புதிய பதிவுகள்
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:16

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சண்டிகேஸ்வரர்! Poll_c10சண்டிகேஸ்வரர்! Poll_m10சண்டிகேஸ்வரர்! Poll_c10 
67 Posts - 58%
heezulia
சண்டிகேஸ்வரர்! Poll_c10சண்டிகேஸ்வரர்! Poll_m10சண்டிகேஸ்வரர்! Poll_c10 
32 Posts - 28%
mohamed nizamudeen
சண்டிகேஸ்வரர்! Poll_c10சண்டிகேஸ்வரர்! Poll_m10சண்டிகேஸ்வரர்! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
சண்டிகேஸ்வரர்! Poll_c10சண்டிகேஸ்வரர்! Poll_m10சண்டிகேஸ்வரர்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சண்டிகேஸ்வரர்! Poll_c10சண்டிகேஸ்வரர்! Poll_m10சண்டிகேஸ்வரர்! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
சண்டிகேஸ்வரர்! Poll_c10சண்டிகேஸ்வரர்! Poll_m10சண்டிகேஸ்வரர்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சண்டிகேஸ்வரர்! Poll_c10சண்டிகேஸ்வரர்! Poll_m10சண்டிகேஸ்வரர்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சண்டிகேஸ்வரர்! Poll_c10சண்டிகேஸ்வரர்! Poll_m10சண்டிகேஸ்வரர்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சண்டிகேஸ்வரர்! Poll_c10சண்டிகேஸ்வரர்! Poll_m10சண்டிகேஸ்வரர்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சண்டிகேஸ்வரர்! Poll_c10சண்டிகேஸ்வரர்! Poll_m10சண்டிகேஸ்வரர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சண்டிகேஸ்வரர்! Poll_c10சண்டிகேஸ்வரர்! Poll_m10சண்டிகேஸ்வரர்! Poll_c10 
67 Posts - 60%
heezulia
சண்டிகேஸ்வரர்! Poll_c10சண்டிகேஸ்வரர்! Poll_m10சண்டிகேஸ்வரர்! Poll_c10 
29 Posts - 26%
mohamed nizamudeen
சண்டிகேஸ்வரர்! Poll_c10சண்டிகேஸ்வரர்! Poll_m10சண்டிகேஸ்வரர்! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
சண்டிகேஸ்வரர்! Poll_c10சண்டிகேஸ்வரர்! Poll_m10சண்டிகேஸ்வரர்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சண்டிகேஸ்வரர்! Poll_c10சண்டிகேஸ்வரர்! Poll_m10சண்டிகேஸ்வரர்! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சண்டிகேஸ்வரர்! Poll_c10சண்டிகேஸ்வரர்! Poll_m10சண்டிகேஸ்வரர்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சண்டிகேஸ்வரர்! Poll_c10சண்டிகேஸ்வரர்! Poll_m10சண்டிகேஸ்வரர்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சண்டிகேஸ்வரர்! Poll_c10சண்டிகேஸ்வரர்! Poll_m10சண்டிகேஸ்வரர்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சண்டிகேஸ்வரர்! Poll_c10சண்டிகேஸ்வரர்! Poll_m10சண்டிகேஸ்வரர்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சண்டிகேஸ்வரர்! Poll_c10சண்டிகேஸ்வரர்! Poll_m10சண்டிகேஸ்வரர்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சண்டிகேஸ்வரர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 5 Feb 2010 - 17:59

சண்டிகேஸ்வரர்! Vmalarnews_32053774596

சோழநாட்டில் சேய்ஞ்ஞலூர் என்ற திருத்தலம் உள்ளது. இங்கு எச்சதத்தன் - பவித்திரை தம்பதியர் வசித்தனர். இவர்களது புதல்வர் விசாரசருமன். சிறுவயதிலேயே சிவபக்தி கொண்ட இவர், பசுக்களை மேய்க்கும் தொழிலை மேற்கொண்டார். பசுக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டதால், பசுக்கள் இவரை தங்கள் உயிராகக் கருதின.

மாடு மேய்க்கச் செல்லும் இடத்தில், மணலைக் குழைத்து சிவலிங்கம் வடிப்பார். மேயச்செல்லும் பசுக்கள், தங்கள் பாலை அதன் மேல் சுரந்து அபிஷேகம் செய்யும். சிவசேவை செய்த பசுக்கள், வீட்டுக்கு வந்த பிறகும், தங்கள் எஜமானர்களுக்கு தேவைக்கதிகமாகவே பாலைக் கொடுத்தன.

ஒருமுறை அவ்வூர் இளைஞன் ஒருவன், சிவலிங்கம் மீது பசுக்கள் பால் சுரந்ததைப் பார்த்து விட்டு, ஊருக்குள் போய், விசாரசருமனின் செய்கை பற்றி சொல்லிக் கொடுத்து விட்டான். எஜமானர்கள், இது குறித்து எச்சதத்தனிடம் சொல்லி, மகனைக் கண்டித்து வைக்கும்படி கூறினர்.

உண்மையை அறிய, ஒருநாள் மாடு மேய்க்கும் இடத்திற்கு வந்து மறைந்திருந்து கவனித்தான் எச்சதத்தன். அந்த இளைஞன் சொன்னது போலவே, மண் லிங்கத்தின் மீது பசுக்கள் பாலைச் சொரிந்தன. விசாரசருமன், லிங்கத்தின் முன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தான்.

எச்சதத்தனுக்கு கோபம் வந்து விட்டது.

வேகமாக மகன் அருகே வந்து அவனை உதைத்துக் கண்டித்தான். தன் தந்தையிடம்,

"இங்கே பசுக்கள் எவ்வளவு பாலைச் சுரந்தாலும், எஜமானர்களின் வீட்டுக்கும் போதுமான பாலைத் தருகின்றன. சிவபூஜையைக் கெடுக்காதீர்கள்...' என்றான் விசாரசருமன். மகன், தன்னை எதிர்த்துப் பேசுவதாக கருதிய எச்சதத்தன், மணல் லிங்கத்தை காலால் மிதித்து உடைத்து விட்டான். கோபமடைந்த மகன், அவரது கால் மீது தன் கையில் இருந்த குச்சியை எறிந்தான். அது சிவனருளால் மழுவாக(கோடரி) மாறி, அவரது காலை காயப்படுத்தியது.

தன் மேல் இந்தளவு அன்பு கொண்ட பக்தன் முன் பார்வதியுடன் தோன்றினார் சிவபெருமான். எச்சதத்தனின் காயத்தை மறையும்படி செய்தார். விசாரசருமனுக்கு சிவகணங்களை நிர்வாகம் செய்யும் சண்டேச பதவியை வழங்கினார். தனக்கு சூட்டப்படும் மாலை, நைவேத்யம் ஆகியவை அவருக்கே தினமும் வழங்கப்படும் என அருள்பாலித்தார். இப்போதும், சிவனுக்கு அணிவித்த மாலையையே சண்டிகேஸ்வரருக்கு அணிவிக்கும் பழக்கம் இருக்கிறது.

சிவாலயங்களுக்கு வருபவர்கள் சண்டிகேஸ்வரரை வணங்காமல் சென்றால், அவர்கள் ஆலயத்துக்கு வந்த பலன் கிடைக்காது என்பது நீண்ட கால நம்பிக்கை. மனிதனாகப் பிறந்து தெய்வநிலைக்கு உயர்ந்த இவரது குருபூஜை, தை மாத உத்திரம் நட்சத்திரத்தில் நடத்தப்படுகிறது. சண்டிகேஸ்வரரை வணங்குபவர்களுக்கு மனஉறுதியும், ஆன்மிக பலமும் கிடைக்கும்.

***

சிவாலயங்களில் சுவாமி சன்னதியின் ஒரு புறத்தில் சண்டிகேஸ்வரர் சன்னதி இருக்கும். இங்கே செல்பவர்களில் பலர், கைத்தட்டி வணங்கி, சுற்றி வருகின்றனர். இவர் சிவ தியான நிலையில் இருப்பவர்; இவர் முன் கைத்தட்டக்கூடாது என்பதும், சுற்றக்கூடாது என்பதும் அவர்களுக்குத் தெரிவதில்லை. அவ்வாறு செய்தால், இவரது தியானம் கலையும் என்பது ஐதீகம். இனி, அவர் முன்னால் கை தட்டாமலும், சன்னதியை சுற்றாமலும் அமைதியாக வணங்கி வாருங்கள்.


***
- தி.செல்லப்பா




சண்டிகேஸ்வரர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக