ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பிரிந்தால் கண்ணீர்

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

05022010

Post 

ஈகரை பிரிந்தால் கண்ணீர் Empty ஈகரை பிரிந்தால் கண்ணீர்




கருப்பாய் இருக்கிறது

நான் கண்ட காவியம்

காணாமல் போய் விட்டது

நான் வரைந்த ஓவியம்

சிவப்பாய் இருக்கிறது

எம்மக்களின் குருதி

சினிமாவில் மட்டும் இருக்கிறது

ஈழத்தின் எழுச்சி

பாசமாய் இருக்கிறது

ஈகரை நண்பர்கள் மேலே

வேஷமாய் இருக்கிறது

நட்பு என்று பொய் சொல்பவர் மேலே

கோவமாய் இருக்கிறது

நான் கண்ட எதிரிகள் மேலே

பாவமாய் இருக்கிறது

எதிரிகளும் என்னை கண்டு ஓடும் போது

சந்தோசமாய் இருக்கிறது

வெற்றி பெற்றால்

சோகமாய் இருக்கிறது

நண்பரை விட்டு பிரிந்தால்

கண்ணீராய் வருகிறது

ஈகரையை பிரிந்தால்


என்றும் அன்புடன்,

உங்கள் மாணிக்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

Share this post on: reddit

ஈகரை பிரிந்தால் கண்ணீர் :: Comments

அப்புகுட்டி

Post Fri Feb 05, 2010 8:51 pm by அப்புகுட்டி

சூப்பரா இருக்கு மாணிக் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Back to top Go down

செந்தில்

Post Fri Feb 05, 2010 8:51 pm by செந்தில்

ஈகரை பிரிந்தால் கண்ணீர் 67637 ஈகரை பிரிந்தால் கண்ணீர் 67637 சோகமாய் இருக்கிறது

நண்பரை விட்டு பிரிந்தால்

கண்ணீராய் வருகிறது

ஈகரையை பிரிந்தால்

ஈகரை பிரிந்தால் கண்ணீர் 67637 ஈகரை பிரிந்தால் கண்ணீர் 67637


அருமையாக உள்ளது ஈகரை பிரிந்தால் கண்ணீர் 677196

Back to top Go down

தண்டாயுதபாணி

Post Fri Feb 05, 2010 8:53 pm by தண்டாயுதபாணி

நல்லா இருக்கு மணி ஈகரை பிரிந்தால் கண்ணீர் 677196 ஈகரை பிரிந்தால் கண்ணீர் 677196

எதுவுமே இருக்கும் வரை தெரியாது
பிரிந்த பின்பு தான் தெரியும்
பிரிவின் வலி

Back to top Go down

Manik

Post Fri Feb 05, 2010 8:54 pm by Manik

நன்றி நண்பர்களே இந்த கண நேரத்தில் எழுதியது இந்த கவிதை

Back to top Go down

செந்தில்

Post Fri Feb 05, 2010 8:55 pm by செந்தில்

Manik wrote:நன்றி நண்பர்களே இந்த கண நேரத்தில் எழுதியது இந்த கவிதை

சூப்பர் மானிக்

Back to top Go down

Manik

Post Fri Feb 05, 2010 8:56 pm by Manik

செந்தில் wrote:
Manik wrote:நன்றி நண்பர்களே இந்த கண நேரத்தில் எழுதியது இந்த கவிதை

சூப்பர் மானிக்

ஈகரை பிரிந்தால் கண்ணீர் 678642

Back to top Go down

நிலாசகி

Post Fri Feb 05, 2010 8:57 pm by நிலாசகி

காணாமல் போய் விட்டது

நான் வரைந்த ஓவியம்
யாரு அதற்கு காரணம்


வேஷமாய் இருக்கிறது

நட்பு என்று பொய் சொல்பவர் மேலே

Back to top Go down

தண்டாயுதபாணி

Post Fri Feb 05, 2010 8:58 pm by தண்டாயுதபாணி

ஈகரை பிரிந்தால் கண்ணீர் Icon_eek ஈகரை பிரிந்தால் கண்ணீர் Icon_eek

Back to top Go down

Manik

Post Fri Feb 05, 2010 8:59 pm by Manik

நண்பர்கள் தான் காரணம் சகி என்னுடைய நினைவுகளை நினைவாய் இருந்த நண்பர்களை நான் இழந்து விட்டேன் அதுதான் அந்த வாக்கியம்

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
» கணவன், மனைவியாக வாழ்ந்தவர் பிரிந்தால் ஜீவனாம்சம் கட்டாயம் - உயர் நீதிமன்றம்
» ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்
» ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum