புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம் Poll_c10கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம் Poll_m10கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம் Poll_c10 
5 Posts - 63%
heezulia
கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம் Poll_c10கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம் Poll_m10கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம் Poll_c10கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம் Poll_m10கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம்


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 05, 2010 6:15 pm

தமிழ் பெண்களை, கறுத்து-தடித்த எருமை என்று கூறியுள்ளார் நடிகர் ஜெயராம். இதற்கு இயக்குநர் தங்கர் பச்சான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜெயராம் நடித்து சமீபத்தில் வெளிவந்துள்ள படம் ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ். இந்தப் படத்தில் வேலைக்காரியை வளைக்கும் பாத்திரத்தில் நடித்துள்ளார் ஜெயராம்.

இந்தப் படம் குறித்து மலையாள தொலைக்காட்சியான ஏசியாநெட்டில் பேட்டி அளித்திருந்தார் ஜெயராம்.

பேட்டியில், படத்தில் நடித்தது போல், நிஜ வாழ்க்கையிலும் நீங்கள் வேலைக்காரியை சைட் அடித்து இருக்கிறீர்களா? என்று பேட்டி கண்டவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த ஜெயராம், 'என் வீட்டு வேலைக்காரி கறுத்து, தடித்த தமிழச்சி. 'போத்து' (எருமை) மாதிரி இருப்பாள். அதைப்போய் எப்படி 'சைட்' அடிக்க முடியும்?' என்று பதில் கூறியிருக்கிறார்.

ஏற்கனவே சில மலையாள படங்களில், தமிழர்களை 'பாண்டி' என்று கூறி இழிவுபடுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெறுகின்றன. சமயத்தில் தமிழ்ப் 'பட்டி' என்றும் சில பாத்திரங்களை விளிப்பது போல காட்சிகள் வருகின்றன.

குறிப்பாக மோகன்லால் படங்களில் இத்தகைய காட்சிகள் அதிகம். தமிழர்களை தரக்குறைவாக சித்தரிப்பது போல் ஒரு சில மலையாள படத்தில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன.

கேரளாவை ஒட்டியுள்ள தேனி, பொள்ளாச்சி போன்ற ஊர் பெயர்களை மட்டரகமாக விமர்சிப்பது போலவும் சில காட்சிகள் இடம் பெற்றுகின்றன.

இது, தமிழர்களின் மனதில் கடும் வலியை ஏற்படுத்தியது. இப்போது தமிழ் பெண்களை, கறுத்து, தடித்த எருமை என்று ஜெயராம் கூறியிருப்பது, எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றியது போல் ஆகிவிட்டது. இதனால் ஜெயராமுக்கு பல தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஜெயராமின் வீட்டு முன்பு மறியல் போராட்டம் நடத்த சில தமிழ் அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் ஆகியோருக்கு சென்னையில் வீடுகள் உள்ளன, அவர்கள் பிள்ளைகள் படிப்பது கூட தலைநகர் சென்னையில்தான்.

இந் நிலையில், தமிழ் பெண்களை இழிவுபடுத்தி பேட்டி அளித்த ஜெயராமுக்கு, டைரக்டர் தங்கர்பச்சான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி 'தட்ஸ்தமிழ்' சார்பி்ல் தங்கரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறுகையில், "ஒரு தமிழன் அவமானப்பட்டால் நாமெல்லாம் என்ன செய்கிறோம்... வாய் மூடி மௌனமாகப் பார்க்கிறோம்... அல்லது அவன்தானே அவமானப்பட்டான் நமக்கென்ன என்று நம் வேலையைப் பார்க்கிறோம்.

தமிழனின் இந்த மனநிலை தெரிந்ததால்தான் ஜெயராம், மோகன்லால் போன்றவர்கள் இஷ்டத்துக்கும் பேசுகிறார்கள். குறிப்பாக ஜெயராமின் இந்த அப்பட்டமான தாக்குதல் அதிர்ச்சியாக உள்ளது.

ஜெயராம் தமிழ்நாட்டுக்கு வந்தால் தன்னை கும்பகோணத்தை சேர்ந்த தமிழன் என்றும், கேரளா போனால் தன்னை மலையாளி என்றும் சொல்லிக் கொள்கிறார். அவருடைய வீட்டில் வேலை செய்யும் நமது தமிழ் சகோதரியை கறுத்து தடித்த தமிழச்சி என்றும் எருமை என்றும் இழிவுபடுத்தி பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கேரளாவில் அரசியலிலும் சரி, திரைப்பட துறையிலும் சரி, எந்த ஒரு தமிழனும் வாழ்வதற்கு அனுமதிப்பதில்லை. ஆனால் தமிழ்நாட்டில், கலைஞர்கள் என்ற போர்வையில், கேரளாவை சேர்ந்தவர்களை அனுமதிக்கிறோம். தமிழர்களின் மரபும், வீரமும் அரசியல்- திரைப்படம் என்கிற பெயரில், கொச்சைப்படுத்தப்படுகின்றன.

நாம்தான் இப்படி கண்டனம் என்றெல்லாம் புலம்புகிறோம். ஆனால் சக தமிழனே சினிமாக்காரனுக்கு வால் பிடித்துக் கொண்டுதான் அலைகிறான்..

கலை என்கிற பெயரில் தமிழ் மக்களின் வாழ்வும், பண்பாடும், கலாசாரமும் சூறையாடப்படுகின்றன. அதை இனிமேல் அனுமதிக்கக் கூடாது. தமிழ் மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும். சரியான விஷயங்களுக்கு, கலைஞர்களுக்கு மட்டும் ஆதரவு தந்தால் போதும்.

எதற்கெடுத்தாலும் ரசிகன் என்ற பெயரில் கோஷம் போடுவது, முன்னணி நடிகனுக்கு கால்பிடிப்பதெல்லாம் விட்டுத் தொலைக்க வேண்டும்.. இதில் துரதிருஷ்டம் என்னவென்றால், யார் இப்படி நல்லதைச் சொல்கிறார்களோ, அவர்களைத்தான் தூக்கிப் போட்டு பந்தாடுகிறார்கள், ஒழிக்கப் பார்க்கிறார்கள் இந்த ரசிகர்கள்..." என்றார்.

வழக்கறிஞர்கள் சமூக நலப்பேரவை சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், தமிழ் பெண்களை இழிவாக பேசிய ஜெயராமுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர்

தமிழக பாஜகவும் ஜெயராமின் திமிர்ப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. கட்சித் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் இதுகுறித்துக் கூறுகையில், தமிழ் பெண்களை இழிவு படுத்திய ஜெயராமிற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது.

தமிழ் சினிமா பெண்களும் ஜெயராமிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளார்.

தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றிப் பேசி முன்பு குஷ்பு அசிங்கப்படுத்தினார். இப்போது தமிழ்ப் பெண்களை எருமை மாடு என்று பட்டவர்த்தனமாக பேசியுள்ளார் ஜெயராம்.

நான் பேசியது ஏதோ ஒருவகையில் தமிழ் உள்ளங்களை, முக்கியமாக, தமிழ் தாய்மார்களை புண்படுத்தி இருந்தால் என் கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Fri Feb 05, 2010 6:19 pm

தமிழ் ல மட்டுமிலல மலையாளத்திலயும்


எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மண்ணிப்பு



கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம் Vijayakanth

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 05, 2010 6:21 pm

செந்தில் wrote:தமிழ் ல மட்டுமிலல மலையாளத்திலயும்


எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மண்ணிப்பு



கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம் Vijayakanth

அப்போ நீங்கள் தப்பே பண்ண மாட்டிங்களா செந்தில் நல்ல விசயம்

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Fri Feb 05, 2010 6:22 pm

Appukutty wrote:
செந்தில் wrote:தமிழ் ல மட்டுமிலல மலையாளத்திலயும்


எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மண்ணிப்பு



கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம் Vijayakanth

அப்போ நீங்கள் தப்பே பண்ண மாட்டிங்களா செந்தில் நல்ல விசயம்

இது அடுத்தவுங்களுக்கு மட்டும் தான் அப்பு

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 05, 2010 6:24 pm

ஆகா இது அது இல்ல ஏப்பா முடியல

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Fri Feb 05, 2010 6:25 pm

Appukutty wrote:ஆகா இது அது இல்ல ஏப்பா முடியல


கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம் 68516 கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம் 68516 கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம் 68516 கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம் 68516

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 05, 2010 6:30 pm

செந்தில் wrote:
Appukutty wrote:ஆகா இது அது இல்ல ஏப்பா முடியல


கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம் 68516 கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம் 68516 கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம் 68516 கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம் 68516

எல்லாரும் ஊருக்குத்தான் உபதேசமா
தனக்கு இல்லிங்காளா ஏன் இப்படி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 05, 2010 6:44 pm

மன்னிப்பு கேட்டா விட்டுருவோமா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Feb 05, 2010 7:29 pm

எதிர்த்து நின்ற எங்களை, சதி செய்து அழித்து விட்டார்கள் அந்த மலையாளி கும்பல், அங்கே 6 கோடிப்பேர் இருந்தும் அடிமையாகத்தானே இருக்கிறார்கள்.



கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம் Skirupairajahblackjh18
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Feb 05, 2010 7:32 pm

இந்த மாதிரி செய்திகளை எல்லாம் பொருட்டாகவே மதிக்காதீங்க
எத்தனையோ கொடுமைகள் உலகில் மனிதர்களுக்கு சொல்லாலும் செய்கைகளாலும் நடந்த வண்ணம்தான் உள்ளன

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக