புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை I_vote_lcapதிருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை I_voting_barதிருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை I_vote_lcapதிருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை I_voting_barதிருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை I_vote_lcapதிருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை I_voting_barதிருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை I_vote_lcapதிருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை I_voting_barதிருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை I_vote_lcapதிருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை I_voting_barதிருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை I_vote_rcap 
21 Posts - 4%
prajai
திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை I_vote_lcapதிருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை I_voting_barதிருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை I_vote_lcapதிருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை I_voting_barதிருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை I_vote_lcapதிருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை I_voting_barதிருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை I_vote_lcapதிருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை I_voting_barதிருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை I_vote_lcapதிருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை I_voting_barதிருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை I_vote_lcapதிருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை I_voting_barதிருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 04, 2010 2:17 pm

திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை; சாக்குமூட்டையில் கட்டி பிணம் கால்வாயில் வீச்சு

திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை 6dfee6ee-4ba5-43ec-993e-8472ba30262c_300_225secvpf

வியாசர்பாடியில் வழிப்பறி கொள்ளையன் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டான். இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

வியாசர்பாடி கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் கலையரசன் (வயது 26), இவருக்கு தாமரைச்செல்வி என்ற மனைவியும், உமா மகேஸ்வரி (6), இளவரசன் (4) என்ற குழந்தைகளும் உள்ளனர். கலையரசனுக்கு சொந்த ஊர் சுங்குவார் சத்திரம் அருகே உள்ள மொழிச்சூர். தாமரைச்செல்வியை காதலித்து திருமணம் செய்தார். சென்னையில் வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள ஸ்டீல் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு மனோஜ், மணி கண்டன், பிரபு, கலையரசன், காமேஷ், பிரபா, சதீஷ் முக்கிய 7 நண்பர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுபவர்கள். இது தொடர்பாக 7 பேர் மீதும் போலீசில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

இவர்கள் தாங்கள் திருடும் நகைகளை கலையரசனிடம் கொடுத்து அடகு வைத்து பணம் வாங்கி வரச்சொல்வார்கள். அவரும் நகைகளை அடகு வைத்து கொடுத்துள்ளார். எடுபிடி வேலைகளும் செய்து வந்தார்.

கடந்த 28-ந் தேதி முதல் திடீர் என்று கலையரசனை காணவில்லை. மனைவி தாமரைச்செல்வி பல இடங்களில் தேடினார். உறவினர்களிடம் விசாரித்தார். கலையரசன் பற்றி தகவல் கிடைக்க வில்லை. இதனால் நேற்று முன்தினம் வியாசர்பாடி போலீசில் புகார் செய்தார்.

இதைத் தொடர்ந்து போலீசார் நேரடி விசாரணையில் இறங்கினர். கலையரசனின் கூட்டாளிகள் யார் என்று விசாரித்தனர். அப்போது மனோஜ் உள்பட 7 பேர் பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

7 பேரில் மனோஜ், மணி கண்டன், பிரபு ஆகிய 3 பேர் போலீசில் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கலையரசனை கொன்ற திடுக்கிடும் தகவல் வெளியானது.

வழிப்பறி கொள்ளையன் மனோஜ் பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் பாக்கியமேரி என்ற பெண்ணிடம் 5 பவுன் நகை கொள்ளையடித்தான். அந்த நகையை கலையரசனிடம் கொடுத்து அடகுவைத்து தரமாறு மனோஜ் கேட்டான். அதன் படி செயினை வாங்கிக் சென்று ரூ.50 ஆயிரத்துக்கு அடகு வைத்தார். ஆனால் பணம் தொலைந்து விட்டது என மனோஜிடம் கூறினார். இதை மனோஜூம் அவனது கூட்டாளிகளும் நம்ப வில்லை. அதை அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ள வில்லை.

சம்பவத்தன்று கலையரசன், மனோஜ் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து உப்பு கால்வாய் என்ற இடத்தில் மது குடித்தனர். கலையரசன் எல்லோருக்கும் பிரியாணி வாங்கி கொடுத்து வழக்கம் போல் எடுபிடி வேலைகள் செய்தான்.

அப்போது நகை அடகு வைத்த பணம் தொடர்பாக கலையரசனுக்கும், மனோஜ்க்கும் தகராறு ஏற்பட்டது. உடனே மனோஜ் பீர்பாட்டிலை எடுத்து கலையரசன் தலையில் அடித்தான். உடைந்த பாட்டிலால் கழுத்தை அறுத்தான். மார்பிலும் பாட்டிலால் குத்தினான். இதனால் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் கலையரசன் பிணமானார்.

மனோஜூம் கூட்டாளிகளும் கலையரசன் பிணத்தை சாக்கு மூட்டை கட்டினர். கூடவே கல்லை கட்டி உப்புகால்வாயில் பிணத்தை வீசினார்கள்.

வடசென்னை இணை கமிஷனர் சேசசாயி, துணைகமிஷனர் பாஸ்கரன் ஆகியோர் உத்தரவின் பேரில் புளியந்தோப்பு உதவி கமிஷனர் சரவணன் வியாசர்பாடி இன்ஸ் பெக்டர் ஈஸ்வரன், ஏட்டுகள் முரளி, தங்கராஜ், மங்கள்ராஜ் ஆகியோர் தீவிரவிசாரணை நடத்தினர்.

பேசின் பிரிட்ஜ் அருகில் உள்ள உப்புகால்வாயில் இருந்து கலையரசன் பிணத்தை மீட்டனர். கொலை நடந்து ஒருவாரம் ஆகி விட்டதால் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது.

இதையடுத்து போலீசார் மனோஜ், மணிகண்டன், பிரபு ஆகிய 3 பேரை பிடித்து வைத்து விசாரித்து வருகிறார்கள். இதில் தொடர்புடைய கூட்டாளிகள் காமேஷ், பிரபா, சதீஷ் ஆகியோர் மாதவரம் பகுதியில் நடந்த வழிப்பறியில் நேற்று புறநகர் போலீசாரால் கைதாகி சிறையில் உள்ளனர்.

கலையரசன் கொலையில் இவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கருதி அவர்களை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க வியாசர்பாடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் வியாசர்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக