புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
ஜெயராம் நடித்த ஷஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்' என்ற மலையாள படம் சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஜெயராம், வீட்டு வேலைக்கார பெண்ணை, ஷசைட்' அடிப்பது போல் காட்சி இடம்பெற்றுள்ளது.
இதை மேற்கோள் காட்டி, கேரளாவில் உள்ள ஏசியானெட் டெலிவிஷன் ஜெயராமை பேட்டி கண்டது. ஷஷபடத்தில் நடித்தது போல், நிஜ வாழ்க்கையிலும் நீங்கள் வேலைக்காரியை ஷசைட்' அடித்து இருக்கிறீர்களா? என்று டெலிவிஷன் தொகுப்பாளர் கேட்டார்.
அதற்கு பதில் அளித்த ஜெயராம், ஷஷஎன் வீட்டு வேலைக்காரி கறுத்து, தடித்த தமிழச்சி. எருமை மாதிரி இருப்பாள். அதைப்போய் எப்படி ஷசைட்' அடிக்க முடியும்?' என்று கூறினார்.
ஏற்கனவே சில மலையாள படங்களில், தமிழர்களை இழிவுபடுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தமிழர்களை தரக்குறைவாக சித்தரிப்பது போல் ஒரு சில மலையாள படத்தில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. கேரளாவை ஒட்டியுள்ள தேனி, பொள்ளாச்சி போன்ற ஊர் பெயர்களை மட்டரகமாக விமர்சிப்பது போலவும் சில காட்சிகள் இடம்பெற்றன.
இது, தமிழர்களின் மனதில் ஒரு வடுவை ஏற்படுத்தி இருந்தது. இப்போது ஜெயராம் தமிழ் பெண்களை, ஷஷகறுத்து, தடித்த எருமை'' என்று கூறியிருப்பது, எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றியது போல் ஆகிவிட்டது. ஜெயராமுக்கு பல தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஜெயராமின் வீட்டு முன்பு மறியல் போராட்டம் நடத்த சில தமிழ் அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
இது குறித்து இயக்குநர் தங்கர்பச்சான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
’’தமிழர்கள் அவமானப்படுத்தப்படும் போதெல்லாம், அதை நாம் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான், ஜெயராம் போன்றவர்களின் வாய்க்கொழுப்புக்கு காரணம்.
ஜெயராம் தமிழ்நாட்டுக்கு வந்தால் தன்னை கும்பகோணத்தை சேர்ந்த தமிழன் என்றும், கேரளா போனால் தன்னை மலையாளி என்றும் சொல்லிக்கொள்கிறார். அவருடைய வீட்டில் வேலை செய்யும் எங்கள் சகோதரியை கறுத்து தடித்த தமிழச்சி என்று இழிவுபடுத்தி பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கேரளாவில் அரசியலிலும் சரி, திரைப்பட துறையிலும் சரி, எந்த ஒரு தமிழனும் வாழ்வதற்கு அனுமதிப்பதில்லை. ஆனால் தமிழ்நாட்டில், கலைஞர்கள் என்ற போர்வையில், கேரளாவை சேர்ந்தவர்களை அனுமதிக்கிறோம். தமிழர்களின் மரபும், வீரமும் அரசியல்-திரைப்படம் என்கிற பெயரில், கொச்சைப்படுத்தப்படுகின்றன.
கலை என்கிற பெயரில் தமிழ் மக்களின் வாழ்வும், பண்பாடும், கலாசாரமும் சூறையாடப்படுகின்றன. அதை இனிமேல் அனுமதிக்க மாட்டோம்’’என்று கூறியுள்ளார்.
- anbu0072புதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 16/01/2010
தமிழ் சினிமாவில் கேரளா பெண்களை ஆபாசமாகவும் கேவலமாகவும் காட்டுகிறார்கள். கேரளாவில் தமிழை தமிzaர்களை கேவலபடுத்துகிரார்கள். இது சினிமாவரை இருதரப்பு நடுநிலையாளர்களை முகம் சுளிக்கவைக்கும் செயல். aanaal தனிப்பட்ட பேட்டியில் இப்படி கூறுவது MElum manam puNNaakkum செயல்.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
எல்லாரும் மனிதர்கள்.. கலை குடும்பம் நு எப்போ நினைப்பு வருதோ அப்போ தான் திருந்தமுடியும்
என்னத்தைச் சொல்லுறது...
என்றோ நான் எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது...!
தமிழகமே என் தாய்வீடே...
உன்னைவிட்டு வெகு தூரம் நான்
மனத்தால் அல்ல...
உடலால் மட்டுமே!
உன்னைக்குத்தி ரணமாக்கும்
உன்மத்தர்களைப் பதம் பார்க்க
உள்ளம் குறுகுறுக்கிறது...
கை கால் விலங்கிட்ட
மனோகரனின் நிலைதான்...
என் தாயின் பெரும்புதல்வன்
எம் தலைவன் பாரதி
எள்ளப் படுகிறான் சில
எருமைக்கூட்டங்களால்...
உயிருடன் இருக்கும் போதே அவனை
உணராத சில கூட்டம்
உறைந்துவிட்ட பின் தானா
உயிர்ப்பிக்கப் போகிறது......?
முதலைக்கண்ணீர் வடிக்கும் சில கூட்டம்
சிவனை உச்சரித்து சீவனை வதைக்கிறது...
இனப்பெயரைச் சொல்லிச் சொல்லி
இனிதாய்ச் சுரண்டும் ஒரு கூட்டம்!
சட்டசபைக்குள் இறங்கி
மீன் பிடிக்கும் ஒரு கூட்டம்!
எத்தனைப் பேய்களடா
இந்தத் தமிழ் வேம்பு மரத்தின் மேல்!
பேயோட்ட வேண்டிய இளம்குருத்துகள்
திரிஷாவின் தொப்புளில்
திரிசங்கு காணும் அவலம்!
வந்தவனை எல்லாம் வாழவைத்து
இருந்தவனை ஏமாளியாக்கும்
இருதலைக் கொள்ளி எறும்பாய்
என் இனிய தமிழகம்!
என்றோ நான் எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது...!
தமிழகமே என் தாய்வீடே...
உன்னைவிட்டு வெகு தூரம் நான்
மனத்தால் அல்ல...
உடலால் மட்டுமே!
உன்னைக்குத்தி ரணமாக்கும்
உன்மத்தர்களைப் பதம் பார்க்க
உள்ளம் குறுகுறுக்கிறது...
கை கால் விலங்கிட்ட
மனோகரனின் நிலைதான்...
என் தாயின் பெரும்புதல்வன்
எம் தலைவன் பாரதி
எள்ளப் படுகிறான் சில
எருமைக்கூட்டங்களால்...
உயிருடன் இருக்கும் போதே அவனை
உணராத சில கூட்டம்
உறைந்துவிட்ட பின் தானா
உயிர்ப்பிக்கப் போகிறது......?
முதலைக்கண்ணீர் வடிக்கும் சில கூட்டம்
சிவனை உச்சரித்து சீவனை வதைக்கிறது...
இனப்பெயரைச் சொல்லிச் சொல்லி
இனிதாய்ச் சுரண்டும் ஒரு கூட்டம்!
சட்டசபைக்குள் இறங்கி
மீன் பிடிக்கும் ஒரு கூட்டம்!
எத்தனைப் பேய்களடா
இந்தத் தமிழ் வேம்பு மரத்தின் மேல்!
பேயோட்ட வேண்டிய இளம்குருத்துகள்
திரிஷாவின் தொப்புளில்
திரிசங்கு காணும் அவலம்!
வந்தவனை எல்லாம் வாழவைத்து
இருந்தவனை ஏமாளியாக்கும்
இருதலைக் கொள்ளி எறும்பாய்
என் இனிய தமிழகம்!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
இந்தத் தமிழ் வேம்பு மரத்தின் மேல்!
பேயோட்ட வேண்டிய இளம்குருத்துகள்
திரிஷாவின் தொப்புளில்
திரிசங்கு காணும் அவலம்!
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Tamilzhan wrote:
இந்தத் தமிழ் வேம்பு மரத்தின் மேல்!
பேயோட்ட வேண்டிய இளம்குருத்துகள்
திரிஷாவின் தொப்புளில்
திரிசங்கு காணும் அவலம்!
ஐ..ஐ.............ய்ய்ய்ய்.........திரிஷா
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இவனை எல்லாம் யாரு உள்ள விட்டது சினிமாவுக்குள்ள தமிழ் நாட்டு பெண்களை பற்றி தெரியாமல் பேசுகிறான் மவனே வாடி நீ வருவீல தமிழ்நாட்டுக்கு உனக்கு ஆப்பு உறுதி
- BPLஇளையநிலா
- பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009
தமிழ்ப் பெண்களைப்பார்த்தால் ஒரு பயம் இருக்கும் சைட் -எல்லாம் அடிக்க
முடியாது என்பதைத்தான் அப்படி சொன்னேன் என்று ஜகா வாங்குவார்கள்.
இவர்களுக்கேலாம் plate - ஐ மாற்ற சொல்லியா தரவேண்டும்?
முடியாது என்பதைத்தான் அப்படி சொன்னேன் என்று ஜகா வாங்குவார்கள்.
இவர்களுக்கேலாம் plate - ஐ மாற்ற சொல்லியா தரவேண்டும்?
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
எதுக்கு பிளேட்டை மாத்துராங்க பங்க்ஸ்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» தமிழ் பெண்களை இழிவுபடுத்திய கேரள மந்திரி மீது ஐகோர்ட்டில் வழக்கு
» டெசோ மாநாட்டில் தமிழ் ஈழ கோரிக்கையை கைவிட்டது ஏன்?: கருணாநிதிக்கு தமிழருவி மணியன் கண்டனம்
» உதவி செய்த இந்தி நடிகருக்கு ஆரத்தி எடுத்த தமிழ் பெண்கள்
» தமிழ் நடிகருக்கு ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் கோல்டன் விசா!
» முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்திய இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளம்?
» டெசோ மாநாட்டில் தமிழ் ஈழ கோரிக்கையை கைவிட்டது ஏன்?: கருணாநிதிக்கு தமிழருவி மணியன் கண்டனம்
» உதவி செய்த இந்தி நடிகருக்கு ஆரத்தி எடுத்த தமிழ் பெண்கள்
» தமிழ் நடிகருக்கு ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் கோல்டன் விசா!
» முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்திய இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளம்?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|