த்தனமாக பேசியுள்ளார் ஜெயராம்.
நான் பேசியது ஏதோ ஒருவகையில் தமிழ் உள்ளங்களை, முக்கியமாக, தமிழ் தாய்மார்களை புண்படுத்தி இருந்தால் என் கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி
ஜெயராம் நடித்து சமீபத்தில் வெளிவந்துள்ள படம் ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ். இந்தப் படத்தில் வேலைக்காரியை வளைக்கும் பாத்திரத்தில் நடித்துள்ளார் ஜெயராம்.
இந்தப் படம் குறித்து மலையாள தொலைக்காட்சியான ஏசியாநெட்டில் பேட்டி அளித்திருந்தார் ஜெயராம்.
பேட்டியில், படத்தில் நடித்தது போல், நிஜ வாழ்க்கையிலும் நீங்கள் வேலைக்காரியை சைட் அடித்து இருக்கிறீர்களா? என்று பேட்டி கண்டவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த ஜெயராம், 'என் வீட்டு வேலைக்காரி கறுத்து, தடித்த தமிழச்சி. 'போத்து' (எருமை) மாதிரி இருப்பாள். அதைப்போய் எப்படி 'சைட்' அடிக்க முடியும்?' என்று பதில் கூறியிருக்கிறார்.
ஏற்கனவே சில மலையாள படங்களில், தமிழர்களை 'பாண்டி' என்று கூறி இழிவுபடுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெறுகின்றன. சமயத்தில் தமிழ்ப் 'பட்டி' என்றும் சில பாத்திரங்களை விளிப்பது போல காட்சிகள் வருகின்றன.
குறிப்பாக மோகன்லால் படங்களில் இத்தகைய காட்சிகள் அதிகம். தமிழர்களை தரக்குறைவாக சித்தரிப்பது போல் ஒரு சில மலையாள படத்தில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன.
கேரளாவை ஒட்டியுள்ள தேனி, பொள்ளாச்சி போன்ற ஊர் பெயர்களை மட்டரகமாக விமர்சிப்பது போலவும் சில காட்சிகள் இடம் பெற்றுகின்றன.
இது, தமிழர்களின் மனதில் கடும் வலியை ஏற்படுத்தியது. இப்போது தமிழ் பெண்களை, கறுத்து, தடித்த எருமை என்று ஜெயராம் கூறியிருப்பது, எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றியது போல் ஆகிவிட்டது. இதனால் ஜெயராமுக்கு பல தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஜெயராமின் வீட்டு முன்பு மறியல் போராட்டம் நடத்த சில தமிழ் அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் ஆகியோருக்கு சென்னையில் வீடுகள் உள்ளன, அவர்கள் பிள்ளைகள் படிப்பது கூட தலைநகர் சென்னையில்தான்.
இந் நிலையில், தமிழ் பெண்களை இழிவுபடுத்தி பேட்டி அளித்த ஜெயராமுக்கு, டைரக்டர் தங்கர்பச்சான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி 'தட்ஸ்தமிழ்' சார்பி்ல் தங்கரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறுகையில், "ஒரு தமிழன் அவமானப்பட்டால் நாமெல்லாம் என்ன செய்கிறோம்... வாய் மூடி மௌனமாகப் பார்க்கிறோம்... அல்லது அவன்தானே அவமானப்பட்டான் நமக்கென்ன என்று நம் வேலையைப் பார்க்கிறோம்.
தமிழனின் இந்த மனநிலை தெரிந்ததால்தான் ஜெயராம், மோகன்லால் போன்றவர்கள் இஷ்டத்துக்கும் பேசுகிறார்கள். குறிப்பாக ஜெயராமின் இந்த அப்பட்டமான தாக்குதல் அதிர்ச்சியாக உள்ளது.
ஜெயராம் தமிழ்நாட்டுக்கு வந்தால் தன்னை கும்பகோணத்தை சேர்ந்த தமிழன் என்றும், கேரளா போனால் தன்னை மலையாளி என்றும் சொல்லிக் கொள்கிறார். அவருடைய வீட்டில் வேலை செய்யும் நமது தமிழ் சகோதரியை கறுத்து தடித்த தமிழச்சி என்றும் எருமை என்றும் இழிவுபடுத்தி பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கேரளாவில் அரசியலிலும் சரி, திரைப்பட துறையிலும் சரி, எந்த ஒரு தமிழனும் வாழ்வதற்கு அனுமதிப்பதில்லை. ஆனால் தமிழ்நாட்டில், கலைஞர்கள் என்ற போர்வையில், கேரளாவை சேர்ந்தவர்களை அனுமதிக்கிறோம். தமிழர்களின் மரபும், வீரமும் அரசியல்- திரைப்படம் என்கிற பெயரில், கொச்சைப்படுத்தப்படுகின்றன.
நாம்தான் இப்படி கண்டனம் என்றெல்லாம் புலம்புகிறோம். ஆனால் சக தமிழனே சினிமாக்காரனுக்கு வால் பிடித்துக் கொண்டுதான் அலைகிறான்..
கலை என்கிற பெயரில் தமிழ் மக்களின் வாழ்வும், பண்பாடும், கலாசாரமும் சூறையாடப்படுகின்றன. அதை இனிமேல் அனுமதிக்கக் கூடாது. தமிழ் மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும். சரியான விஷயங்களுக்கு, கலைஞர்களுக்கு மட்டும் ஆதரவு தந்தால் போதும்.
எதற்கெடுத்தாலும் ரசிகன் என்ற பெயரில் கோஷம் போடுவது, முன்னணி நடிகனுக்கு கால்பிடிப்பதெல்லாம் விட்டுத் தொலைக்க வேண்டும்.. இதில் துரதிருஷ்டம் என்னவென்றால், யார் இப்படி நல்லதைச் சொல்கிறார்களோ, அவர்களைத்தான் தூக்கிப் போட்டு பந்தாடுகிறார்கள், ஒழிக்கப் பார்க்கிறார்கள் இந்த ரசிகர்கள்..." என்றார்.
வழக்கறிஞர்கள் சமூக நலப்பேரவை சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், தமிழ் பெண்களை இழிவாக பேசிய ஜெயராமுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர்
தமிழக பாஜகவும் ஜெயராமின் திமிர்ப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. கட்சித் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் இதுகுறித்துக் கூறுகையில், தமிழ் பெண்களை இழிவு படுத்திய ஜெயராமிற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது.
தமிழ் சினிமா பெண்களும் ஜெயராமிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளார்.
தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றிப் பேசி முன்பு குஷ்பு அசிங்கப்படுத்தினார். இப்போது தமிழ்ப் பெண்களை எருமை மாடு என்று பட்டவர்த்தனமாக பேசியுள்ளார் ஜெயராம்.
நான் பேசியது ஏதோ ஒருவகையில் தமிழ் உள்ளங்களை, முக்கியமாக, தமிழ் தாய்மார்களை புண்படுத்தி இருந்தால் என் கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
தமிழ் ல மட்டுமிலல மலையாளத்திலயும்
எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மண்ணிப்பு
எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மண்ணிப்பு
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
செந்தில் wrote:தமிழ் ல மட்டுமிலல மலையாளத்திலயும்
எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மண்ணிப்பு
அப்போ நீங்கள் தப்பே பண்ண மாட்டிங்களா செந்தில் நல்ல விசயம்
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Appukutty wrote:செந்தில் wrote:தமிழ் ல மட்டுமிலல மலையாளத்திலயும்
எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மண்ணிப்பு
அப்போ நீங்கள் தப்பே பண்ண மாட்டிங்களா செந்தில் நல்ல விசயம்
இது அடுத்தவுங்களுக்கு மட்டும் தான் அப்பு
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
ஆகா இது அது இல்ல ஏப்பா முடியல
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Appukutty wrote:ஆகா இது அது இல்ல ஏப்பா முடியல
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
செந்தில் wrote:Appukutty wrote:ஆகா இது அது இல்ல ஏப்பா முடியல
எல்லாரும் ஊருக்குத்தான் உபதேசமா
தனக்கு இல்லிங்காளா ஏன் இப்படி
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மன்னிப்பு கேட்டா விட்டுருவோமா
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
எதிர்த்து நின்ற எங்களை, சதி செய்து அழித்து விட்டார்கள் அந்த மலையாளி கும்பல், அங்கே 6 கோடிப்பேர் இருந்தும் அடிமையாகத்தானே இருக்கிறார்கள்.
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
இந்த மாதிரி செய்திகளை எல்லாம் பொருட்டாகவே மதிக்காதீங்க
எத்தனையோ கொடுமைகள் உலகில் மனிதர்களுக்கு சொல்லாலும் செய்கைகளாலும் நடந்த வண்ணம்தான் உள்ளன
எத்தனையோ கொடுமைகள் உலகில் மனிதர்களுக்கு சொல்லாலும் செய்கைகளாலும் நடந்த வண்ணம்தான் உள்ளன
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|