புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_lcapஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_voting_barஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_rcap 
62 Posts - 42%
heezulia
இரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_lcapஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_voting_barஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_rcap 
46 Posts - 31%
mohamed nizamudeen
இரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_lcapஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_voting_barஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_rcap 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
இரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_lcapஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_voting_barஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_lcapஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_voting_barஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
prajai
இரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_lcapஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_voting_barஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
இரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_lcapஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_voting_barஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
Saravananj
இரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_lcapஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_voting_barஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
இரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_lcapஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_voting_barஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
இரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_lcapஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_voting_barஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_lcapஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_voting_barஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_rcap 
182 Posts - 40%
ayyasamy ram
இரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_lcapஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_voting_barஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
இரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_lcapஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_voting_barஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
இரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_lcapஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_voting_barஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
இரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_lcapஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_voting_barஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
இரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_lcapஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_voting_barஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
இரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_lcapஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_voting_barஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
இரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_lcapஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_voting_barஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
இரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_lcapஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_voting_barஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
இரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_lcapஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_voting_barஇரண்டு மனைவி யாருக்கு? - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு மனைவி யாருக்கு?


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 24, 2009 3:50 am

First topic message reminder :

எதற்கும் ஒரு யோகம் வேண்டும் அல்லவா? அந்த யோகம் ஜோதிட சாஸ்திரத்தில் வெகு வாகப் பேசப்படு கிறது. முக்கியமாக பெண்களின் விஷ யத்தில் சுக்கிரனுக்கு யோகத்தைப் பற்றி அதிகாரம் வழங்கப் பட்டிருக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் மற்ற கிரகத்தோடு சேர்ந்து ஒரு வீட்டில் அமர்ந்து இருந்தால் அவருக்கு மனைவியைத் தவிர வேறு பெண்ணோடு தொடர்பு ஏற்படும். சுக்கிர னோடு இரண்டு கிரகங்கள் சேர்ந்து ஒரு வீட்டில் இருந்தால் இரண்டு பெண்களின் தொடர்பு ஏற்படும். இப்படி சுக்கிரனோடு எத்தனைக் கிரகங்கள் சேர்ந்தாலும் அத்தனைப் பெண்களின் தொடர்பு அந்த ஜாதகருக்கு ஏற்படும் என்று ஜோதிடத்தின் கணக்குச் சொல்கிறது.

ஆனால் இரண்டு தாரம் அதாவது முறையாக திருமணம் முடித்து இல்லற வாழ்வில் இரண்டு குடும்பங்கள் ஏற்பட்டு வாழ்க்கை நடத்துகிறவர் யார்? சோதிட சாஸ்த்திரம் என்ன சொல்கிறது? சோதிட சாஸ்த்திரத்தில் மிதுனம், கடகம் இந்த ராசிக்காரர்களுக்கு எளிதில் இரண்டு தாரம் அமைந்து விடுகிறது. மிதுனத்தில் புதன் கிரகம் ஆட்சியாக அமர்ந்து இருக்கிறது. புதனுக்கு மனித தேகத்தில் சதைக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே மிதுனத்தினை ராசியாகக் கொண்ட வர்களும், லக்கினமாகக் கொண்டவர்களும் சற்று பருமனாக இருப்பார்கள். எனவே புதனின் அதிகாரம் பெற்ற மிதுன ராசிக் காரர்கள் பெரும்பாலும் இரண்டு தார யோகம் அடைந்த வர்கள். இத்துடன் புதனின் நண்பனான சுக்கிரன் எந்த இடத்தில் இருந்தாலும் கவனிக்க வேண்டியது இல்லை. ஏனெனில் புத னுக்கு சுக்கிரன் தக்க நேரத்தில் துணையாக இருந்து இந்த இரண்டு தார யோகத் தைச் செய்து காட்டுவார், முக்கியமாக சுக்கிரன் குடும்பஸ்தானம் என்னும் இரண்டாம் வீட்டிலும், சப்தமஸ் தானம் என்னும் களத்திர பாவத்தில் அமர்ந்து இருந்தாலும் இந்த யோகம் கிடைக்கிறது.

இதேபோல கடக ராசி நேயர்களுக்கும் இரண்டு தார யோகம் காத்து இருக்கும். இந்த ராசிக்காரர்கள் வெகு நேர்த்தியானவர்கள் இளம் வயது முதலே கடக ராசி நேயர்களை பல பெண்கள் வட்டமடித்துக் கொண்டு இருப்பார்கள். இருப்பினும் இந்த கடக ராசி நேயர்கள் தனக்குப் பிடித்தவர்களை மணம் முடித்து இல்லற வாழ்க்கையை வெகு நேர்த்தியாக நடத்தி வருவர். பிறர் என்ன சொல்லுவார்கள் என்பதைப் பற்றி சிறிதும் கவலையே பட மாட்டார்கள்.

இந்த இரண்டு ராசிநேயர்கள் இரண்டு தாரம் யோகம் உள்ளவர்கள் என்பதைப் பார்த்தோம். அதேபோல் மீன ராசி நேயர்களும் இரண்டு தாரத்திற்கு உட் பட்டவர்கள். ஏனெனில் சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்று இருப்பதாலும், அங்கு குரு ஆட்சி பெற்று இருப்ப தாலும் இந்த ராசி நேயர்கள் அல்லது லக்கினத்தோர்களுக்கு இரண்டு தாரம் யோகம் அமைந்து விடுகிறது. முறையாக செய்வது ஒன்றும், கள்ளத்தனமாக வைத்துக் கொள்வதுமாக அமைந்து விடுகிறது. புத்திர காரகனான குருவான வர் மீனத்தில் ஆட்சியும், கடகத்தில் உச்சம் பெற்று இருப்பதாலும், இந்த இரண்டு ராசி நேயர்களுக்கும் நிச்சயமாக இரண்டு தாரம் உண்டாகி விடுகிறது. இவைகள் எல்லாம் சரியான நேரம் வரும் போது அமைந்து விடும். எந்த திசை ஆனாலும் சுக்கிர புத்தி வரும்போதும் அல்லது சுக்கிரன் அதிகாரம் பெற்ற நட்சத்திரங்களில் ராகுவோ, சனியோ அல்லது சப்தமஸ் தானத்தில் அமர்ந்த கிரகத்தின் திசை நடந்தாலும் இந்த யோகத் தைச் செய்து விடுகிறது.

இதுபோல் துலாம், ரிஷபம் இந்த இரண்டு ராசிக்காரர் களுக்கும் இந்த இரண்டு தாரம் யோகம் வாய்த்து விடுகிறது. ஏனெனில், சனிபகவான் துலாத்தில் உச்சம் பெறுவதும், சூரியன் துலாம் ராசியில் நீச்சம் பெறுவதும் ஏற்படுகிறது. சுக்கிரனுக்கும் சனி பகவானுக்கும் அவ்வளவு நேசம். இந்த ராசிக்காரர்களுக்கு சனி திசையில் சுக்கிர புத்தி வரும்போது நிச்சயம் பெண்களின் தொடர்பு ஏற்பட்டு தாரத்தைத் தந்து விடுகிறது. அதாவது இரண்டாவது தாரத்தைத் தந்துவிடுகிறது.

இதுபோலவே ரிஷப ராசிக்காரர் களுக்கும் இந்த யோகம் நிச்சயமாகக் கிடைத்துவிடுகிறது. காரணம் சுக்கிரன் ஆட்சி பெற்ற இடம் ரிஷபம். ராகு உச்சம் பெற்றிருக்கும் விருச்சிகத்திலிருந்து நீச்சம் பெற்றுத் திகழ்வதாலும் இரண்டு தாரம் யோகம் காத்து இருக்கிறது. திசைகள் நல்ல விதமாக அமைந்துவிட்டால் போதும் நிச்சயம் இரண்டு தாரம் அமைந்து குடும்பம் நடத்துவார்கள். மிதுனம், கடகம், ரிஷபம், துலாம், மீனம் இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கும் இரண்டு தாரம் அமைந்து விடும் என்பது விதி. இவர்களுக்கு மட்டும்தானா? மற்ற ராசிக் காரர்களுக்கு கிடையாதா என்றால் அவர்களுக்கும் உண்டு. எப்படி என்றால் மற்ற ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் இரண்டாம் இடத்திலும் ஏழாமிடத்திலும், அமர்ந்து இருந்து பாவக்கிரகங்கள் சுக்கிரச் சாரம் ஆனால், பரணி, பூசம், பூராடம் நட்சத்திரத்தில் அமர்ந்து இருந்து அதனுடைய திசை புத்தி நடந்து வந்தால் நிச்சயம் பெண்களின் தொடர்பு ஏற்படும். ஆனால் முறையாக இரண்டாவது தாரம் என்பது ஏற்படாது. பல பெண்களின் தொடர்பு ஏற்படும் அவ்வளவே.

அதேபோல்தான் பெண்களின் ஜாதகத்திலும் ஏற்படும். ஆண்களுக்கு மட்டும் என்று எண்ண வேண்டாம். மனித தேகத்தில் ஆண் சட்டையும், பெண் சட் டையும் அணிந்து வந்த இருபாலருக்கும் மேற்சொன்ன பலன் பொதுவானது. இன்னும் சோதிட சாஸ்த்திரத்திற்குள் சென்றால் அனேக ரகசியங்கள் இருக்கிறது.


avatar
Guest
Guest

PostGuest Sat Jun 13, 2009 11:35 am

சிவா மனசுல......? உடுட்டுக்கட்டை அடி வ

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2009 11:38 am

சோகம் மனசுல?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2009 11:39 am

ஓ... சக்தி!!!
இன்னும் கிடைக்கல நண்பாசோகம்

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 13, 2009 11:47 am

சிவா மனசுல சக்தி (POWER, ENERGY, BOOST....etc) சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2009 12:00 pm

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்............ :P

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 13, 2009 12:10 pm

என்ன சிவா சார்! சக்தி இ௫க்குல்லா சிரி சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2009 12:14 pm

நிறைய இருக்கு முருகனடிமை..

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 13, 2009 12:21 pm

சிவா சார்!
ஆடி மாசத்துல (AUGUST 14) பொறந்தா பீடையா! சோகம்

எப்படி?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2009 12:28 pm

ஆகஸ்ட் 15 ல அதாவது ஆடி மாசத்துல சுதந்திரம் வாங்கினதால இந்தியா என்ன அழிஞ்சா போச்சு.. உலகளவில் வல்லமை பெற்ற நாடாக திகழவில்லையா?

ஆடி மாதத்தில ஏன் குழந்தை பிறக்கக் கூடாதுன்னு சொன்னாங்கன்னா, ஆடி மாசம் தமிழகத்தில் அதிகமான வெயில் காலமாக இருக்கும். அதிக வெப்பத்தை பெரியவர்களே தாங்க முடியாத நேரத்தில் பிறந்த குழந்தை எப்படி தாங்கும். அதனால் தான் நம் முன்னோர்கள் ஆடி மாதம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று சொல்லிவைத்துள்ளார்கள்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 13, 2009 12:35 pm

அப்ப ஆகஸ்ட் மாசத்துல பொறந்தா தரித்திரமா?

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக