புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை Poll_c10திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை Poll_m10திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை Poll_c10 
30 Posts - 83%
heezulia
திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை Poll_c10திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை Poll_m10திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை Poll_c10திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை Poll_m10திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை Poll_c10திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை Poll_m10திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை Poll_c10திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை Poll_m10திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 04, 2010 2:17 pm

திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை; சாக்குமூட்டையில் கட்டி பிணம் கால்வாயில் வீச்சு

திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை 6dfee6ee-4ba5-43ec-993e-8472ba30262c_300_225secvpf

வியாசர்பாடியில் வழிப்பறி கொள்ளையன் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டான். இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

வியாசர்பாடி கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் கலையரசன் (வயது 26), இவருக்கு தாமரைச்செல்வி என்ற மனைவியும், உமா மகேஸ்வரி (6), இளவரசன் (4) என்ற குழந்தைகளும் உள்ளனர். கலையரசனுக்கு சொந்த ஊர் சுங்குவார் சத்திரம் அருகே உள்ள மொழிச்சூர். தாமரைச்செல்வியை காதலித்து திருமணம் செய்தார். சென்னையில் வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள ஸ்டீல் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு மனோஜ், மணி கண்டன், பிரபு, கலையரசன், காமேஷ், பிரபா, சதீஷ் முக்கிய 7 நண்பர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுபவர்கள். இது தொடர்பாக 7 பேர் மீதும் போலீசில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

இவர்கள் தாங்கள் திருடும் நகைகளை கலையரசனிடம் கொடுத்து அடகு வைத்து பணம் வாங்கி வரச்சொல்வார்கள். அவரும் நகைகளை அடகு வைத்து கொடுத்துள்ளார். எடுபிடி வேலைகளும் செய்து வந்தார்.

கடந்த 28-ந் தேதி முதல் திடீர் என்று கலையரசனை காணவில்லை. மனைவி தாமரைச்செல்வி பல இடங்களில் தேடினார். உறவினர்களிடம் விசாரித்தார். கலையரசன் பற்றி தகவல் கிடைக்க வில்லை. இதனால் நேற்று முன்தினம் வியாசர்பாடி போலீசில் புகார் செய்தார்.

இதைத் தொடர்ந்து போலீசார் நேரடி விசாரணையில் இறங்கினர். கலையரசனின் கூட்டாளிகள் யார் என்று விசாரித்தனர். அப்போது மனோஜ் உள்பட 7 பேர் பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

7 பேரில் மனோஜ், மணி கண்டன், பிரபு ஆகிய 3 பேர் போலீசில் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கலையரசனை கொன்ற திடுக்கிடும் தகவல் வெளியானது.

வழிப்பறி கொள்ளையன் மனோஜ் பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் பாக்கியமேரி என்ற பெண்ணிடம் 5 பவுன் நகை கொள்ளையடித்தான். அந்த நகையை கலையரசனிடம் கொடுத்து அடகுவைத்து தரமாறு மனோஜ் கேட்டான். அதன் படி செயினை வாங்கிக் சென்று ரூ.50 ஆயிரத்துக்கு அடகு வைத்தார். ஆனால் பணம் தொலைந்து விட்டது என மனோஜிடம் கூறினார். இதை மனோஜூம் அவனது கூட்டாளிகளும் நம்ப வில்லை. அதை அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ள வில்லை.

சம்பவத்தன்று கலையரசன், மனோஜ் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து உப்பு கால்வாய் என்ற இடத்தில் மது குடித்தனர். கலையரசன் எல்லோருக்கும் பிரியாணி வாங்கி கொடுத்து வழக்கம் போல் எடுபிடி வேலைகள் செய்தான்.

அப்போது நகை அடகு வைத்த பணம் தொடர்பாக கலையரசனுக்கும், மனோஜ்க்கும் தகராறு ஏற்பட்டது. உடனே மனோஜ் பீர்பாட்டிலை எடுத்து கலையரசன் தலையில் அடித்தான். உடைந்த பாட்டிலால் கழுத்தை அறுத்தான். மார்பிலும் பாட்டிலால் குத்தினான். இதனால் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் கலையரசன் பிணமானார்.

மனோஜூம் கூட்டாளிகளும் கலையரசன் பிணத்தை சாக்கு மூட்டை கட்டினர். கூடவே கல்லை கட்டி உப்புகால்வாயில் பிணத்தை வீசினார்கள்.

வடசென்னை இணை கமிஷனர் சேசசாயி, துணைகமிஷனர் பாஸ்கரன் ஆகியோர் உத்தரவின் பேரில் புளியந்தோப்பு உதவி கமிஷனர் சரவணன் வியாசர்பாடி இன்ஸ் பெக்டர் ஈஸ்வரன், ஏட்டுகள் முரளி, தங்கராஜ், மங்கள்ராஜ் ஆகியோர் தீவிரவிசாரணை நடத்தினர்.

பேசின் பிரிட்ஜ் அருகில் உள்ள உப்புகால்வாயில் இருந்து கலையரசன் பிணத்தை மீட்டனர். கொலை நடந்து ஒருவாரம் ஆகி விட்டதால் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது.

இதையடுத்து போலீசார் மனோஜ், மணிகண்டன், பிரபு ஆகிய 3 பேரை பிடித்து வைத்து விசாரித்து வருகிறார்கள். இதில் தொடர்புடைய கூட்டாளிகள் காமேஷ், பிரபா, சதீஷ் ஆகியோர் மாதவரம் பகுதியில் நடந்த வழிப்பறியில் நேற்று புறநகர் போலீசாரால் கைதாகி சிறையில் உள்ளனர்.

கலையரசன் கொலையில் இவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கருதி அவர்களை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க வியாசர்பாடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் வியாசர்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக